ரஷ்யப் படைகளின் ஆக்ரோஷ தாக்குதலால் சிதைந்துபோன உலகின் மிகப்பெரிய விமானம்!
உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இடையே தொடர்ந்து 10வது நாளாக போர் நடைபெற்று வருகிறது இரவு பகல் என்று பாராமல் ரஷ்யப் படைகள் உக்ரைனின் மீது தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.உக்ரைனின் பல முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியிருக்கின்றன. அதோடு உக்ரைன் நாட்டில் உள்ள மிகப்பெரிய அணுமின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அங்கே நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் பதற்றம் உண்டானது மேலும் உக்ரைனின் பாதுகாப்புத்துறை அமைச்சர் இது தொடர்பாக கவலை … Read more