விருதுநகர் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் 3381 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அழிப்பு!

விருதுநகர் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் 3381 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அழிப்பு!

விருதுநகர் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் 3381 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அழிப்பு! விருதுநகர் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 4 லட்சத்தி 70 ஆயிரம் மதிப்பிலான 3381 மது பாட்டில்கள் அழிக்கப்பட்டன. விருதுநகர் மாவட்டத்தில் அரசு விடுமுறை நாட்களில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யும் நபர்களை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவது வழக்கம் ஆகும். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சாத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவினரால் கடந்த … Read more

என்னுடைய சாவுக்கு IFS நிறுவனம் தான் காரணம் – கடிதம் எழுதி வைத்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்!

என்னுடைய சாவுக்கு IFS நிறுவனம் தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்!

என்னுடைய சாவுக்கு IFS நிறுவனம் தான் காரணம் – கடிதம் எழுதி வைத்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்! என்னுடைய சாவுக்கு IFS நிறுவனம் தான் காரணம் – கடிதம் எழுதி வைத்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்! சடலத்தை சாலையில் வைத்து சாலை மறியல்! தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு மாற்றம்! வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் பல ஆயிரம் கோடி மோசடி செய்த விவகாரம் IFS நிதி … Read more

புகழ்பெற்ற ஐடி ஊழியர் ஆபாச பட வழக்கு விவகாரம் !! தேடப்பட்டு வந்த குற்றவாளி எடுத்த திடீர் முடிவு! 

புகழ்பெற்ற ஐடி ஊழியர் ஆபாச பட வழக்கு விவகாரம் !! தேடப்பட்டு வந்த குற்றவாளி எடுத்த திடீர் முடிவு! 

புகழ்பெற்ற ஐடி ஊழியர் ஆபாச பட வழக்கு விவகாரம் !! தேடப்பட்டு வந்த குற்றவாளி எடுத்த திடீர் முடிவு!  ஐடி ஊழியரின் ஆபாச படத்தை சித்தரித்து இணையத்தில் விட்டதாக போலிசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி திடீரென தற்கொலை செய்துக்கொன்டுள்ளார். கேரளா மாநிலம் கோட்டையத்தை சேர்ந்தவர் ஆதிரா வயது 26. இவர் அங்குள்ள ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரும் கொத்தாநல்லுரை சேர்ந்த அருண் வித்யாதரன் வயது 32 என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து அருணின் சில … Read more

காதல் மனைவியான செவிலியரை கணவன் தலை, கை உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்தியதால் பரபரப்பு!

காதல் மனைவியான செவிலியரை கணவன் தலை, கை உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்தியதால் பரபரப்பு!

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த காதல் மனைவியான செவிலியர் பரணியை அவரது கணவர் சரத்குமார் கத்தியால் தலை கை உள்ளிட்ட இடங்கள் குத்தியதால் பரபரப்பு. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்த பாதுகாவலர்கள் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விக்கிரவாண்டி காவல் துறையினர் பாதிக்கப்பட்ட பரணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிக்கன் குழம்பில் தூக்கமாத்திரை! 2 கோடி பணம் மற்றும் 100 பவுன் நகைகள் அபேஸ்!

2 crore cash and 100 pounds of jewels Abes!

சிக்கன் குழம்பில் தூக்கமாத்திரை! 2 கோடி பணம் மற்றும் 100 பவுன் நகைகள் அபேஸ்! கோவை ராமநாதபுரம் பகுதி கிருஷ்ணா காலனியை சேர்ந்தவர் மணி ராஜேஸ்வரி இவர் வயது 60. இந்த பெண்மணி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த வர்ஷினி என்ற இளம் பெண் ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமாக அறிமுகமாகி மகள் போல பழகி நம்ப வைத்துள்ளார். அதை நம்பிய ராஜேஸ்வரி வர்ஷினி என்ற இளம் பெண்ணுடன் சேர்ந்து … Read more

சென்னையை அலறவிட்ட கொலை சம்பவங்களின் தொகுப்பு!! 

A collection of murder incidents that made Chennai scream!!

சென்னையை அலறவிட்ட கொலை சம்பவங்களின் தொகுப்பு!! தொழில் போட்டி காரணமாக விசிக பிரமுகர் ரமேஷ் என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக ரியல்எஸ்டேட் அதிபர், அவரது மனைவி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தமிழக பாஜக நிர்வாகி சங்கர், நாட்டு வெடிகுண்டு வீசி, வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், 9 பேர் நீதிமன்றத்தில் சரண்டைத்துள்ளனர். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைக்காக பழி தீர்ப்பதாக  விசாரணையில் கூறியுள்ளனர். சென்னை துரைப்பாக்கம் ராஜீவ் நகரை சேர்ந்தவர் … Read more

தங்க சுரங்கத்தில் முதலீடு!! கோடிக்கணக்கில் மோசடி!!

Investment in gold mining!! Millions of scams!!

தங்க சுரங்கத்தில் முதலீடு!! கோடிக்கணக்கில் மோசடி!! சென்னையில் உள்ள பிராவிடண்ட்ஸ் டிரேடிங் கம்பெனி  என்கிற நிறுவனம் 2000 கோடி வரை மோசடி செய்துள்ளது. ஆருத்ரா, ஏ.ஆர்.டி. போன்ற நிதி நிறுவனங்களின் வரிசையில் பிராவிடண்ட்ஸ் டிரேடிங் கம்பெனி  என்கிற நிறுவனம் மோசடி செய்துள்ளது. சென்னை விருகம்பாக்கம் மற்றும் வடபழனி ஆகிய இரு இடங்களிலும் பிராவிடண்ட்ஸ் டிரேடிங் கம்பெனி என்கிற நிறுவனத்தை சிவசக்திவேல் என்பவர் நடத்தி வந்தார். இவர் முதலீட்டாளர்களிடம், அவர்களை ஈர்க்கும் வகையில் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கானா … Read more

தொடங்கியது ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0!

தொடங்கியது ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0!

தொடங்கியது ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0!! முதல்வரின் அசத்தல் திட்டம்!! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி கஞ்சா வேட்டை 4.0 அதிரடி நடவடிக்கை தமிழகம் முழுவதும் ஏப்ரல் 30ம் தேதி முதல் நடைபெற்று வருவதாக காவல்துறை தலைமை இயக்குநர் அறிவித்துள்ளார். கடந்த மூன்று நாட்களில் தமிழகம் முழுவதும் 72 கஞ்சா வியாபரிகள் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 66 கிலோ கஞ்சா மற்றும் 15 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது … Read more

எங்களுக்கு துப்பாக்கி வேண்டும்! VAO அதிகாரிகள் ஒட்டு மொத்தமாக சேர்ந்து முதல்வருக்கு கடிதம்!

எங்களுக்கு துப்பாக்கி வேண்டும்! VAO அதிகாரிகள் ஒட்டு மொத்தமாக சேர்ந்து முதல்வருக்கு கடிதம்!

எங்களுக்கு துப்பாக்கி வேண்டும். VAO அதிகாரிகள் ஒட்டு மொத்தமாக சேர்ந்து முதல்வருக்கு கடிதம். VAO என்று அழைக்கப்படும் கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் திரு மு.க ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்ஸிஸ் அவர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த … Read more