சீனாவிடம் கொரோனா தடுப்பு மருந்து வாங்க மறுத்த வங்கதேசம் – ஏன் தெரியுமா?

இந்தியாவில் இருந்து பல அண்டை நாடுகளுக்கும் கொரோனா தடுப்பு மருந்து இலவசமாகவும் மற்றும் வர்த்தக ரீதியிலும் அனுப்பி வைக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்தியாவிலிருந்து 20 லட்சம் முறை பயன்படுத்தும் கோவிஷீல்டு எனப்படும் கொரோனா தடுப்பு மருந்து வங்கதேசத்திற்கும் இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வங்கதேசம், 20 லட்சம் முறை உபயோகிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்தை சீரம் நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்வதாக ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். சீனாவிடம் இருந்து கொரோனா தடுப்பு மருந்தை பெற்றுக்கொள்வதற்கு வங்கதேசம் மறுத்து … Read more

இந்தியா – ‘உண்மையான நண்பன்’! அமெரிக்கா வரவேற்பு!

அனைத்து நாடுகளும் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியது. பொருளாதார ரீதியாகவும் பாதிப்படைந்தது என்றும் கூறலாம்.தற்போது தடுப்பூசி அனைத்து நாடுகளிலும் தீவிரமாக மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா பல லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்களை பல நாடுகளுக்கு அனுப்பி தனது உதவி கரங்களை நீட்டி வருவதாக அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தியா – “உண்மையான நண்பனாக” செயல்படுகிறது என்று இந்தியாவிற்கு புகழாரம் சூட்டுகிறது அமெரிக்கா. அதாவது அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய … Read more

ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த இந்திய வம்சாவளியைச் சார்ந்த இரு அதிகாரிகள் நீக்கம்! ஜோ பைடன் அதிரடி நடவடிக்கை!

அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் அபார வெற்றி அடைந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க நாட்டின் முதல் பெண் துணை அதிபராக வெற்றி பெற்று முறைப்படி பதவி ஏற்றுக் கொண்டனர். முன்னாள் அதிபராக இருந்த டோனால்ட் டிரம்ப் தேர்தல் முடிவை எதிர்த்து அதனை மாற்றுவதற்காக செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியை தழுவியது. கடைசியாக அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதற்கு இடையில், … Read more

கொரோனா தடுப்பூசியை உபயோகிப்பதில் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் – உலக நலவாழ்வு நிறுவனம் தகவல்!

கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது பல முக்கிய நாடுகளில் இந்த தடுப்பூசியானது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நம் நாட்டிலும் அவசரகால பயன்பாட்டிற்கு இந்த கொரோனா தடுப்பூசியானது மக்கள் பயன் உபயோகத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்து உலக நலவாழ்வு நிறுவனத்தின் உதவி இயக்குனராக பணிபுரியும் மரி ஏஞ்சலா சிமாவோ அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: “இந்த கொரோனா தடுப்பூசியை … Read more

அமெரிக்க அதிபராக முதல் கையெழுத்திட்ட ஜோ பைடன்!

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ.பிடன் நேற்று இரவு இந்திய நேரப்படி சுமார் 10 20 க்கு பதவியேற்றுக்கொண்டார். அதற்கு முன்பாக இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். அமெரிக்க அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பெண் துணை அதிபராக பதவி ஏற்றுக் கொள்வது இதுவே முதல் முறை என்று தெரிவிக்கிறார்கள். ஆகவே இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க அரசியல் … Read more

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பதவி ஏற்றார் ஜோபிடன்!

அமெரிக்காவின் 46வது அதிபராக ஜூபிடர் ஜனவரி மாதம் 20ம் தேதியான நேற்று இரவு இந்திய நேரப்படி 10.20 மணி அளவில் பதவியேற்றுக்கொண்டார். அமெரிக்க நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவியேற்று வைத்தார். அதன்படி கிறிஸ்தவர்களின் புனித நூல் பைபில் மீது தன்னுடைய கையை வைத்துக்கொண்டு உறுதிமொழியை வாசித்து அமெரிக்க அதிபராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் ஜோபிடன் அதிபரான பிறகு அமெரிக்க அதிபராக நிகழ்த்திய முதல் உரையில், ஒரு கலகக்காரர்கள் மக்களுடைய விருப்பத்தை … Read more

ஒரு குழந்தைக்கே இவ்வளவு பணமா! அள்ளிக்கொடுக்கும் தென்கொரியா!!

