Uncategorized

இறந்த பேரன் உயிருடன் வந்ததால்..! அதிர்ச்சியில் இறந்த பாட்டி!!
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சராபாளையம் அருகே உள்ள ஏர்வாய் பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 30). இவரது மனைவி ராசாத்தி. இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. ...
விவசாய பாசனத்திற்காக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் நீர் திறப்பு !
விவசாய பாசனத்திற்காக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் நீர் திறப்பு ! பருவமழை இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தொடங்கியதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமானது. இதனால் மேட்டூர் ...

இன்று முதல் தொடங்குகிறது பாலிடெக்னிக் மாணவர்களின் இணையவழிக் கல்வி
தமிழகத்தில் பொறியியல் கல்விக்கு இணையாக பாலிடெக்னிக் கல்லூரிகள் வ் இன்று முதல் இணையவழி வகுப்புகளை தொடங்க உள்ளனர். ஏற்கனவே பள்ளிக்கல்வி கல்லூரிகளில் இணையம் வழியாக பாடங்களை எடுக்க ...

இன்று (16.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம் ?
இன்று (16.8.2020) கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பங்குச் சந்தையின் விற்பனை கேட்ப ஏற்ற இறக்கத்துடன் அமைகிறது. தினந்தோறும் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் ...

திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி மீதான வழக்கு: விசாரணை அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு
திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி மீதான வழக்கு விசாரணையின் அறிக்கையை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1996 முதல் 2001 வரை நங்கநல்லூர் ...

தமிழகத்தில் இன்று புதிதாக 5,835 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநில சுகாதாரத் துறை செய்தி தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,835 பேருக்கு கொரோனா வைரஸ் ...

பொருளாதார வளர்ச்சிக்காக உள்நாட்டு தளவாடங்களின் உற்பத்தி நிலை!
சர்வதேச அளவில்போர் தளவாடங்களை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் சவுதி அரேபியாவை அடுத்து இந்தியா இரண்டாம் இடத்தில் வகிக்கிறது. இத்தகைய சூழலில் “ சுயசார்பு இந்தியா” ...

தனியாக ஒரு நாட்டையே உருவாக்கிய நித்யானந்தா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு ?
நித்யானந்தா சில காலத்திற்கு முன்பு தனித்தீவு வாங்கி உள்ளதாகவும் அதற்கு கைலாசா என்ற பெயர் வைத்ததாகவும் சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டுவந்தனர்.ஆனால் தற்பொழுது அவை அனைத்தும் நிஜமாக்கியுள்ளார் நித்தியானந்தா. ...