ரஷ்யப் படைகளின் ஆக்ரோஷ தாக்குதலால் சிதைந்துபோன உலகின் மிகப்பெரிய விமானம்!

உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இடையே தொடர்ந்து 10வது நாளாக போர் நடைபெற்று வருகிறது இரவு பகல் என்று பாராமல் ரஷ்யப் படைகள் உக்ரைனின் மீது தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.உக்ரைனின் பல முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியிருக்கின்றன. அதோடு உக்ரைன் நாட்டில் உள்ள மிகப்பெரிய அணுமின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அங்கே நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் பதற்றம் உண்டானது மேலும் உக்ரைனின் பாதுகாப்புத்துறை அமைச்சர் இது தொடர்பாக கவலை … Read more

இதை உடனே நிறுத்துங்கள்! ரஷ்யாவிற்கு அமெரிக்கா வைத்த முக்கிய கோரிக்கை!

ரஷ்யா மற்றும் உக்ரைனிடையே கடந்த 9 நாட்களாக இடைவிடாத போர் நடைபெற்று வருகிறது மிகப்பெரிய பலம் கொண்ட ரஷ்ய ராணுவ படை இரவு, பகல் என்று ஓய்வில்லாமல் உக்ரைனை இடைவிடாமல் தாக்கிக் கொண்டிருக்கிறது. அதேநேரம் உக்ரைன் ராணுவமும் ரஷ்ய ராணுவ படைக்கு சற்றும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ ரீதியிலான உதவிகளை வழங்கி வருகிறது. அதாவது உக்ரைனுக்கு உதவியாக அமெரிக்க ராணுவத்தை அனுப்பாமல் ராணுவ தளவாடங்களை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வருகிறது. … Read more

இந்திய மாணவர்களை அழைத்து வர நாங்கள் தயார்! ரஷ்யா தகவல்!!

இந்திய மாணவர்களை அழைத்து வர நாங்கள் தயார்! ரஷ்யா தகவல்!! உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரு வாரத்தை கடந்தும் உக்ரைன் மீதான தாக்குதலில் ரஷியா ஈடுபட்டு வருவதால் அங்கு வசிக்கும் உள் மற்றும் பிற நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதன் காரணமாக லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர். மேலும், உக்ரைனில் இருந்து வெளியேற முடியாமல் இந்திய மாணவர்கள் ஏராளமானோர் தவித்து வருகின்றனர். இந்நிலையில், போரினால் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் … Read more

அதிர்ச்சி! உலகளாவிய நோய்த்தொற்று பரவல் 44 கோடியை கடந்தது!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் தற்போது உலகம் முழுவதும் சுமார் 220க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் உலகளாவிய பொருளாதாரம் மிகப்பெரிய மந்த நிலையை அடைந்திருக்கிறது.இதன் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் சீனாவின் மீது கடும் கோபத்தில் இருக்கிறது. உலக நாடுகள் அனைத்தும் இந்த நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து தப்பிப்பது எவ்வாறு என்று யோசித்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், சீனா தன்னுடைய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதனால் … Read more

பயப்படாதீங்க புதின் நான் ஒன்னும் கடித்து விட மாட்டேன்! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!

ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளிடையே கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடுமையான போர் நடைபெற்று வருகிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் ஐ.நா. சபையின் வலியுருத்தலை ஏற்க மறுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைன் மீது திடீரென்று கடந்த 24ஆம் தேதி போர் தொடுத்தார். இந்த நிலையில், உக்ரைன் மிகப்பெரிய சேதத்தை இந்த போர் காரணமாக சந்தித்திருக்கிறது. மேலும் ரஷ்யப் படைகள் உக்ரைனின் பல முக்கிய நகரங்களை கைப்பற்றியிருக்கிறது. தலைநகரிலுள்ள ஒரு நீர்மின் நிலையத்தையும் … Read more

உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்பதில் சிக்கல்! இதற்காக நான் என்ன செய்ய முடியும்: -உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!!

உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்பதில் சிக்கல்! இதற்காக நான் என்ன செய்ய முடியும்: -உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!! உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் கீவ் மற்றும் கார்கிவ் நகரங்களில் இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் சிக்கித் தவித்து வருகிறார்கள். இதில் கீவ் நகரில் இருந்து அனைத்து இந்தியர்களும் அண்டை நாடு எல்லைக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகிறார்கள். இதற்கிடையே, கார்கிவ் நகரில் இருந்து இந்தியர்களை … Read more

ரஷியாவுக்கு எதிரான தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றம்! போரை கைவிடுமா ரஷ்யா?

ரஷியாவுக்கு எதிரான தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றம்! போரை கைவிடுமா ரஷ்யா? உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள இந்த போரை உடனடியாக கைவிட பல உலக நாடுகள் வலியுறுத்தியும் போரை நிறுத்தாமல் உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைனும் தொடர்ச்சியாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற ஐ.நா. பொதுசபையின் … Read more

தயவுசெய்து எங்களையும் காப்பாற்றுங்கள்! உக்ரைனின் ரஷ்ய நாட்டு எல்லையில் பரிதவிக்கும் தமிழக மாணவர்களின் வேண்டுகோள் செவிசாய்க்குமா மத்திய அரசு?

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்றுவரும் உக்கிரமான போருக்கு நடுவே இந்தியா உக்ரைனில் வாழும் தன்னுடைய நாட்டு மக்களை பத்திரமாக மீட்டு வருகிறது. இதுவரையில் ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் பல்வேறு கட்டங்களாக விமானங்களை அனுப்பி உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியுடன் இந்திய மக்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. இந்தநிலையில், உக்ரைனிலிருக்கும் அமெரிக்கர்கள், பாகிஸ்தானியர்கள், உள்ளிட்ட குடிமக்களை அந்த நாடுகள் முற்றிலுமாக கைவிட்ட நிலையில், இந்திய அரசு மட்டும் தன்னுடைய நாட்டு மக்களை அங்கிருந்து மீட்பதில் … Read more

படைகளை வெல்லலாம் மக்களின் மனதை வெல்ல முடியாது! ஜோ பைடன் ரஷ்யாவிற்கு எச்சரிக்கை!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் மிகவும் ஆக்ரோஷமாக நடைபெற்று வருகிறது இதனால் உக்ரைனிலிருக்கும் அவர்களை உடனடியாக வெளியேறும படி அமெரிக்கா முன்பு அறிவித்திருந்தது. மேலும் நேற்று முன்தினம் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போலந்து நாட்டில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு எட்டப்படாததால் ஏற்கனவே நடைபெற்றுக்கொண்டிருந்த போர் தற்போது தீவிரமடைய தொடங்கியிருக்கிறது. ராணுவ நிலைகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவித்த ரஷ்யா தற்சமயம் பொதுமக்களையும் தாக்கத் தொடங்கியிருக்கிறது. உக்ரேனில் … Read more

ஐரோப்பிய யூனியனில் இணைகிறது உக்ரைன்! ரஷ்யா அதிர்ச்சி!

ரஷ்யா, உக்ரைன் மீது ஆக்ரோஷமாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரானது 6வது நாளாக நீடித்து வருகிறது. இதன்காரணமாக, உக்ரைன் பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அதோடு அந்த நாட்டிலிருக்கும் மற்ற நாட்டு மக்களை அந்தந்த நாடுகள் உடனடியாக காலி செய்யுமாறு வலியுறுத்தி வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையில் உக்ரைனில் இந்தியர்கள் 20000 பேர் இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் விமானங்கள் அனுப்பப்பட்டு உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியோடு இந்தியர்கள் … Read more