புதிய நடைமுறையில் ஆன்லைன் மோசடி செய்யும் கும்பல்!!! இன்னும் உசாராக இருக்க வேண்டும் போலயே!!!

புதிய நடைமுறையில் ஆன்லைன் மோசடி செய்யும் கும்பல்!!! இன்னும் உசாராக இருக்க வேண்டும் போலயே!!!

புதிய நடைமுறையில் ஆன்லைன் மோசடி செய்யும் கும்பல்!!! இன்னும் உசாராக இருக்க வேண்டும் போலயே!!! கொல்கத்தா மாநிலத்தில் மருத்துவர்களை குறிவைத்து தற்கொலை மோசடி ஒன்று தற்பொழுது நடைபெற்று வருவதால் சைபர் கிரைம் காவல்துறையினர் மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு முன்பு பல விதமான ஆன்லைன் மோசடி சம்பவங்கள் நடந்து வந்தது. வீடியோ காலில் ஆடைல்லாமல் பேசி அதை புகைப்படம் எடுத்து வைத்து மிரட்டி பணம் பறிப்பது, பார்ட் டைம் வேலை மோசடி போன்ற பல மோசடிகள் … Read more

ஆன்லைன் விளையாட்டில் தோல்வி பெற்ற மாணவன்!!! துக்கம் தாங்காமல் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை!!! 

ஆன்லைன் விளையாட்டில் தோல்வி பெற்ற மாணவன்!!! துக்கம் தாங்காமல் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை!!! 

ஆன்லைன் விளையாட்டில் தோல்வி பெற்ற மாணவன்!!! துக்கம் தாங்காமல் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை!!! வேலூரில் ஆன்லைன் விளையாட்டில் தோல்வி அடைந்ததால் துக்கம் தாங்காமல் இருந்த மாணவன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய பாலம்பாக்கம் என்ற பகுதியில் தாமு என்ற 14 வயது சிறுவன் வசித்து வருகின்றார். மாணவன் தாமு தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். தொடர்ந்து ஆன்லைனில் விளையாடி வந்துள்ளார். இந்நிலையில் … Read more

யானை தாக்கியதில் மூன்று ஆட்டுகுட்டிகள் பலி!!! விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை!!!

யானை தாக்கியதில் மூன்று ஆட்டுகுட்டிகள் பலி!!! விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை!!!

யானை தாக்கியதில் மூன்று ஆட்டுகுட்டிகள் பலி!!! விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை!!! தர்மபுரி மாவட்டத்தில் யானை தாக்கியதில் மூன்று ஆட்டுக் குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து யானை தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கூத்தப்பாடி கிராமம் ஒகேனக்கல் மற்றும் பொன்னாகரம் ஆகிய வனப்பகுதிகளை சுற்றி அமைந்துள்ளது. இந்த கூத்தப்பாடி கிராமத்தில் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். … Read more

முதல்பக்க செய்தி விவகாரம் : வருத்தம் தெரிவித்த தினமலர் நாளிதழ் நிர்வாகம் !!

முதல்பக்க செய்தி விவகாரம் : வருத்தம் தெரிவித்த தினமலர் நாளிதழ் நிர்வாகம் !!

முதல்பக்க செய்தி விவகாரம் : வருத்தம் தெரிவித்த தினமலர் நாளிதழ் நிர்வாகம் “காலை உணவுத் திட்டம் பள்ளி மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு” என்று மனிதக்கழிவை அரசுப் பள்ளி மாணவர்களின் காலை உணவுத்திட்டத்துடன் ஒப்பிடும் வகையில் முதல் பக்கத்தில் செய்தியை தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ளது. தினமலர் நாளிதழின் ஈரோடு – சேலம் பதிப்பில் வெளியாகியுள்ள நாளிதழின் முதல் பக்கச் செய்தி படிப்போரை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. மிகவும் அருவருக்கத்தக்க வகையில், குறிப்பாக பள்ளி மாணவர்களின் காலை உணவுத் திட்டத்தையும், … Read more

திருமண பத்திரிக்கையில் பெயர் இல்லை!!! இதற்காக தாத்தாவை வெட்டிக் கொலை செய்த பேரன்!!!

திருமண பத்திரிக்கையில் பெயர் இல்லை!!! இதற்காக தாத்தாவை வெட்டிக் கொலை செய்த பேரன்!!!

