தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படாது : மீண்டும் தமிழின அழிப்புக்கான தொடக்கமா என தமிழர்கள் அச்சம்!

தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படாது : மீண்டும் தமிழின அழிப்புக்கான தொடக்கமா என தமிழர்கள் அச்சம்! இலங்கையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி 72ஆம் ஆண்டு விடுதலை நாள் கொண்டாடப்பட உள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து விடுதலை நாள் கொண்டாட்டத்தில் தமிழ் மற்றும் சின்ஹளம் ஆகிய மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், விடுதலை நாள் கொண்டாட்டம் தொடர்பாக கட்ந்த திங்கட்கிழமை அமைச்சர் ஜனக பண்டார தென்னகூன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. … Read more

தமிழில் இனி தேசிய கீதம் இல்லை: இலங்கை அமைச்சரின் அறிவிப்பால் அதிர்ச்சி

தமிழில் இனி தேசிய கீதம் இல்லை: இலங்கை அமைச்சரின் அறிவிப்பால் அதிர்ச்சி இலங்கையில் இனி தேசியகீதம் சிங்கள மொழியில் மட்டுமே இசைக்கப்படும் என்றும் தமிழில் இசைக்கப்படாது என்றும் இலங்கை அமைச்சர் ஒருவர் அறிவித்துள்ளது அங்குள்ள தமிழர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இலங்கையில் கடந்த பல ஆண்டுகளாக தமிழ், சிங்களம் என இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்த நிலையில் இனிமேல் இலங்கை சுதந்திர தின விழாவில் சிங்கள மொழியில் மட்டுமே தேசியகீதம் இசைக்கப்படும் என இலங்கை … Read more

லாட்டரியில் பரிசு விழுந்ததாக எண்ணி அவசரப்பட்டு வேலையை விட்ட பெண் செய்தியாளர்: வைரலாகும் வீடியோ

லாட்டரியில் பரிசு விழுந்ததாக எண்ணி அவசரப்பட்டு வேலையை விட்ட பெண் செய்தியாளர்: வைரலாகும் வீடியோ லாட்டரி சீட்டில் தனக்கு ரூ.220 கோடி விழுந்துவிட்டதாக தவறாக எண்ணி அவசரத்தில் வேலையை விட்ட பெண் செய்தியாளர் ஒருவர் குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண் செய்தியாளர் நடாலியா என்பவர் கிறிஸ்மஸ் சிறப்பு குலுக்கல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது முதல் பரிசான ரூபாய் 220 கோடியை பெற்ற எண் அறிவிக்கப்பட்டது. அந்த … Read more

மைக்கேல் ஜாக்சன் இன்னும் உயிருடன் இருக்கின்றாரா? அதிர்ச்சி தகவல்!

மைக்கேல் ஜாக்சன் இன்னும் உயிருடன் இருக்கின்றாரா? அதிர்ச்சி தகவல்! பாப் இசை உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய மைக்கேல் ஜாக்சன் அவர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு மரணம் அடைந்த நிலையில் தற்போது அர்ஜென்டினாவில் இருக்கும் ஒருவர் தான் உண்மையான மைக்கேல் ஜாக்சன் என்றும் அச்சு அசலாக அவர் மைக்கேல் ஜாக்சன் போல் இருப்பதை அடுத்து மற்றும் ஜாக்சன் இதுநாள் வரை மறைந்து வாழ்ந்திருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சமீபத்தில் அர்ஜென்டினாவை … Read more

ஒரே இடத்தில் மோதிக்கொண்ட 50க்கும் மேற்பட்ட கார்கள்: அதிர்ச்சி தகவல்

ஒரே இடத்தில் மோதிக்கொண்ட 50க்கும் மேற்பட்ட கார்கள்: அதிர்ச்சி தகவல் அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா மாகாணத்தில் வில்லியம்ஸ் பர்க் என்ற பகுதியில் உள்ள பிசியான தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் சமீபத்தில் அடுத்தடுத்து 50க்கும் மேற்பட்ட கார்கள் வரிசையாக மோதிக்கொண்ட விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர் இந்த பகுதியில் கடுமையான பனி மூட்டம் இருந்ததாகவும் காலை 8 மணிவரை பனிமூட்டம் இருந்ததால் பாதை சரியாக தெரியவில்லை என்றும் இதனால் அந்த பகுதியில் வந்த கார்கள் பாதை தெரியாததால் ஒன்றோடு ஒன்று … Read more

வடகொரியாவில் திடீரென முளைத்த புதிய கட்டிடம்: சாட்டிலைட் புகைப்படத்தால் பரபரப்பு!

