மணிப்பூரில் உள்ள தமிழர்கள் 4000 பேர் மீட்பு பணி !! அதிகாரிகள் அடங்கிய குழு வன்முறை மாநிலத்திற்கு விரைகிறது!! 

Rescue mission of 4000 Tamils ​​in Manipur!! A team of officers rushes to the state of violence!!

மணிப்பூரில் உள்ள தமிழர்கள் 4000 பேர் மீட்பு பணி !! அதிகாரிகள் அடங்கிய குழு வன்முறை மாநிலத்திற்கு விரைகிறது!! மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர்கள் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் போராட்டம் நடத்தினார்.  அதனையடுத்து மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர்  இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை சம்பவம் இரண்டு மாதங்களாக நடந்து வருகிறது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் … Read more

கோடிக்கணக்கில் பணத்தை இழந்த அஜித் பட வில்லன் நடிகர்!! அட கடவுளே இவருக்கா?? இந்த நிலைமை!! 

Villain actor Ajith lost crores of money!! Oh my god is this him?? This situation!!

கோடிக்கணக்கில் பணத்தை இழந்த அஜித் பட வில்லன் நடிகர்!! அட கடவுளே இவருக்கா?? இந்த நிலைமை!! தமிழில் அஜித் படத்தில் வில்லனாக நடித்த நடிகரின் கோடிக்கணக்கான பணத்தை ஒரு கும்பல் ஏமாற்றி உள்ளது. திரைப்பட நிறுவனத்தின் பெயரை முறைகேடாக பயன்படுத்தி பணத்தை தவறான வழியில் பயன்படுத்தியதாக விவேக் ஓபராய் சார்பில் அளிக்கப்பட புகாரின் பேரில் 3 பேரின் மீது காவல் நிலையத்தில்  வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழில் விவேகம், மலையாளத்தில் லூசிஃபர், கடுவா, ஆகிய படங்களில் நடித்துள்ளவர் … Read more

பெண்கள் வன்கொடுமை எதிரொலி!! மெரீனாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!! 

Violence against women echoes!! Strong police security in Marina!!

பெண்கள் வன்கொடுமை எதிரொலி!! மெரீனாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!! மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர்கள் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் போராட்டம் நடத்தினார்.  அதனையடுத்து மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர்  இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை சம்பவம் இரண்டு மாதங்களாக நடந்து வருகிறது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. … Read more

லிப்லாக் கொடுத்த கணவன்!! அடுத்து கதற கதற மனைவி செய்த அதிர்ச்சி செயல்!! 

The husband who gave liplock!! The shocking act of the screaming wife!!

லிப்லாக் கொடுத்த கணவன்!! அடுத்து கதற கதற மனைவி செய்த அதிர்ச்சி செயல்!!  வலுகாட்டயமாக  உதட்டில் முத்தம் கொடுத்த  கணவனின் நாக்கினை மனைவி கடித்து துண்டாக்கியுள்ளார். ஆந்திர மாநிலத்தில்  குண்டூர் மாவட்டம் எல்லம்ம குட்டாதாண்டா கிராமத்தை சேர்ந்தவர் தாராசந்த் நாயக். இவரது மனைவி புஷ்பாவதி. இவர்கள் கடந்த 2015-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக … Read more

பேட்டி எடுப்பதாக கூறி ஹோட்டலில் பாலியல் வன்கொடுமை!! பிரபல நடிகைக்கு ஏற்பட்ட சோகம்!! 

பேட்டி எடுப்பதாக கூறி ஹோட்டலில் பாலியல் வன்கொடுமை!! பிரபல நடிகைக்கு ஏற்பட்ட சோகம்!! 

