கடலூர் அரியலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களை தொடர்ந்து புதியதாக முழு ஊரடங்கு விதிக்கப்படும் மாவட்டங்கள்
கடலூர் அரியலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களை தொடர்ந்து புதியதாக முழு ஊரடங்கு விதிக்கப்படும் மாவட்டங்கள் கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களிடையே சமூக விலகலை கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பரவல் ஓரளவு கட்டுக்குள் வைக்கபட்டாலும்,தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போதைய நிலையில் சென்னையில் அதிக அளவாக 1,082 பேர்களும், அதனையடுத்து கோவையில் 141 பேர்களும் மற்றும் செங்கல்பட்டில் 86 நபர்களும் கொரோனா … Read more