தஞ்சையில் ஒருவர் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தஞ்சையில் ஒருவர் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தஞ்சையில் ஒருவர் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “ஏன் இப்படி பண்ணிட்டீங்க” என்று மனைவி காத்தரியபடி கணவனிடம் கேட்க ,”எனக்கு வேற வழி தெரியலாம்மா” என்று உடம்பெல்லாம் தீயில் வெந்து கொண்டே அவர் சொன்ன பதில் அனைவரை இதயத்தையும் நடந்த செய்தது.இந்த கொரோனா ஊரடங்கு ஹோட்டல் ஓனர்கள் வாடகைக்கு குடியிருப்போரிடம் வாடகை பணம் கேட்டு தொந்தரவு செய்யக் கூடாது என்று தமிழக அரசும் ,கோர்ட்டும் முன்பே தெரிவித்து இருந்தது. அதே சமயம் இந்த … Read more

கூட படிக்கும் பெண் காதலிக்க மறுத்துவிட்டதால் தாயின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட சிறுவன்?

கூட படிக்கும் பெண் காதலிக்க மறுத்துவிட்டதால் தாயின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட சிறுவன்?

பள்ளியில் கூட படிக்கும் மாணவி காதலிக்க மறுத்ததால்,அந்த மாணவியின் தாயை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ஒரு பெண் தொழில் அதிபருக்கு சமீபகாலமாக,வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோகளும்,ஆபாச குறுஞ்செய்திகளும் வந்துள்ளன.மேலும் அவருடைய செல்போன் எண்ணிற்கு ஆபாச அழைப்புகளும் வந்தவண்ணம் இருந்திருக்கிறது.இதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராமில், அந்தப் பெண் தொழிலதிபரின் போட்டோக்களை ஆபாசமாக சித்தரித்து, ஒரு போலியான அக்கவுண்டில், ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட இவரின் போட்டோவையும், அதனுடன் சேர்த்து … Read more

நள்ளிரவில் மதுபானம் கேட்டதால் நடந்த விபரீதம்!

நள்ளிரவில் மதுபானம் கேட்டதால் நடந்த விபரீதம்!

நள்ளிரவில் மதுபானம் கேட்டதால் நடந்த விபரீதம்! சேலத்தில் நள்ளிரவில் மதுபானம் கேட்டு தொந்தரவு செய்ததால் அவர் மீது வெந்நீர் ஊற்றி காயம் அடைய செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டலாம்பட்டி அருகே நாட்டமங்கலத்தைச் சேர்ந்தவா் ஜனாா்த்தனன். இவர் ஒரு கூலித்தொழிலாளி. தினமும் மது குடிப்பதால் போதைக்கு அடிமையாகி உள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அதே பகுதியில் மதுபானம் விற்று வரும் ராதாகிருஷ்ணன் என்பவரின் வீட்டிற்கு முன்னால் சென்று நள்ளிரவில் மதுபானம் கேட்டு தொந்தரவு … Read more

முதலாளியை கொன்ற தொழிலாளி! என்ன நடந்தது தெரியுமா?

முதலாளியை கொன்ற தொழிலாளி! என்ன நடந்தது தெரியுமா?

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் இப்படி முடங்கி கிடைக்கும் நிலையில்,நம் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது. இந்நிலையில் நடுத்தர மக்களும் அவர்களுக்கான போதிய வருமானம் இல்லாமல் துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இதன் காரணமாக மக்கள் அனைவரும் மன அழுத்தத்தில் உள்ளனர். இன்னும் சிலர் அன்றாட தேவைக்கு பணம் இல்லாமல் தவிக்கின்றனர். இதன் விளைவாக பல்வேறு பிரச்சனைகள் உருவாகிறது. இந்த நிலையில் தொழிலாளர் ஒருவர் சம்பளம் கேட்ட போது முதலாளி அவமானப் படுத்தியதால் அவரை கொன்று … Read more

விவசாயிகளுக்கான மத்திய அரசின் PM கிசான் திட்டத்தில் முறைகேடு!

விவசாயிகளுக்கான மத்திய அரசின் PM கிசான் திட்டத்தில் முறைகேடு!

விவசாயத்தில் ஈடுபடும் மக்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக மத்திய அரசு கிசான் திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக இரண்டு உயர் அதிகாரிகள் உட்பட 15 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விவசாயத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்காக கிசான் திட்டத்தின் மூலம் நிதி உதவிகள் தரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் அல்லாத சிலர் கிசான் திட்டத்தின் மூலம் நிதி உதவி ஊக்கத்தொகை பெற்றதாக புகார் எழுந்தது.   அதனடிப்படையில் விசாரித்தபோது கள்ளக்குறிச்சியில் உள்ள கிசான் … Read more

அரசு வேலை: 84 லட்சம் மோசடி செய்த நபர் கைது!

அரசு வேலை: 84 லட்சம் மோசடி செய்த நபர் கைது!