உலகின் மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தை கொண்ட நாடு தென் கொரியா. இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டில் தென்கொரியாவில் பிறப்புகளைவிட இறப்புகள் அதிகம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. 2020 ஆம் ஆண்டை 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது பிறப்புகளின் எண்ணிக்கை 10 சதவீதம் குறைவாக உள்ளதாம்.அதாவது கடந்த ஆண்டு 2,75,800 குழந்தைகள் மட்டுமே பிறந்து உள்ளதாகவும், ஆனால் இறப்பு எண்ணிக்கை 3,07,764 ஆகவும் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நாட்டில் வயதானவர்கள் அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்குவதற்கு … Read more

வெள்ளைப் புலிக்குட்டி ஒன்றை தத்தெடுத்த பெண்!!

நிக்கராகுவா மிருகக்காட்சிசாலையில்,ஒரு ஜோடி மஞ்சள் மற்றும் கருப்பு நிறப் புள்ளிகள் உள்ளன.இந்நிலையில் அந்த மிருகக்காட்சி சாலையில் வெள்ளைநிறப் புலிக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. அதற்கு “நீவ்” என்ற பெயர் சூட்டிய “தி வைலட் கேட்” சரணாலயம் தன் நாட்டிலேயே பிறந்து முதல் வெள்ளைநிற புலிக்குட்டி “நீவ்” தான் என்று சமூக வலைத்தளங்களில் செய்தியைப் பரப்பி வருகிறது.இந்நிலையில் அந்த வெள்ளை நிற புலிக்குட்டியை அதன் தாய் தனது குட்டியாக ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதாம். நீவ் என்பதற்கு ஸ்பானிஷ் மொழியில் “பனி” என்பது … Read more

24 கேரட் தங்கத்தில் பர்கர் செய்து அசத்திய கொலம்பியா!

பழங்கால உணவுகளை விட ஜங்க் ஃபுட்டில் அனைவரும் அதிக அளவு ஈடுபாடு காட்டி வருகின்றனர். வயதுவரம்பு பாராமல் ஜங்க் ஃபுட் பெரியவர் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்கின்றனர். ருசியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் இந்த ஜங்க் ஃபுட்டில் பீட்சா,பர்கர், சாண்ட்விச் போன்ற பல வகை உணவுகள் உள்ளன. சத்துள்ள பல உணவுகளை விட இந்த உணவுகளின் மீது மக்கள் ஆர்வம் காட்டி எவ்வளவு விலையாக இருப்பினும் வாங்கி உண்கின்றனர்.மேலும் கண்ணை கவரும் வகையில் இந்த … Read more

இந்த குரங்கா எய்ட்ஸ் நோய்க்கு காரணம்!!

எய்ட்ஸ் நோயானது HIV என்னும் வைரஸ் மூலமாக பரவுகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. நோயினை குணப்படுத்துவதற்கான செயல்முறைகள் பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இன்னும்ம அதற்கான மருந்துகள் கண்டறியப்படவில்லை. இதன் பிளஸ் என்னவென்றால் காற்றின் மூலமே,அல்லது தொடுதலின் மூலமாகவோ இந்நோய் பரவுவதில்லை. ரத்தத்தின் மூலம் இந்த நோய் பரவுகிறது எப்படி எனில் பாதுகாப்பற்ற உடலுறவு, சிரஞ்சிகள் மற்றும் சலூன் கடைகளில் மாற்றாமல் பயன்படுத்தப்படும் பிளேடுகள் இப்படி பலவற்றை கூறலாம். இந்நோயினை பற்றிய போதுமான அளவு … Read more