செல்போன் வாங்கி தருவதாக பணத்தை ஆட்டைய போட்ட ஆசாமி! சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு!

the-assailant-offered-money-to-buy-a-cell-phone-cyber-crime-police-registered-a-case

செல்போன் வாங்கி தருவதாக பணத்தை ஆட்டைய போட்ட ஆசாமி! சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு! தஞ்சை ரெட்டிபாளையம் சாலையை சேர்ந்தவர் மெக்கானிக்கல் இன்ஜினியர் ஒருவர் செல்போன் வாங்க வேண்டும் என நினைத்து அவருடைய வாட்ஸ் அப் குரூப்பின் மூலம் தேடியுள்ளார்.அப்போது அதில் ரூ 45 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை தள்ளுபடியில் ரூ 23 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக விளம்பரம் வந்திருந்தது.அதனை கண்ட வாலிபர் விளம்பரத்தில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது அதில் பேசிய மர்மநபர் … Read more

தாயை கொன்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன்! பரபரப்பு சம்பவம்!

A ninth grade student who killed his mother! Sensational incident!

தாயை கொன்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன்! பரபரப்பு சம்பவம்! ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள சுங்கக்காரன்பாளையம் கிராமத்தில் வசித்துவருபவர் அருட்செல்வன்.இவர் கட்டிட ஒப்பந்ததாரர் வேலை பார்த்து வருகின்றார்.இவருடைய மனைவி யுவராணி.இவர் புஞ்சைபுளியம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றார்.இவர்களுக்கு 14வயதில் மகன் உள்ளார்.இவர் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றார். மேலும் இவர் கடந்த 12 ஆம் தேதி வீட்டுக்கு வந்திருந்தார்.அப்போது யுவராணி மாணவனிடம் படிக்க வேண்டும் … Read more

மாணவியை நிர்வாணமாக்கிய ஆசிரியர்! வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

the-teacher-made-the-student-naked-shocking-information-that-came-out

மாணவியை நிர்வாணமாக்கிய ஆசிரியர்! வெளிவந்த திடுக்கிடும் தகவல்! ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் தேர்வு நடந்தது.அப்போது அங்கு தேர்வு எழுத வந்த மாணவி ஒருவர் தேர்வில் காப்பி அடித்ததாக கூறி ஆசியர் சந்தேகம் அடைந்துள்ளார்.அதனால் அவரை தேர்வும் நடக்கும் அறையின் அருகில் உள்ள அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.அதன் பிறகு அங்கு மாணவி அணிந்திருக்கும் சீருடையில் மறைத்து வைத்து காகித சீட்டுகளை எடுத்துச் சென்றிருக்கலாம் என நினைத்து மாணவியின் சீருடையை களைந்து நிர்வாணமாக்கி உள்ளார். இதனைதொடர்ந்து … Read more

கிளு கிளுப்பாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டிய பெண்! வலையில் சிக்கிய முக்கிய அரசியல் பிரமுகர்கள்!

The woman threatened by showing the video that was a club! Important political figures caught in the net!

கிளு கிளுப்பாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டிய பெண்! வலையில் சிக்கிய முக்கிய அரசியல் பிரமுகர்கள்! ஒடிசா மாநிலத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளராக இருப்பவர் அக்சயா பரிஜா.இவர் மீது அதே ஊரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் புகார் கொடுத்திருந்தார்.அந்த புகாரில் பாலியல் வன்கொடுமை செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தது.மேலும் இணையத்தில் அச்சாய பரிஜா அந்த இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.அந்த புகைப்படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். … Read more

நிலத்தை அபகரித்த மாநகராட்சி: தலைமைச் செயலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் !

நிலத்தை அபகரித்த மாநகராட்சி: தலைமைச் செயலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் !

நிலத்தை அபகரித்த மாநகராட்சி: தலைமைச் செயலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் ! கும்பகோணத்தைச் சேர்ந்த விமலா என்ற பெண் தலைமைச் செயலக வளாகத்தில் தீ குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை விமலா தன் குடும்பத்துடன் சென்னை தலைமை செயலகத்திற்கு வந்துள்ளார். அவர் நான்காவது நுழைவாயில் அருகே நீண்ட நேரமாக காத்திருந்தார். திடீரென அவர் தன் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் உள்ள மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி … Read more

நானும் ரவுடிதான்:! பட்டாகத்தியுடன் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்! போலீசாரிடம் வசமாக மாட்டிய வாலிபர்!

நானும் ரவுடிதான்:! பட்டாகத்தியுடன் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்! போலீசாரிடம் வசமாக மாட்டிய வாலிபர்!

