District News, State
பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையின் அழுகுரல்! கோவிலில் அனாதையாக விடப்பட்ட குழந்தை!
State
News4 Tamil Offers State News in Tamil, Tamilnadu News in Tamil, Tamilnadu Politics, தமிழக செய்திகள், Chennai news in tamil, தமிழ்நாடு செய்திகள்

கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி?
கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சூளைவாய்க்கால் கிராமத்தை சேர்ந்தவர் ...

பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையின் அழுகுரல்! கோவிலில் அனாதையாக விடப்பட்ட குழந்தை!
பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையின் அழுகுரல்! கோவிலில் அனாதையாக விடப்பட்ட குழந்தை! ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை அருகே கோவிலின் முன் யாருக்கும் தெரியாத ஒரு ...

நடுத்தர மக்களின் வயிற்றில் பாலை வார்த்த தங்கத்தின் விலை!
கொரோனா தாக்கத்தால் மக்கள் எதுவுமின்றி அவதிக்குள்ளாகிய நிலையில் தங்கம் விலை மட்டும் கிடுகிடுவென உயர்ந்தது.அதிகபட்சமாக தங்கத்தின் விலை ரூபாய் 43 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.கொரோனா ஊரடங்கு படிப்படியாக ...

மூணாறு போன்று கொடைக்கானலிலும் நிலச்சரிவா?
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் வணிக நோக்கத்தால் பல விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு கான்கிரீட் கூரையாக மாற்றமடைந்துள்ளன.மேலும் மக்கள் தொகை அதிகரித்ததால் தகுதியில்லாத இடங்களில் கூட வீடு ...

வெறிநாய் கடியால் 8 பேர் படுகாயம் : மேல் சிகிச்சைக்கு வழி இன்றி மக்கள் அவதி
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தாலுகா, எருமப்பட்டி ஒன்றியம், பொட்டிரெட்டிபட்டி ஊராட்சியில் , 40 க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் சுற்றி கொண்டிருக்கின்றன. வெறி நாய் தாக்குதலில் பலர் காயப்பட்டு ...

3803 அரசு வேலை காலி பணியிடங்கள்:? ஆகஸ்ட் 18 விண்ணப்பிக்க கடைசி தேதி!
All India institute of medical science (AIIMS)அதிகாரப்பூர்வமான இணைய தள முகவரியில் Nursing officer post காலி பணியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.இந்த வேலைக்கு ...

முழு ஊரடங்கில் கோடிக்கணக்கான யூனிட் மின்சாரம் சேமிப்பு
தமிழகத்தில் தினமும் சராசரியாக 30யூனிட்டில் மின் நுகர்வு வேண்டும்.கடந்த வருடம்மார்த்தாண்டம் டிவி தினசரி மின் நுகர்வு 36.99கோடியாக அதிகரித்தது. இதுவே உள்ள அளவாக தற்போது வரை இருந்தது. ...

“ATM CARD”மோசடியை தடுக்க SBI புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது!
அண்மைக்காலமாக ஏடிஎம் மூலம் பணம் கொள்ளை அடிக்கப்படுவது நடந்து கொண்டிருக்கிறது.இதனை கட்டுப்படுத்தும் விதமாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு சில உதவிக் குறிப்புகளை பகிர்ந்துள்ளது.மேலும் ...

தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மத்திய அரசிடம் நிதி உதவியை பெற்றது
கொரோனா பரவலால் இந்தியாவில் நிதிபற்றாக்குறை அதிகமாக காணப்படுகிறது.வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு நிதி ஒதுக்கிட 14 மாவட்டங்களுக்கு ரூ.6195 கோடியை மத்திய அரசு நேற்று விடுவித்தது. ...

பெற்றோர்களின் கவனத்திற்கு:! தமிழகத்தில் “பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான தேதி அறிவிப்பு”!
கொரோனாத் தொற்று காரணமாக 2020-2021- ஆம் கல்வியாண்டு இன்னும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் பல தனியார் பள்ளிகளில் அரசு அறிவிப்பதற்கு முன்பே மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதாகவும்,அதற்காக பெற்றோர்களிடமிருந்து அதிக ...