  திருமண பத்திரிக்கையில் பெயர் இல்லை!!! இதற்காக தாத்தாவை வெட்டிக் கொலை செய்த பேரன்!!!   திருமணப் பத்திரிக்கையில் பெயர் இல்லாத காரணத்தினால் தாத்தாவை வெட்டுக் கொலை செய்துவிட்டு பேரன் தலைமறைவு ஆகியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் காரியம்பட்டியில் 78 வயதான ஆச்சிமுத்து என்ற விவசாயி அவர்கள் வசித்து வருகிறார். விவசாயி ஆச்சி முத்து அவர்களுக்கு 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.   … Read more

உணவு வீணானது குறித்து ஆர்.பி உதயகுமார் விளக்கம்!!

உணவு வீணானது குறித்து ஆர்.பி உதயகுமார் விளக்கம்!!

  உணவு வீணானது குறித்து ஆர்.பி உதயகுமார் விளக்கம்!!     35 லட்சம் பேர் தான் மாநாட்டிற்கு வந்ததாகவும், சமையல் பாத்திரங்களை எடுக்கும் போது மீதமிருந்த உணவை தான் கீழே கொட்டியதாகவும் தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் அதிமுகவின் மூத்த நிர்வாகியுமான ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.     அதிமுகவின் மாநாட்டில் வழங்கப்பட்ட புளியோதரையும், சாம்பார் சாதமும் வீணாக்கப்பட்டது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில்,   இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி உதயகுமார் … Read more

மேடையில் கால்பந்து வீராங்கனைக்கு கட்டியணைத்து முத்தமிட்டு சர்ச்சையில் சிக்கிய தலைவர்!

மேடையில் கால்பந்து வீராங்கனைக்கு கட்டியணைத்து முத்தமிட்டு சர்ச்சையில் சிக்கிய தலைவர்!

  மேடையில் கால்பந்து வீராங்கனைக்கு கட்டியணைத்து முத்தமிட்டு சர்ச்சையில் சிக்கிய தலைவர்   மேடையில் கால்பந்து வீராங்கனையை கட்டியணைத்து முத்தமிட்ட ஸ்பெயின் கால்பந்து சங்கத் தலைவர் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.   கடந்த ஜூலை 20ம் முதல் ஆகஸ்ட் 20ம் தேதி வரை மகளிருக்கான 9வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. இந்த உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.   இப்போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் … Read more

ஹிஜாப் அணிந்து தேர்வெழுத மறுப்பு : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!!

ஹிஜாப் அணிந்து தேர்வெழுத மறுப்பு : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!!

      ஹிஜாப் அணிந்து தேர்வெழுத மறுப்பு : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!! ஹிஜாப் அணிந்து இந்தி தேர்வு எழுத அனுமதி மறுப்பு சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.     திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஷபனா என்பவர் சோமாசிபாடி புதூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த   தேர்வு மையத்தில் இந்தி பிராத்மிக் தேர்வு எழுத சென்றார். இங்கு, திருமணமான ஷபனா   அவரது … Read more

விமானத்தில் 3 வயது குழந்தையின் சிற்றுண்டியை பறித்த பணியாளர்… நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்ட பெண் பணயாளர்!!

விமானத்தில் 3 வயது குழந்தையின் சிற்றுண்டியை பறித்த பணியாளர்... நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்ட பெண் பணயாளர்!!

  விமானத்தில் 3 வயது குழந்தையின் சிற்றுண்டியை பறித்த பணியாளர்… நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்ட பெண் பணயாளர்…   அமெரிக்காவில் விமானத்தில் சென்று கொண்டிருந்த பொழுது விமானத்தில் இருந்த 3 வயது குழந்தையிடம் இருந்து சிற்றுண்டியை பறித்ததாக பணிப்பெண் ஒருவர் மீது புகார் எழுந்ததை அடுத்து அந்த பெண் மன்னிப்பு கேட்டுள்ளார்.   இந்த சம்பவம் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்துள்ளது. இது தொடர்பாக அந்த விமானத்தில் பயணித்த தாரா என்ற பயணி எக்ஸ் பக்கத்தில் … Read more

மாநாட்டில் பங்கேற்ற பிறகு விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.6 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!!

மாநாட்டில் பங்கேற்ற பிறகு விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.6 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!!

      மாநாட்டில் பங்கேற்ற பிறகு விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.6 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!!       அஇஅதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் பங்கேற்று, விட்டு வீடு திரும்பும் போது விபத்தில் உயிரிழந்த எட்டு அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தலா 6 லட்சம் ரூபாய் வழங்குவதாக எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ளார்.     மதுரையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன்விழா எழுச்சி மாநாடு விமரிசையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான … Read more