16 வயது சிறுமிக்கு சிறுவனால் நடந்த கொடூரம்.. தலைநகரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

16 வயது சிறுமிக்கு சிறுவனால் நடந்த கொடூரம்.. தலைநகரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!

தலைநகர் டெல்லியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தினம் தினம் அதிகரித்து வருகிறது. பல நேரங்களில் இது போன்ற குற்றங்களில் ஈடுபவடுவது சிறார்களாக இருப்பது அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. அப்படி ஒரு சம்பவம் டெல்லியில் நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு டெல்லியின் அசோக் விஹார் பகுதியில் கணவன் மனைவி தங்களது மகள்களுடன் குடும்பமாக வசித்து வந்தனர்.இவர்கள் அந்த பகுதியில் கட்டிட வேலையில் ஈடுப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், அவர்கள் அங்குள்ள தற்காலிக வீட்டில் வசித்து வந்தனர். சம்பவதன்று … Read more

கோபாலபுரத்து விசுவாசி விவகாரம்: துரைமுருகன் குறித்து அவதூறு பரப்பிய அதிமுக ஐ.டி விங் நிர்வாகி கைது!

Durai Murugan (துரைமுருகன்)

கோபாலபுரத்து விசுவாசி விவகாரம்: துரைமுருகன் குறித்து அவதூறு பரப்பிய அதிமுக ஐ.டி விங் நிர்வாகி கைது! அமைச்சர் துரைமுருகன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய அ.தி.மு.க ஐ.டி நிர்வாகியை வேலூர் மாவட்ட போலீஸார் கைது செய்தனர். கடந்த 29.03.2023 அன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றும்போது, ‘‘நான் நீண்ட நெடுங்காலம் தி.மு.க-வில் இருப்பவன். இனிவரும் நாள்களிலும் இருப்பேன். என்றாவது ஒருநாள் மறையப் போகிறவன். அப்போது, என் கல்லறையில் ‘கோபாலபுரத்தின் விசுவாசி இங்கு உறங்குகிறான்’ … Read more

நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் பயிற்சியாளர் உள்ளிட்ட 3 பேர் கைது

நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் பயிற்சியாளர் உள்ளிட்ட 3 பேர் கைது

நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் பயிற்சியாளர் உள்ளிட்ட 3 பேர் கைது 7 வயது சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில் நீச்சல் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டாளம் பகுதியை சேர்ந்த தேஜா குப்தா என்ற ஏழு வயது சிறுவன் நேற்று இரவு பெரிய மேடு மைலேடிஸ் பார்க் நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக பெரிய மேடு … Read more

வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ! யூடியூபர் மனீஷ் காஷ்யப்பிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு

YouTuber jailed for publishing defamatory video of northern state workers being attacked in Tamil Nadu

வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ! யூடியூபர் மனீஷ் காஷ்யப்பிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ பரப்பிய வழக்கில் யூடியூபர் மனீஷ் காஷ்யப்பிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் இந்த வீடியோக்கள் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியதோடு, சட்ட ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் … Read more

திருட்டு வழக்கில் 32 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது!

திருட்டு வழக்கில் 32 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது!

திருட்டு வழக்கில் 32 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது! தர்மபுரி, திருட்டு வழக்கில், கடந்த 32 ஆண்களாக தலைமறைவாக இருந்து தேடப்பட்டவர், சேலத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்ராஜ் (எ) அப்ரோஸ் (53) என்பவரை ஒயர் திருட்டு வழக்கில் தர்மபுரி டவுன் போலீசார் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்தனர். இதனையடுத்து தர்மபுரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீனில் வெளி வந்து தலைமறைவானார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அரசம்பட்டியைச் சேர்ந்தவர். … Read more

ஆவணங்களின்றி தனியார் பேருந்தில் கொண்டு வரப்பட்ட இரண்டு கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல்

ஆவணங்களின்றி தனியார் பேருந்தில் கொண்டு வரப்பட்ட இரண்டு கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல்