நானும் ரவுடிதான்:! பட்டாகத்தியுடன் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்! போலீசாரிடம் வசமாக மாட்டிய வாலிபர்! தன்னை யாரும் மதிக்காததால்,எப்படியாவது ரவுடியானால் தன்னை மதிப்பார்கள் என்ற எண்ணத்தில் பலவித பட்டாக்கத்திகளுடன் இன்ஸ்டாகிராம் ரீல் செய்த இளைஞரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் என்பவர்.இவர் ஒல்லியாக இருப்பதனால் தன்னை யாரும் மதிக்கவில்லை என்று நினைத்து,இதனால் எப்படியாவது பெரிய ரவுடியாக மாறிவிட்டால் தன்னை அனைவரும் மதிப்பார்கள் என்று எண்ணி விதவிதமாக பட்டாகத்திகள் … Read more

சீக்கிரம் பணக்காரனாக மாற இரு பெண்கள் நரபலி! பெண்ணின் அந்தரங்க பகுதி ரத்தம் மற்றும் உடலை கூறு போட்டு சமைத்து சாப்பிட்ட அவலம்!

சீக்கிரம் பணக்காரனாக மாற இரு பெண்கள் நரபலி! பெண்ணின் அந்தரங்க பகுதி ரத்தம் மற்றும் உடலை கூறு போட்டு சமைத்து சாப்பிட்ட அவலம்!

சீக்கிரம் பணக்காரனாக மாற இரு பெண்கள் நரபலி! பெண்ணின் அந்தரங்க பகுதி ரத்தம் மற்றும் உடலை கூறு போட்டு சமைத்து சாப்பிட்ட அவலம்! மூடநம்பிக்கைகள் தற்பொழுது எந்த அளவிற்கு சென்றுள்ளது என்றால் தங்களின் சுயநலத்திற்காக நரபலி கொடுப்பதற்கு கூட அஞ்சுவதில்லை. கேரளா மாநிலத்தை சேர்ந்த இரு பெண்கள் தான் ரோஸ்லின் மற்றும் பத்மா. இவர்கள் எர்ணாகுளத்தில் லாட்டரி டிக்கெட் விற்று வருகின்றனர். திடீரென்று இருவரும் காணாமல் போய்விட்டனர். இவரது உறவினர்கள் இவர்களை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் … Read more

சிதம்பரம் அருகே பேருந்து நிறுத்தத்தில் பள்ளி சீருடைகள் தாலி கட்டிய விவகாரம்! வீடியோ எடுத்த நபரை அதிரடியாக கைது செய்த காவல்துறையினர்!

சிதம்பரம் அருகே பேருந்து நிறுத்தத்தில் பள்ளி சீருடைகள் தாலி கட்டிய விவகாரம்! வீடியோ எடுத்த நபரை அதிரடியாக கைது செய்த காவல்துறையினர்!

சிதம்பரம் காந்தி சிலை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து சிதம்பரம் நகர் பகுதியில் படிக்கும் மாணவிகள் மற்றும் மாணவர்கள் தங்களுடைய பகுதிகளுக்கு செல்வது வழக்கம். அப்படி செல்லும்போது 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் பள்ளியின் சீருடையிலும், பாலிடெக்னிக் படிக்கும் கல்லூரி மாணவன் கல்லூரி சீருடையிலும் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்தபடி தாலி கட்டிக் கொண்டார்கள். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்ற நிலையில், காவல்துறையினர் ஏற்கனவே மாணவருக்கு அறிவுரை … Read more

கேடிஎம் பைகால் ஏற்பட்ட விபரீதம்! தாய் சேய் இருவரும் பலி!

Disaster caused by KTM Baikal! Thai Sei both died!

கேடிஎம் பைகால் ஏற்பட்ட விபரீதம்! தாய் சேய் இருவரும் பலி! சென்னை அரும்பாக்கம் என்.எஸ்.கே தெருவை சேர்ந்தவர் சஞ்சீவ் காந்தி.இவருடைய மனைவி பூங்குழலி.இவர்களுக்கு ஆறு வயதில் மகளும்.எட்டு மாதத்தில் மகளும் உள்ளனர். மேலும் சஞ்சீவ் காந்தி அதே பகுதியில் ஸ்டிக்கர் கடை நடத்தி வருகின்றார்.கடையில் ஆயுத பூஜை கொண்டாடுவதற்கும் அதற்கு முன்பாக கணபதி ஹோமம் நடத்த முடிவு செய்திருந்தனர்.அதற்காக பூங்குழலி மற்றும் சஞ்சீவ் அவர்களுடைய குழந்தைகளுடன் காலை 4மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் அண்ணா … Read more

ரயில் தண்டவாளத்தில் கிடந்த பிணம்! அதிர்ச்சியில் கிராம மக்கள்!

The corpse lying on the train tracks! Villagers in shock!

ரயில் தண்டவாளத்தில் கிடந்த பிணம்! அதிர்ச்சியில் கிராம மக்கள்! கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மேற்கு ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளம் அருகே இன்று காலை சிலர் சென்றுள்ளனர் அப்போது அங்கு 40வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தண்டவாளத்தில் கிடப்பதாக நாகர்கோவில் ரெயில்வே போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.அப்போது தண்டவாளத்தில் கிடப்பவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் அருகில் சென்று பார்த்த பொழுது … Read more