மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு!! பயணிகள் கடும் அவதி!!

Metro train service affected!! Passengers suffer a lot!!

மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு!! பயணிகள் கடும் அவதி!! சென்னையில் மெட்ரோ சேவையானது கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் கூட்டு முயற்சியால் கொண்டு வரப்பட்டது. இந்த சேவை சென்னையில் தினம் தினம் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டது. இந்த மெட்ரோவில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை ஆரம்பத்தில் குறைவாக இருந்தாலும், பிறகு எண்ணிக்கை பெருமளவில் உயரந்துள்ளது. தற்போது இந்த மெட்ரோவானது ஒரு புளூ லைன் மற்றும் இரண்டு கிரீன் … Read more

ரூ 70 ஆயிரம் கடனுக்கு வீட்டுக்கு பூட்டு!! தொழிலாளி செய்த விபரீத செயல் !! 

Lock the house for a loan of Rs 70 thousand!! Atrocious act done by the worker !!

ரூ 70 ஆயிரம் கடனுக்கு வீட்டுக்கு பூட்டு!! தொழிலாளி செய்த விபரீத செயல் !!  பக்கத்தில் வாங்கிய கடனுக்கு வீட்டில் பூட்டு போட்டதால் தொழிலாளி விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார். சென்னையில் உள்ள  புளியந்தோப்பு, கே.பி.பார்க், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள  9-வது தளத்தில் வசித்து வருபவர்  சியாம் சுந்தர் வயது 27.  இவருக்கு மீனாட்சி என்ற மனைவியும், கனிஷ்கா (4), கயல் (3) மற்றும் கனுஸ்ரீ (1) என 3 பெண் … Read more

தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் வந்தே பாரத்!! ஆகஸ்ட் மாதம் தொடங்கும் வெளிவந்த தகவல்!! 

Vande Bharat directed to southern districts!! Information released starting in August!!

தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் வந்தே பாரத்!! ஆகஸ்ட் மாதம் தொடங்கும் வெளிவந்த தகவல்!! வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்பது இந்திய ரயில்வே இயக்கப்படும் ஒரு குறுகிய தூர ரயில் சேவை. இந்த சேவை ஒரு நாள் நேரத்திற்கு குறைவான தூரத்தில் உள்ள முக்கிய இந்திய நகரங்களை இணைக்கும் பகல் நேர ரயில் சேவையாகும். முதலில் இந்த ரயில் சேவை பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சேவை நாட்டின் மிக … Read more

பெண்களின் ரயில் பெட்டிகள் மாற்றம்!! ரயில்வே துறையின் திடீர் அறிவிப்பு!!

பெண்களின் ரயில் பெட்டிகள் மாற்றம்!! ரயில்வே துறையின் திடீர் அறிவிப்பு!!

பெண்களின் ரயில் பெட்டிகள் மாற்றம்!! ரயில்வே துறையின் திடீர் அறிவிப்பு!! தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றன்னர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக … Read more

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

Metro train service affected!! Passengers suffer a lot!!

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!! சென்னையில் மெட்ரோ சேவையானது கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் கூட்டு முயற்சியால் கொண்டு வரப்பட்டது. இந்த சேவை சென்னையில் தினம் தினம் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டது. இந்த மெட்ரோவில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை ஆரம்பத்தில் குறைவாக இருந்தாலும், பிறகு எண்ணிக்கை பெருமளவில் உயரந்துள்ளது. தற்போது இந்த மெட்ரோவானது ஒரு புளூ லைன் மற்றும் இரண்டு கிரீன் … Read more

தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும் தக்காளி விலை!! இன்றும் விலை அதிகரிப்பால் மக்கள் அதிருப்தி!!

The price of tomatoes keeps increasing!! Even today, people are dissatisfied with the price increase!!

தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும் தக்காளி விலை!! இன்றும் விலை அதிகரிப்பால் மக்கள் அதிருப்தி!!  மீண்டும் தக்காளியின் விலை உயர்ந்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இன்று மேலும் ரூ.10 விலை அதிகரித்து உள்ளது. தற்போது மக்கள் அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் விலை உயர்வு தான். அதிலும் குறிப்பாக தக்காளி விலையின் உயர்வு தான் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துக் கொண்டே செல்கிறது. நாடு முழுவதிலும் கடும் அதிர்வலைகள் ஏற்படுத்திய பிரச்சனை … Read more

மாநகராட்சி சில பகுதியில் இன்று மின் தடை!! மின் வாரியம் அறிவிப்பு!!  

Power outage in some parts of the corporation today!! Electricity Board Notice!!

மாநகராட்சி சில பகுதியில் இன்று மின் தடை!! மின் வாரியம் அறிவிப்பு!! சென்னை மாநகராட்சியில்  துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்தடை ஏற்பாடும் என்று அறிவித்துள்ளது. மேலும் சென்னை தாம்பரம், போரூர், தண்டையார் பேட்டை பகுதியில் மின்தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. இன்று சென்னை மாநகராட்சியில் தாம்பரம் பகுதியில் காலை 9 மணி முதல் மதியம் 2  மணி வரை மின்தடை என்று அறிவித்துள்ளது.சென்னை மாநகராட்சி பகுதி பல்லாவரம், ராஜாஜி … Read more

மேம்பாலம் அமைப்பதில் புதிய முறை!! மாநகராட்சி வெளியிட்ட தகவல்!!

A new way of constructing a flyover!! Information released by the Corporation!!

மேம்பாலம் அமைப்பதில் புதிய முறை!! மாநகராட்சி வெளியிட்ட தகவல்!! சென்னையில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் மிகுந்தே காணப்படுகிறது. இதனால் மக்களுக்கு பெரும் நேர தாமதம் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. எனவே, சென்னையில் உள்ள தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை மேம்பாலம் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை தாம்பரத்திலிருந்து பெருங்களத்தூர் வரை ஏறும், இறங்கும் இடங்களை அமைத்து முழுவதுமாக பேருந்து மேம்பாலம் அமைத்தால் … Read more

 பாஜகவின் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி!! அனைவருக்கும் அழைப்பு விடுத்த அண்ணாமலை!!

BJP's struggle towards the next level!! Annamalai called everyone!!

 பாஜகவின் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி!! அனைவருக்கும் அழைப்பு விடுத்த அண்ணாமலை!! ஊழலுக்கு எதிராக நாங்கள் நடத்தும் போராட்டத்தில் அனைவரும் எங்களுடன் இணைய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். முன்னதாக அவர் திமுக எம்பி டி.ஆர்.பாலு அளித்த அவதூறு வழக்கிற்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக கட்சியினரின் சொத்து பட்டியலை வெளியிட்டு பரபரப்பையும் ஏற்படுத்தினார். அந்தப் பட்டியலில் திமுக எம்பி டி ஆர் பாலுவும் இடம் பெற்று … Read more

இந்தியாவின் லட்சிய கனவு இன்று  விண்ணில் பாய உள்ளது !! மீனவர்களுக்கு தடை!! 

India's ambitious dream is flying in the sky today!! Ban on fishermen!!

இந்தியாவின் லட்சிய கனவு இன்று  விண்ணில் பாய உள்ளது !! மீனவர்களுக்கு தடை!!  சந்திரயான் 3 விண்கலம் இன்று விண்ணில் பாய உள்ளது. இதன் காரணமாக அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பழவேற்காடு மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று விண்ணில் ஏவப்பட உள்ள சந்திரயான்-3′ விண்கலத்தை சுமந்து செல்லும் ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு விண்கலத்தின் 25½ மணி நேர கவுண்டவுன் தொடங்கியது. தற்போது அனைத்து பரிசோதனைகள் மற்றும் சோதனை … Read more