ஆவணங்களின்றி தனியார் பேருந்தில் கொண்டு வரப்பட்ட இரண்டு கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் ஆவணங்களின்றி தனியார் பேருந்தில் கொண்டு வரப்பட்ட இரண்டு கோடி ரூபாய் ரொக்கத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கர்நாடக மாநிலம் பெலகாவியில் உரிய ஆவணங்கள் இன்றி தனியார் பேருந்தில் கொண்டுவரப்பட்ட இரண்டு கோடி ரூபாய் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் நேரத்தில் … Read more

கொலை கொள்ளை குற்றவாளி தப்பி செல்வதை பிடிக்கும் கான்ஸ்டபிள்! இணையத்தில் வைரலாகும் வீடியோ

கொலை கொள்ளை குற்றவாளி தப்பி செல்வதை பிடிக்கும் கான்ஸ்டபிள்! இணையத்தில் வைரலாகும் வீடியோ

கொலை கொள்ளை குற்றவாளி தப்பி செல்வதை பிடிக்கும் கான்ஸ்டபிள்! இணையத்தில் வைரலாகும் வீடியோ கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட இரு குற்றவாளிகளில் ஒருவர் தப்பி செல்லும் முயற்சிக்கும் போது டெல்லி போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர், அவரை லாபகரமாக பிடிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. ஹெட் கான்ஸ்டபிள் மனோஜ் குற்றவாளியை டெல்லியின் நிஹால் விஹார் பகுதியில் கைது செய்துள்ளார்.குற்றம் சாட்டப்பட்ட தியான் சிங் (26), நவ்நீத் (21) ஆகியோரிடம் இருந்து நாட்டுத் … Read more

அரசு வேலை வாங்கி தருவதாக சுமார் 6 லட்சத்தை சுருட்டிய நபர் கைது 

அரசு வேலை வாங்கி தருவதாக சுமார் 6 லட்சத்தை சுருட்டிய நபர் கைது 

அரசு வேலை வாங்கி தருவதாக சுமார் 6 லட்சத்தை சுருட்டிய நபர் கைது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 6 லட்சத்து 70 ஆயிரம் பணத்தை பெற்று ஏமாற்றி மோசடி செய்த நபரை மயிலாடுதுறை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னப்பன் (வயது 51).இவர் தனது மகனுக்கு அரசு வேலை வாங்குவதற்கு உறவினர் சந்திரன் என்பவர் மூலமாக மயிலாடுதுறை அவையம்பாள்புரத்தில் உள்ள ஒரு வணிக … Read more

காரில் ரகசிய அறை அமைத்து 53 கிலோ கஞ்சா கடத்தல்! இரு இளைஞர்கள் கைது

காரில் ரகசிய அறை அமைத்து 53 கிலோ கஞ்சா கடத்தல்! இரு இளைஞர்கள் கைது

காரில் ரகசிய அறை அமைத்து 53 கிலோ கஞ்சா கடத்தல்! இரு இளைஞர்கள் கைது கொல்லத்தில் காரில் உள்ள ரகசிய அறை அமைத்து 53 கிலோ கஞ்சா கடத்திய இரு இளைஞர்கள் கைது. கேரளா மாநிலம் கொல்லம் சடையமங்கலத்தில் காரில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது வந்த காரை வழிமறித்து பரிசோதனை செய்த காரில் ரகசிய அறை அமைத்து, அதில் சுமார் 53 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்ததை … Read more

அரிசி திருடியவரை அடித்து கொலை செய்த வழக்கில் 14 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

அரிசி திருடியவரை அடித்து கொலை செய்த வழக்கில் 14 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

அரிசி திருடியவரை அடித்து கொலை செய்த வழக்கில் 14 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கேரள மாநிலம் அட்டபாடி பகுதியில் ஆதிவாசி இளைஞர் மது (27) என்பவரை கடைகளில் அரிசி திருடியதாக கூறி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கபட்டது. இதில் 16 பேரில் 14 பேர் குற்றவாளிகள் என மன்னார்க்காடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளார். ஹுசைன், மரபார், ஷம்சுதீன், ராதாகிருஷ்ணன், அபூபக்கர், சித்திக், எட்டாம் பிரதி … Read more