ப்ப்ப்பா என்னா ஸ்பீடு! சென்னைக்கு வந்தது அதிவேக வந்தே பாரத் ரயில்! ரயிலுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்!
இன்று காலை சென்னைக்கு வந்து சேர்ந்த வந்தே பாரத் ரயில் சென்னையிலிருந்து மைசூருக்கு ஒத்திகை பயணத்தை மேற்கொள்ள விற்கிறது. இந்த வந்தே பாரத் ரயில் ஜப்பான் நாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் செய்த சமயத்தில் அங்கே புல்லட் ரயில் திட்டத்தை பார்த்து அதேபோல இந்தியாவில் ஒரு திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. அதன் விளைவாகத்தான் பிற்காலத்தில் வந்தே பாரத் ரயில் சேவை இந்தியாவில் கட்டமைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய ரயில் தடத்தில் அதிவேக … Read more