காங்கிரீட் கட்டாயத்தினால் இயற்கை சூழல் அழிவு
புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் ஆகிய திட்டத்தின் கீழ், நொய்யல் ஆற்றுக்கு ரூபாய் 230 கோடி அரசு ஒதுக்கியது.இதனால் 18 அணைக்கட்டுகள் ,22 ஏரிகள் தூர் வார படையெடுக்கின்றனர்.அதன் ஒரு கட்டமாக கரையோர பகுதிகளை காங்கிரீட் மயமாக்கல் செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான தூரங்களுக்கு புதர்கள், பசுமை வாய்ந்த சூழல்கள் இதனால் அளிக்கப்படுவதாக குற்றம்சாட்டி படுகின்றது. பூச்செடிகள், மரங்கள் போன்றவற்றை அழிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறுகின்றனர்.இதனால் பறவைகள், விலங்குகள் மிகவும் பாதிக்கப்படுவதாக கூறினர். இயற்கையான … Read more