அரசுத் துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி தொழில் அதிபர் உட்பட பலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத்தில் ஷார்ஜில் பின் ஃபரீத் என்பவர் அரசு போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, தொழிலதிபர் உட்பட பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். ரவீந்தர் என்பவர் கூறிய புகாரின் பேரில், “தனக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஷார்ஜில் பின் ஃபரீத் கூறியதால், அவரை நம்பி பணத்தை கொடுத்தேன். அவர் என்னை ஏமாற்றி விட்டார்” … Read more

உங்கள் டேட்டாக்களை கூகுள் ட்ரைவில் சேமித்து வைப்பவர்களா நீங்கள்:? பெரிய ஆபத்து! எச்சரிக்கை!

உங்கள் டேட்டாக்களை கூகுள் ட்ரைவில் சேமித்து வைப்பவர்களா நீங்கள்:? பெரிய ஆபத்து! எச்சரிக்கை!

உங்கள் டேட்டாக்களை கூகுள் ட்ரைவில் சேமித்து வைப்பவர்களா நீங்கள்:? பெரிய ஆபத்து! எச்சரிக்கை! உலகின் முன்னணி இணையதள நிறுவனமான கூகுள்,போன் ஸ்டோரேஜ் (phone storage) இல்லதவர்களுக்கும், டேட்டாக்களை போன் இல்லாமல் எடுக்கும், வசதிக்காகவும் ஒவ்வொரு இமெயிலிருக்கும் 15GB ஸ்டோரேஜ்(STORAGE) கூகுள் டிரைவ்(GOOGLE DRIVE) மூலம் இலவசமாக கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.15GB-பிற்கும் மேற்பட்ட டேட்டாக்களை சேவ்(save) செய்ய விரும்புவோரர் கூகுள் நிறுவனத்திடம் கட்டணம் செலுத்தி சேவையைப் பெற்றுக் கொள்ளும் வசதியும் உண்டு. ஆனால் தற்போது இந்த சேவையில் … Read more

சுஷாந்த் சிங் வழக்கு: போதைப்பொருள் வியாபாரியுடன் தொடர்பு என சுப்பிரமணியன் சாமி பரபரப்பு தகவல்

சுஷாந்த் சிங் வழக்கு: போதைப்பொருள் வியாபாரியுடன் தொடர்பு என சுப்பிரமணியன் சாமி பரபரப்பு தகவல்

சுஷாந்த் சிங் வழக்கு தொடர்பாக சிபிஐ விறுவிறுப்பாக விசாரணை நடத்தி வரும் நிலையில், பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பான தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் இறப்பானது, தற்கொலை அல்ல கொலை என சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார். இதுதொடர்பாக சில வாரங்களுக்கு முன் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இதனை அடுத்து சுஷாந்த் சிங் இறப்பினை சி.பி.ஐயின் வழக்காக … Read more

போலி போலீஸ் நடத்திய அரசு வேலை நாடகம்:! கோடிக்கணக்கில் பணம் கொள்ளை! பணத்தை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் பிஇ பட்டதாரிகள்!

போலி போலீஸ் நடத்திய அரசு வேலை நாடகம்:! கோடிக்கணக்கில் பணம் கொள்ளை! பணத்தை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் பிஇ பட்டதாரிகள்!

போலீஸ் உடை,போலீஸ் கார், கையில் துப்பாக்கி,என காவல் ஆணையர் அலுவலகம் முன்பு கம்பீரமாக உலா வந்து,அரசு வேலை வாங்கித் தருவதாக,பட்டதாரிகளை ஏமாற்றி கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் காளிதாஸ்.இவர் ஒரு பொறியியல் பட்டதாரி.இவரிடம் மதுரை மேல்பொனாகரத்தைச் சேர்ந்த சக்திவேல் பாண்டிராஜன் என்பவர்,மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிகாரியாக பணி புரிவதாகவும்,தனது மனைவி காமேஸ்வரி என்பவர், மீனாட்சி அம்மன் கோவிலில் அதிகாரியாக வேலை பார்ப்பதாகவும் கூறி,காளிதாஸ்யிடம் ஆசை வார்த்தைகள் பேசி அவருக்கும்,காவல் ஆணையர் … Read more

ஊரடங்கால் சிறுமிக்கு நடந்த அவலம்….

ஊரடங்கால் சிறுமிக்கு நடந்த அவலம்....

புனே : நாடே ஊரடங்கு உத்தரவால் முடங்கி கிடக்க அத்தை மகனால் 16 வயதுடைய சிறுமி பலமுறை கற்பழிக்கப்பட்டு கற்பமடைந்த அவலம் தெரியவந்துள்ளது. சிறுமி கற்பமடைந்ததை மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்ட பிறகு சிறுமியின் அம்மாவால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பின் அந்த நபர் கைது செய்யப்பட்டார். புனே போலிஸ் இதைப்பற்றி தெரிவிக்கையில், ” ஒரே வீட்டில் அந்த குடும்பம் தங்கியிருந்தது. முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரும்முன் அந்த சிறுமியின் அத்தை மகன் (35 வயது), … Read more