பேட்டி எடுப்பதாக கூறி ஹோட்டலில் பாலியல் வன்கொடுமை!! பிரபல நடிகைக்கு ஏற்பட்ட சோகம்!!   நேர்காணல் அதாவது பேட்டி எடுப்பதாக கூறி பிரபல நடிகை ஒருவரை ஹோட்டலில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து தலைமறைவான இண்ஸ்டாகிராம் நண்பரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.   ஹரியானா மாநிலத்தின் குர்கிராம் பகுதியை சேர்ந்த 24 வயதான போஜ்புரி நடிகை தற்பொழுது டெல்லியில் வசித்து வருகிறார். இந்த நடிகையை சமூக வலைதளப் பக்கங்களில் லட்சக் கணக்கானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்த … Read more

மணிப்பூர் பாலியல் சம்பவம்! 4 பேருக்கு 11 நாள் போலீஸ் காவல்! நீதிமன்றம் தீர்ப்பு!!

மணிப்பூர் பாலியல் சம்பவம்! 4 பேருக்கு 11 நாள் போலீஸ் காவல்! நீதிமன்றம் தீர்ப்பு!!

மணிப்பூர் பாலியல் சம்பவம்! 4 பேருக்கு 11 நாள் போலீஸ் காவல்! நீதிமன்றம் தீர்ப்பு!!   மணிப்பூரில் பழங்குடியின பெண்களை நிர்வாணமாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேருக்கு 11 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.   வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் 4ம் தேதி கூகி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மெய்டி சமூகத்தை சேர்ந்தவர்கள் நிர்வாணப்படுத்தி சாலையில் அழைத்து சென்றனர். மேலும் அந்த பெண்களை … Read more

செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய சுப்ரீம் கோர்ட்!! உடனடியாக பதில் கோரி வழக்கு ஒத்திவைப்பு!! 

செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய சுப்ரீம் கோர்ட்!! உடனடியாக பதில் கோரி வழக்கு ஒத்திவைப்பு!! 

செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய சுப்ரீம் கோர்ட்!! உடனடியாக பதில் கோரி வழக்கு ஒத்திவைப்பு!!  செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க கோரி வழக்கின் விசாரணையை வருகின்ற 26 ஆம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்துள்ளது. சட்டவிரோதமாக பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஹை கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் … Read more

திடீரென பால்கனியில் இருந்து குதித்த ஸ்பைடர் மேன்!! பின்னர் நிகழ்ந்த விபரீதம்!!

திடீரென பால்கனியில் இருந்து குதித்த ஸ்பைடர் மேன்!! பின்னர் நிகழ்ந்த விபரீதம்!!

திடீரென பால்கனியில் இருந்து குதித்த  ஸ்பைடர் மேன்!! பின்னர் நிகழ்ந்த விபரீதம்!!  மூன்றாம் வகுப்பு படித்த மாணவன் ஒருவன் ஸ்பைடர் மேன் என கூறிக்கொண்டு பால்கனியில் இருந்து கீழே குதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் கான்பூர்  பாபுபூர்வா என்ற காலனியை சேர்ந்தவர் ஆனந்த் பாஜ்பாய். இவரது மகன் விராட் வயது 8. இவன் வீரேந்திர ஸ்வரூப் என்ற பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்த சூழ்நிலையில் கடந்த ஜூலை 19ஆம் தேதி பள்ளியில் … Read more

பிறந்த நாளை கொலை நாளாக மாற்றிய நண்பர்கள்! கேக் வெட்டிய தகராறில் ஆட்டோ ஓட்டுநர் கொலை!!

பிறந்த நாளை கொலை நாளாக மாற்றிய நண்பர்கள்! கேக் வெட்டிய தகராறில் ஆட்டோ ஓட்டுநர் கொலை!!

பிறந்த நாளை கொலை நாளாக மாற்றிய நண்பர்கள்! கேக் வெட்டிய தகராறில் ஆட்டோ ஓட்டுநர் கொலை!!   பிறந்த நாளின் பொழுது கேக் வெட்டிய சமயத்தில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.   தற்பொழுது உள்ள காலத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்காக கொலைகள் சாதாரணமாக நடக்கின்றது. பிரியாணி தரவில்லை, ஆம்லெட் கிடைக்கவில்லை, நடந்து செல்லும் பொழுது வழி விடவில்லை போன்ற பல்வேறு காரணங்களுக்காக கொலைகள் நடக்கின்றது. அந்த … Read more