காங்கிரீட் கட்டாயத்தினால் இயற்கை சூழல் அழிவு

புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் ஆகிய திட்டத்தின் கீழ், நொய்யல் ஆற்றுக்கு ரூபாய் 230 கோடி அரசு ஒதுக்கியது.இதனால் 18 அணைக்கட்டுகள் ,22 ஏரிகள் தூர் வார படையெடுக்கின்றனர்.அதன் ஒரு கட்டமாக கரையோர பகுதிகளை காங்கிரீட் மயமாக்கல் செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான தூரங்களுக்கு புதர்கள், பசுமை வாய்ந்த சூழல்கள் இதனால் அளிக்கப்படுவதாக குற்றம்சாட்டி படுகின்றது. பூச்செடிகள், மரங்கள் போன்றவற்றை அழிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறுகின்றனர்.இதனால் பறவைகள், விலங்குகள் மிகவும் பாதிக்கப்படுவதாக கூறினர். இயற்கையான … Read more

சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட உள்ளது:! இந்தியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!

வரலாற்றில் முதல் முறையாக நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட உள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்காவில் உள்ள ஒரு முன்னணி அமைப்பானது, இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றி வைக்க திட்டமிட்டுள்ளது. நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் கனெக்டிகட் ஆகிய முத்தரப்பு பகுதியின் இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு (எஃப்ஐஏ) சமீபத்தில் ஒரு அறிக்கை … Read more

இன்று (11.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்

இன்று (11.8.2020) கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினம்தோறும் இடத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டே வருகின்றது. அதன்படி இன்று (11.8.2020) சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 83.62 ஆகவும், டீசலின் விலை 78. 91ஆகவும் விற்கப்படுகிறது. மதுரையை பொருத்தவரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.15 … Read more

143 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை! தெற்கு ரயில்வே

சென்னை: 143 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி தண்டவாளத்தின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. சென்னையில் இன்றும், நாளையும் 143 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. சென்னை-அரக்கோணம்-ரேணிகுண்டா, சென்னை-கூடூர் மார்க்கங்களில் அதிவேகமாக ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சோதனையின் போது தண்டவாள பாதைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. அதிக வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட உள்ளதால் தண்டவாளத்தை யாரும் கடக்க வேண்டாம் என்று தெற்கு … Read more

எம்.பி மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று!

கன்னியாகுமரி லோக்சபா தொகுதி எம்.பி வசந்த குமார் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ அன்பழகன் கொரோனா வைரஸ் பாதித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில்தான் வசந்தகுமார் எம்.பி.க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். … Read more

விவசாயிகள் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம்:? செவிசாய்க்குமா மத்திய மாநில அரசு!

சேலம்-சென்னை இடையேயான எட்டுவழிச்சாலை அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது வரை நிலுவையில் உள்ளது.இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டுமென்று மத்திய அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதனைக் கண்டித்து எட்டு வழி சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாய பெருமக்கள் மீண்டும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் சீதாபழம் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் எட்டு வழி சாலைக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் … Read more

வல்லரசு நாடுகளைவிட தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருப்பதாக முதல்வர் பெருமிதம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 33.31கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், அதன்பிறகு கொரோனா தடுப்பு பணி மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு நடத்தினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பெரும் வல்லரசு நாடுகளே கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர திணறி வரும் நிலையில் தமிழகத்தில் நோய் தடுப்பு பணிகள் மிக சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா ஆய்வுக்கு தரமான சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளை விட … Read more

வரும் மாதம் கல்யாணம்! புதுமாப்பிள்ளை மரணம்! திண்டுக்கல்லில் நடந்த சோக சம்பவம்!

வரும் மாதம் கல்யாணம்! புதுமாப்பிள்ளை மரணம்! திண்டுக்கல்லில் நடந்த சோக சம்பவம்! திண்டுக்கல் அருகே கல்யாணம் நிச்சயம் ஆன புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது அனைவரிடத்திலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் அடுத்த பூண்டி கிராமத்தை சேர்ந்த இவர் பெயர் லட்சுமணன். செப்டம்பர் மாதம் அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ள நிலையில் அவருக்கு இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. இவர் அதிகாலையில் எழுந்து தோட்ட வேலைக்கு சென்றுள்ளார். தோட்டத்தைச் சுற்றிலும் சோலார் … Read more

முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய மத்திய செயற்குழு இன்று ஆயத்தம்

தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் கேரளா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் ரெட்அலர்ட் விடப்பட்ட மழை அதிகமாக பெய்து வருகின்றது.இதநாள் நீர்வரத்தை அதிகமாகவே உள்ளது.இதனிடையே கம்மல் ஆற்றுப் பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை திங்கட்கிழமை (10.8.20 20) நிலவரப்படி 136.25 அடியாக உயர்ந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 4825 கன அடியாகவும்,உபரி நீர் பாசனத்திற்காக 2100 கன அடி தண்ணீர் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.அணையின் நீர் இருப்பு 6181 மில்லியன் கனஅடியாக உள்ளது.காலை 8 … Read more

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் தனித்தனியாக இருந்த போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதில்,ஓபிஎஸ் அணியை சேர்ந்த 11 எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பழனிசாமி-க்கு எதிராக வாக்களித்தனர்.இந்த நிலையில் எதிர்த்து வாக்களித்த 11 பேர் மீதும் அதிமுக தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக, கொறடா சக்கரபாணி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.இருந்தபோதிலும்இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை … Read more