உலகளவில் 41 கோடியை நெருங்கும் நோய் தொற்று பாதிப்பு!

சீன நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா பாதிப்பு உலக நாடுகளில் 200-க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவி அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதற்கு ரஷ்யா, அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளும் தற்போது தப்பவில்லை. அந்த நாடுகளில் தினசரி லட்சம் என்ற எண்ணிக்கையில் பாதிப்பு உண்டாகி வருகிறது. இந்த சூழ்நிலையில், டெல்டா மற்றும் டெல்டா ப்ளஸ் மற்றும் ஒமைக்ரான் என்று பல்வேறு மாற்றங்களுடன் பாதிப்புகளை அதிகரித்து வருகிறது. இந்த நோய் தொற்று பாதிப்பு. … Read more

வட கொரிய அதிபர் உடன் தொடர்பில் இருக்கும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர்! வெளியான புதிய தகவல்!

அமெரிக்காவில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக செயல்பட்டவர் டொனால்டு ட்ரம்ப் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக செயல்பட்டார். இவர் அமெரிக்க அதிபராக இருந்தபோது அமெரிக்கா, வட கொரியா இடையே உறவில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. ஆனால் டொனால்ட் ட்ரம்புக்கும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்குமிடையே தனிப்பட்ட நட்பு நிலவி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், … Read more

விளாடிமிர் புட்டின் மற்றும் ஜோபைடன் முக்கிய பேச்சுவார்த்தை! முடிவுக்கு வருமா போர் பதற்றம்?

ரஷ்யா மற்றும் குழுவினருக்கு இடையே பல வருடகாலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது உக்ரைனில் இருக்கும் தீபகற்பத்தை கடந்த 2014ஆம் வருடம் ரஷ்யா கைப்பற்றியது இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைன் நாட்டு எல்லையில் சென்ற வருடம் நவம்பர் மாதம் முதல் ரஷ்யா தன்னுடைய படைகளை குவித்து வருகிறது 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களையும் உக்ரைன் எல்லையில் குவித்திருக்கிறது. இதன்காரணமாக, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. அமெரிக்கா … Read more

இது ஒரு வித்தியாசமான சூழ்நிலை! ரஷ்யா உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் கருத்து!

ரஷ்யாவிற்கும், உக்ரைன் நாட்டிற்குமிடையே பல வருடகாலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. உக்ரைனில் கிரிமியா தீபகற்பத்தை 2014ஆம் வருடம் ரஷ்யா கைப்பற்றியது. இதனையடுத்து இரு நாடுகளுக்குமிடையே மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை ஆதரவு வழங்கி வருகின்றன. சென்ற ஆண்டு நவம்பர் மாதம் முதல் உக்ரைன் எல்லையில் ரஷ்யா தன்னுடைய படைகளை குவித்து வருகிறது. 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களையும் உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்திருக்கிறது. இதன்காரணமாக, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் … Read more

என்னது 4-வது தவணை தடுப்பூசியா? மருத்துவ நிபுணர்கள் தகவல்!

என்னது 4-வது தவணை தடுப்பூசியா? மருத்துவ நிபுணர்கள் தகவல்! கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சீனாவில் உள்ள உகான் என்னும் நகரில் முதன்முதலாக காணப்பட்டது கொரோனா வைரஸ். அதன்பிறகு, உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. இந்த கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல், உலக நாடுகள் அனைத்தும் தவித்து கொண்டிருந்தன. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, கொரோனாவை எதிர்த்து போராடக்கூடிய வகையில், தடுப்பூசிகளை உலக நாடுகள் … Read more

சிறையிலிருந்து தப்பிய குற்றவாளிகள்! லாரி விபத்தில் பரிதாப பலி!

அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் இருக்கின்ற சிறையிலிருந்து டோபியாஸ், ஜானி, பிரவுன் மற்றும் திமோதி, சர்வர் என்ற 4 பேர் கடந்த பிப்ரவரி மாதம் 4ம் தேதி அன்று சிறையிலிருந்து காற்று துவாரம் மூலமாக தப்பினார்கள். மறுநாள் அதிகாலை 4:௦௦மணியளவில் சிறையிலிருந்து நான் 404 மைல் தொலைவிலிருக்கின்ற நார்த் கரோலினாவிலிருக்கின்ற ஸ்னீட்ஸ் பெரியிலிருக்கின்ற ஒரு கடையில் டோபியாஸ் மற்றும் சர்வர் உள்ளிட்டோர் கொள்ளையடித்தார்கள் கடையிலிருந்து எழுத்தரை கட்டி வைத்துவிட்டு பணத்தை கொள்ளையடித்து அதன்பிறகு அவரது லாரியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து … Read more

தொடர் வெடிகுண்டு மிரட்டலால் அதிர்ந்து போன வாஷிங்டன்! அமெரிக்காவில் பரபரப்பு!

அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் நேற்று முன்தினம் ஒரே நாளில் தொடர்ந்து வந்து கொண்டே இருந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, அதிர்ந்து போனது அந்த நகர் அந்த நகரில் டிசிபிஎஸ் மற்றும் டி சி சார்ட்டர் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தகவல் அறிந்தவுடன் வாஷிங்டன் நகர காவல் துறையினர் அந்த பள்ளிக்கூடங்களுக்கு நுழைந்தார்கள். அந்த பள்ளியில் இருந்த மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், உள்ளிட்ட அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டார்கள். இதனை தொடர்ந்து அங்கே அங்குலம், அங்குலமாக, தேடுதல் வேட்டை … Read more

என்ன புதிய தொற்றா? உலக சுகாதார அமைப்பு என்ன சொல்கிறது?

என்ன புதிய தொற்றா? உலக சுகாதார அமைப்பு என்ன சொல்கிறது? சீனாவில் உள்ள உகான் நகரில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அதன்பிறகு உலக நாடுகள் முழுவதும் பரவியது. கொரோனா வைரஸ் தனது தீவிர பரவலால் பெரும்பாலான உலக நாடுகளை நிலைகுலையச் செய்தது. சுமார் இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகள் பலவற்றில் இந்த கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும், இந்த கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றங்கள் பெற்று தனது பரவும் வீரியத்தை அவ்வப்போது மாற்றியமைத்து … Read more

ஈராக்கில் அதிகமான ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம்! அதிரடி முடிவெடுத்த ஈராக் ராணுவம்!

சென்ற 2014ஆம் ஆண்டு ஐஎஸ் பயங்கரவாதிகள் இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தில் பயங்கரவாதிகள் அனைவரும் ஒன்றிணைந்தார்கள். இதனால் பல உலக நாடுகள் தங்களுடைய ராணுவங்களை உஷார்ப்படுத்தின, அதோடு ராணுவ பலத்தையும், ஆயுத பலத்தையும், அதிகப்படுத்த தொடங்கினார்கள். இதே போன்று இந்தியாவும் தன்னுடைய ராணுவ மற்றும் ஆயுத பலத்தை அதிகப்படுத்த தொடங்கியது. மேலும் பல்வேறு வல்லரசு நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் வேலையிலும் இறங்கியது மத்திய அரசு. இந்த நிலையில் ஈராக்கில் மிகக் கடுமையான ஆதிக்கம் செலுத்தி வந்த ஐஎஸ் … Read more

முக்கிய நாட்டுடன் ராணுவ உறவுகளை மேம்படுத்தும் தளபதி! கதறும் எதிரி நாடுகள்!

சவுதி அரேபியாவின் இராணுவத்தளபதி பஹத் பின் அப்துல்லா முகமது அல் முதாயரை இந்திய ராணுவ தளபதி நரவனே நேற்று தொலைபேசியின் வழியாக தொடர்பு கொண்டு உரையாற்றினார். அப்போது இருதரப்பு ராணுவ உறவை வலுப்படுத்தவும், ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் கூடிய அம்சங்களை அவர்கள் இருவரும் ஆராய்ந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இதனை இந்திய ராணுவம் தன்னுடைய வலைப்பதிவில் தெரிவித்திருக்கிறது. இந்தியாவிற்க்கும், சவுதி அரேபியாவுக்குமிடையே இராணுவ உறவு கடந்த சில வருடங்களாக வலுவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. இராணுவத்தளபதி கடந்த 2020 ஆம் வருடம் … Read more