வடகொரியாவில் திடீரென முளைத்த புதிய கட்டிடம்: சாட்டிலைட் புகைப்படத்தால் பரபரப்பு! வடகொரியாவில் புதிய கட்டிடம் ஒன்று திடீரென முளைத்து இருப்பது சேட்டிலைட் புகைப்படம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடந்து சமாதான பாதையை நோக்கி சென்று கொண்டிருந்தாலும், மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை வெடித்துள்ளது என்பது தெரிந்ததே. அண்மையில் ’எங்கள் கிறிஸ்துமஸ் பரிசு வாஷிங்டன் எடுக்கும் முடிவைப் பொருத்தது’ என்று வடகொரியா அமெரிக்காவை எச்சரிக்கை விடுத்ததே மீண்டும் … Read more

இந்திய வம்சாவளி பெண் எம்பியை சந்திக்க மறுத்த மத்திய அமைச்சர்: அமெரிக்கா கண்டனம்

இந்திய வம்சாவளி பெண் எம்பியை சந்திக்க மறுத்த மத்திய அமைச்சர்: அமெரிக்கா கண்டனம் அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் எம்பி ஒருவரை சந்திக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுத்ததை அடுத்து அமெரிக்க எம்பிக்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் அதிபர் டிரம்ப் உள்பட முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் நாடாளுமன்ற குழு ஒன்றை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் … Read more

“5 பேருக்கு தூக்கு” – பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் தீர்ப்பு.

அமெரிக்காவில் வெளிவரும் “வாஹிங்டன் போஸ்ட்” என்ற பத்திரிக்கையில் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு எதிராக கட்டுரைகள் எழுதி வந்தார் பிரபல பத்திரிகையாளரான ஜமால் கசோகி. சவுதியில் பிறந்தவரான அவர் கடந்த அக்டோபரில் துருக்கியில் அமைந்துள்ள சவுதி அரேபியா தூதரகத்துக்கு, விவாகரத்து தொடர்பான ஆவணங்களில் ஒப்புதல் வாங்க சென்றிருந்தார். அவர் திரும்பி வராத நிலையில், கொலை செய்யப்பட்டு உடல் பாகங்கள் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இளவரசர் முகமது பின் சல்மானின் தூண்டுதலில் இந்த கொலை நடந்ததாக … Read more

“உலகம் ஒரு குடும்பம் ” – மிஸ் டீன் சர்வதேச பட்டம் வென்ற இந்திய சிறுமி கருத்து.

உலகளவில் பலவகையான அழகு போட்டிகள் நடப்பதுண்டு. உலக அழகி, பிரபஞ்ச அழகி போட்டிகளை தாண்டியும் பல வகையில் அழகு போட்டிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படி ஒரு அழகி போட்டிதான்  மிஸ் டீன் சர்வதேச அழகுப் போட்டி. இது  உலகின் மிகப் பழமையான போட்டியாகும். கடந்த 27 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து சென்ற ஒருவரும் இப்போட்டியில் வெற்றி பெற்றதில்லை, இந்நிலையில்  சமீபத்தில் நடந்த இந்த ஆண்டிற்கான மிஸ் டீன் சர்வதேச போட்டியில் பங்கேற்ற இந்தியாவின்  வதோதராவைச் சேர்ந்த பதினாறு வயதான … Read more

குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கான அவசியம் என்ன ? மலேசியா பிரதமர் கேள்வி

இஸ்லாமிய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் அவற்றுக்கான தீர்வு குறித்தும் விவாதிப்பதற்காக மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உச்சி மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் இரண்டாம் நாளன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோதே இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்த தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார் பிரதமர் மகாதீர். “மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவில் இஸ்லாமியர்களின் குடியுரிமையைப் பறிக்கும் வகையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. அதேபோன்றதொரு நடவடிக்கையை இங்கு (மலேசியா) மேற்கொண்டால் என்ன நடக்குமென்பது உங்களுக்குத் தெரியும். அனைவரும் பாதிக்கப்படுவர்,” என்றார் மகாதீர். … Read more