உச்சத்தில் ஏர்டெல்-ஜியோ மோதல்: கொண்டாட்டத்தில் பயனாளிகள்

உச்சத்தில் ஏர்டெல்-ஜியோ மோதல்: கொண்டாட்டத்தில் பயனாளிகள் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் ஒன்றை ஒன்று போட்டி போட்டுக்கொண்டு சலுகைகள் வழங்கி வருவதால் இரு நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் கொண்டாட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஜியோ நிறுவனம் அறிமுகம் ஆன பின்னர் தனியார் தொலைத் தொடர்புத் துறையின் ஒரு சில நிறுவனங்கள் தள்ளாட்டத்தில் இருந்தன. குறிப்பாக ஏர்செல் நிறுவனம் தனது நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டு சென்று விட்டது. இந்த நிலையில் ஜியோ நிறுவனத்திற்கு ஈடு கொடுத்து வரும் ஒரே நிறுவனமாக ஏர்டெல் … Read more

அறிமுகம் ஆன முதல் ஆண்டிலேயே ஒன்ரறை கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை: பிரபல நிறுவனத்தின் சாதனை

அறிமுகம் ஆன முதல் ஆண்டிலேயே ஒன்ரறை கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை: பிரபல நிறுவனத்தின் சாதனை உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று இந்தியாவில் ஒரு புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்து முதல் ஆண்டிலேயே ஒன்றரை கோடி ஸ்மார்ட்போன்களை விற்று சாதனை செய்துள்ளது. சீன நிறுவனத்தை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மீ பிராண்ட் என்ற நிறுவனம் இந்த ஆண்டு ஒரு புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. மே மாதம் முதல் விற்பனையை துவங்கிய … Read more

பொங்கலுக்கு சிறப்பு பஸ்களுக்கு முன்பதிவு எப்போது?

TNSTC Ticket Booking Online-News4 Tamil Latest Tamil News Online Today

பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 15ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சொந்த ஊருக்கு செல்ல அரசு விரைவு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட ஆண்டுதோறும் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் செல்வது வழக்கம் ரெயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்கள் தீர்ந்து விடுகின்றன. இதன் காரணமாக பெரும்பாலான பொதுமக்கள் அரசு மற்றும் ஆம்னி பஸ்களையே பெரிதும் நம்பியுள்ளனர். ஜனவரி 14-ந் தேதி (செவ்வாய்கிழமை) போகி பண்டிகை, 15-ந் தேதி … Read more

ஐந்து ஆண்டுகளில் ஐம்பது பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் பேச்சு!

பிஎஸ்எல்வி சி-28 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நேற்று செலுத்தப்பட்டது தொடர்ந்து விஞ்ஞானிகள் மத்தியில் இஸ்ரோ தலைவர் சிவன் உரையாற்றினார் அப்போது அவர் கூறியதாவது இஸ்ரோ மூலம் கடந்த 26 ஆண்டுகளில் 52 டன் செயற்கைக்கோள்கள் விண்ணில் அனுப்பப்பட்டுள்ளன. இதில் 17 டன் வணிக ரீதியிலானவை. மேலும் நேற்று அனுப்பப்பட்ட பிஎஸ்எல்வி 50வது பிஎஸ்எல்வி ராக்கெட் பொன்விழா கொண்டாடும் வேளையில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் இந்த ராக்கெட் என்ற பெருமையையும் இந்த ராக்கெட் பெறுகிறது. பிஎஸ்எல்வி ராக்கெட் 26 … Read more

காலாவதியாகும் வாட்ஸ்அப் சேவை!

காலாவதியாகும் வாட்ஸ்அப் சேவை!

காலாவதியாகும் வாட்ஸ்அப் சேவை! பெரும்பாலான செல்போன்களில் வாட்ஸ்அப் தனது சேவையை நிறுத்திக்கொள்ள உள்ளது. சந்தையில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்-களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இவற்றுள் சில செல்போன்களில் இந்த வருடத்துடன் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த முடியாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஐ பயன்படுத்தி இயங்கும் செல்போன்கள் முற்றிலுமாக வாட்ஸ் அப் சேவையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டிசம்பர் 31 2019 இந்த சேவை முடிவடைகிறது. மேலும் ஆண்ட்ராய்ட் 2.3.7 … Read more

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த நாசா: மீண்டும் செயல்பட வைக்க முடியுமா?

