மத்திய அரசு கொண்டுவந்த உயர் ஜாதி ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும்! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
உயர் ஜாதி ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்குதான வழக்கில் 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் 10% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்து 103 வது அரசமைப்பு சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது. … Read more