பங்குச்சந்தையில் நடுத்தர சிறிய நிறுவனங்களின் பங்குகளின் நிலை?

நடுத்தர சிறு நிறுவன  பங்குகள் என்ன நிலையில்  இருக்கிறது என்றால், அந்த தற்போது ஏற்றம் பெற்றுள்ளது. கடந்த வாரம் சென்செக்ஸ் 0.4 சதவீதம் குறைந்த 37,877.34 புள்ளிகளும், நிப்டி0.3  சதவீதம் 11,17.40புள்ளிகளும் நிலை பெற்றது. ஆனால் நடுத்தர சிறிய நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இதனால் கடந்த வாரத்தில் பங்குச்சந்தையில் பிஎஸ்சி மிட்கேப் குறியீடு 1.5 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 1.3 சதவீதம் உயர்ந்தன. இதற்கிடையே பிஎஸ்சி 500 பட்டியலில் 41 பங்குகள் 10 முதல் … Read more

இறந்த பேரன் உயிருடன் வந்ததால்..! அதிர்ச்சியில் இறந்த பாட்டி!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சராபாளையம் அருகே உள்ள ஏர்வாய் பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 30). இவரது மனைவி ராசாத்தி. இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. சத்யராஜும் அதாவது நண்பர் இளையபெருமாளும் நேற்று முன்தினம் சுதந்திர தின விடுமுறையை மகிழ்ச்சியாக கழிப்பதற்காக இருவரும் இருசக்கர வாகனத்தில் கல்வராயன் மலைக்கு சென்றுள்ளனர். பின்னர், வெள்ளி மலையிலிருந்து கச்சராபாளையத்திற்கு இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது கொடுந்துறை பகுதி சாலை வளைவில் வரும்போது எதிரே வந்த வாகனம் … Read more

விவசாய பாசனத்திற்காக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் நீர் திறப்பு !

விவசாய பாசனத்திற்காக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் நீர் திறப்பு ! பருவமழை இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தொடங்கியதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமானது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 93.7 அடியாகள்ளது. மேட்டூர் அணையின் கால்வாய் பாசனம் திட்டமானது, 1955 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு சேலம், ஈரோடு,நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.இதில் கிழக்குக்கரை வாய்க்கால் பாசன பகுதிகளில் 27,000 ஏக்கர் களும், மேற்குக்கரை வாய்க்கால் பாசனத்தில் … Read more

இன்று முதல் தொடங்குகிறது பாலிடெக்னிக் மாணவர்களின் இணையவழிக் கல்வி

தமிழகத்தில் பொறியியல் கல்விக்கு இணையாக பாலிடெக்னிக் கல்லூரிகள் வ் இன்று முதல் இணையவழி வகுப்புகளை தொடங்க உள்ளனர். ஏற்கனவே பள்ளிக்கல்வி கல்லூரிகளில் இணையம் வழியாக பாடங்களை எடுக்க தொடங்கியுள்ள நிலையில், தற்போது பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று முதல் இணைய வழிக் கல்வி தொடங்க இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளும் வருடங்களில் முதல் பருவம் பாடங்களை இணைய வழியாக நடத்த தொடங்க வேண்டுமென்றும் ,அதனை தலைமையாசிரியர் கண்காணிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.எக்காரணத்தைக் கொண்டும் மாணவர்களை கல்லூரிக்கு … Read more

இன்று (16.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம் ?

இன்று (16.8.2020) கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பங்குச் சந்தையின் விற்பனை கேட்ப ஏற்ற இறக்கத்துடன் அமைகிறது. தினந்தோறும் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் நேற்று பங்குச்சந்தை இறக்கத்தில் முடிந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை எவ்வித மாற்றமுமின்றி அமைந்தது. அதன்படி இன்று (16.8.2020) சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 83.63ஆகவும், டீசலின் விலை 78. 94 ஆகவம் விற்கப்படுகிறது. கோவையில் இன்று லிட்டருக்கு … Read more

திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி மீதான வழக்கு: விசாரணை அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி மீதான வழக்கு விசாரணையின் அறிக்கையை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1996 முதல் 2001 வரை நங்கநல்லூர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி அப்போது பதவி வகித்துள்ளார். அவர் பதவி வகித்த அந்த காலகட்டத்தில், வணிக வளாகம் கட்டியதற்காக சுமார் 7.64 லட்சம் முறைகேடு செய்ததாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கூட்டுறவு சங்க சார்பதிவாளர் உத்தரவிட்டார். இதுதொடர்பாக ஆர் எஸ் பாரதி மற்றும் … Read more

தமிழகத்தில் இன்று புதிதாக 5,835 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநில சுகாதாரத் துறை செய்தி தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,835 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3,20,355 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 119 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்த … Read more

பங்குச் சந்தையின் போக்கு! ஆட்டோ பங்குகளுக்கு நல்ல வரவேற்பு!

ஆகஸ்ட் மாதத்தின்  இந்த வாரத்தில் பங்கு சந்தை தள்ளாட்டம் உள்ளது. இதனால் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 37.38  குறைந்து நிலை பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 14.10 புலிகளை இழந்தது.

ஆட்டோ, மீடியா, டிஸ்யூ பேங்க் பங்குகளுக்கு வரவேற்பு காணப்பட்டது. மேலும் மெட்டல் மற்றும் தேவை குறைந்திருந்தது. மந்தமான பொருளாதார தரவுகள் மற்றும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறித்த  கவலைகளை தொடர்ந்து சந்தையில் உணர முடிகிறது.

அதுவே  சந்தையின் பலவீன தெரிகிறது. கொரோனா பொது முடக்கத்தான் சாதாரண வணிக நடவடிக்கைகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து  ஜூன் மாதத்தில்  இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி 16.6 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட தகவலை சந்தைக்கு பாதகமாகவே அமைந்தது என்று வர்த்தகர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

சந்தை தள்ளாட்டம் கண்டிருந்தாலும் ஹெட்ச்சிஎல் டெக், எஸ்பிஐ, மாருதி சுசுகி, இன்போசிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் வெகுவாக உயர்ந்து தந்தைக்கு ஆதரவாக இருந்தன என்று பங்குச்சந்தை தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

Read more

பொருளாதார வளர்ச்சிக்காக உள்நாட்டு தளவாடங்களின் உற்பத்தி நிலை!

சர்வதேச அளவில்போர் தளவாடங்களை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் சவுதி அரேபியாவை அடுத்து இந்தியா இரண்டாம் இடத்தில் வகிக்கிறது. இத்தகைய சூழலில் “ சுயசார்பு இந்தியா” திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிமுகப்படுத்தினார். அனைத்து துறைகளிலும் நாட்டை சுயசார்பு அடைய செய்வதே இலக்கு என்று அவர் அறிவித்தார். இந்நிலையில் போர்க்கருவிகள் உள்ளிட்ட 101 தளவாடங்களின் இறக்குமதி படிப்படியாக நிறுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே கடும் பாதிப்பை சந்தித்து இந்திய பாதுகாப்பு தளவாட … Read more

தனியாக ஒரு நாட்டையே உருவாக்கிய நித்யானந்தா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு ?

நித்யானந்தா சில காலத்திற்கு முன்பு தனித்தீவு வாங்கி உள்ளதாகவும் அதற்கு கைலாசா என்ற பெயர் வைத்ததாகவும் சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டுவந்தனர்.ஆனால் தற்பொழுது அவை அனைத்தும் நிஜமாக்கியுள்ளார் நித்தியானந்தா. சில வருடங்களுக்கு முன் பெங்களூரு மாநில காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த நிலையில் கைலாசம் என்றும் ஒரு புதிய தீவை உருவாக்கி அங்கேயே தங்கி உள்ளார் என்று தெரியவந்தது. தற்பொழுது கைலாச என்ற ஒரு தீவினை முழுமையாக உருவாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளன.மேலும் கைலாசா தீவு நாட்டுக்கு எப்படி வரவேண்டும்,அதற்கு … Read more