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த நாசா: மீண்டும் செயல்பட வைக்க முடியுமா? இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சந்திராயன்-2 என்ற விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சந்திராயன் 2 விண்கலம் நிலவின் தென்துருவத்தை அடைந்து அதிலிருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து சென்று நிலவில் தரையிறங்க முயற்சியில் செய்யப்பட்டது. ஆனால் இந்த முயற்சியை கடைசி நிமிடத்தில் தோல்வியில் முடிந்தது. விக்ரம் லேண்டரிடமிருந்து இஸ்ரோ நிறுவனத்துக்கு வந்த தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் … Read more

விண்ணில் பாய்ந்தது கார்டோஸாட் 3

ஹரிகோட்டா, நவம்பர். 27-சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கார்டோஸாட் செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான 26 மணி நேர கவுண்டவுன் நேற்று தொடங்கியது. இன்று காலை சரியாக 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட கார்டோசாட் செயற்கைகோள் புவி நீள் வட்ட பாதையில் நிலை நிறுத்தபட்டது. 1,625 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோளில் அதி நவீன காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காமிராக்கள் மூலம் இந்தியாவின் எல்லைகளை தெளிவாக படம் பிடிக்க முடியும். மேலும் வானத்தில் மேக கூட்டங்கள் … Read more

ராணுவம், பேரிடர் மீட்பு பணிகளுக்கு உதவும் கார்டோஸாட் செயற்கைகோள் நாளை விண்ணில் ஏவப்படுகிறது

ஸ்ரீ ஹரிகோட்டா, நவம்பர். 26-சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை (புதன் கிழமை ) காலை 9.28 மணிக்கு கார்டோஸாட் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான 26 மணி நேர கவுண்டவுன் இன்று காலை தொடங்கியது. இந்தியாவின் எல்லை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளுக்கு இந்த கட்ரோசாட் செயற்கைகோள் பயன் படுத்தப்படும். கார்டோசாட் செயற்கைகோள் 1,625 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைகோளில் அதி நவீன காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காமிராக்கள் மூலம் இந்தியாவின் எல்லைகளை … Read more

இனிமேல் டெலிவரி பாய் கிடையாது, டெலிவரி ரோபோ தான்

இனிமேல் டெலிவரி பாய் கிடையாது, டெலிவரி ரோபோ தான் அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் ஆர்டர் செய்யும் பொருட்களை வீட்டுக்கே வந்து டெலிவரி செய்ய டெலிவரி பாய்ஸ் என்ற பணியாளர்களை நியமித்துள்ளனர் என்பது தெரிந்ததே இந்த நிலையில் வருங்காலத்தில் டெலிவரி செய்ய பணியாளர்களுக்கு பதில் ரோபோக்களை பழக்கப்படுத்த ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதன் முதல் படியாக ரஷ்யாவில் உள்ள யாண்டெக்ஸ் என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ரோவர் என்ற ரோபோவை தயாரித்துள்ளது. சூட்கேஸ் … Read more

10 ஆண்டுகளில் தமிழ்நாட்டை தாக்கிய 54 புயல்களில் 359 பேர் பலி

10 ஆண்டுகளில் தமிழ்நாட்டை தாக்கிய 54 புயல்களில் 359 பேர் பலி கஜா புயல் தொடர்பான ஆய்வறிக்கையை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தாக்கல் செய்துள்ளது. அதில் கடந்த 10 ஆண்டுகளில் புயல்கள், அதில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதன் விவரம் தமிழ்நாட்டில் 2000-ம் ஆண்டுக்கு பிறகு 6 பெரிய புயல்கள் உருவாகின. 2005-ம் ஆண்டில் மட்டும் பியார், பாஸ், பானுஸ் என 3 புயல்கள் உருவாகி சேதத்தை உருவாக்கின. அதன் … Read more