சென்னையிலிருந்து அயோத்தி வரை இயக்கப்படும் விமான சேவை! டிக்கெட் விலை இவ்வளவு ரூபாயா?

சென்னையிலிருந்து அயோத்தி வரை இயக்கப்படும் விமான சேவை! டிக்கெட் விலை இவ்வளவு ரூபாயா?

சென்னையிலிருந்து அயோத்தி வரை இயக்கப்படும் விமான சேவை! டிக்கெட் விலை இவ்வளவு ரூபாயா? தற்பொழுது புதிதாக கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்னையிலிருந்து நேரடியாக செல்லும் விமான சேவை கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. அயோத்தி நகரில் கடந்த சில ஆண்டுகளாக ராமர் கோயில் கட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட பால ராமர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உள்பட … Read more

6வது முறை சென்னையில் ஏடிபி சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி! பிப்ரவரி 4ம் தேதி தொடக்கம்! 

6வது முறை சென்னையில் ஏடிபி சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி! பிப்ரவரி 4ம் தேதி தொடக்கம்! 

6வது முறை சென்னையில் ஏடிபி சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி! பிப்ரவரி 4ம் தேதி தொடக்கம்! தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் சார்பில் நடத்தப்பட்டு வரும் சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர்ஸ் போட்டி 6வது முறையாக சென்னையில் நடைபெறவுள்ளது. மேலும் பிப்ரவரி 4ம் தேதி தொடங்கும் இந்த டென்னிஸ் தொடர் பிப்ரவரி 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பாக சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர்ஸ் 100 ஆடவர் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட்டு … Read more

நாளை இந்த 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

நாளை இந்த 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

நாளை இந்த 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்! கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு முன்னர் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதன் பின்னர் பெரிதாக சொல்லும் அளவிற்கு மழை இல்லை. கோடை காலதிற்கு இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில் இப்பொழுதே பெரும்பாலான ஆறு, ஏரிகள் தண்ணீர் இல்லாமல் வறண்ட நிலையில் காணத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் தற்பொழுது தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை … Read more

8 ஆம் வகுப்பு படித்து.. மிதிவண்டி ஓட்ட தெரிந்தவர்களுக்கு திருச்சியில் அரசு வேலைவாய்ப்பு!

8 ஆம் வகுப்பு படித்து.. மிதிவண்டி ஓட்ட தெரிந்தவர்களுக்கு திருச்சியில் அரசு வேலைவாய்ப்பு!

8 ஆம் வகுப்பு படித்து.. மிதிவண்டி ஓட்ட தெரிந்தவர்களுக்கு திருச்சியில் அரசு வேலைவாய்ப்பு! திருச்சியில் செயல்பட்டு வரும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள “அலுவலக உதவியாளர்” பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு(திருச்சி) பணி: *அலுவலக உதவியாளர் பணியிடம்: திருச்சி மாவட்டம் முழுவதும் … Read more

குடியரசு தினத்தில் சேலத்தில் இருந்து பிரிந்து உதயமாகிறது புதிய மாவட்டம்..!

குடியரசு தினத்தில் சேலத்தில் இருந்து பிரிந்து உதயமாகிறது புதிய மாவட்டம்..!

குடியரசு தினத்தில் சேலத்தில் இருந்து பிரிந்து உதயமாகிறது புதிய மாவட்டம்..! 38 மாவட்டங்களை கொண்ட தமிழ்நாட்டில் மேலும் சில மாவட்டங்கள் உதயமாக இருக்கின்றது. நிலப்பரப்பு, நிர்வாக வசதிகளை கருத்தில் கொண்டு முக்கிய நகரங்கள்… மாவட்டங்கள்… என்ற அந்தஸ்திற்கு உயர்கின்றது. அதுமட்டும் இன்றி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவும் இவை இருந்து வரும் நிலையில் தற்பொழுது அவை செயல்பாட்டிற்கு வர இருக்கின்றது. தமிழகத்தில் தற்பொழுது 38 மாவட்டங்கள் உள்ள நிலையில் மேலும் 8 மாவட்டங்கள் உருவாக உள்ளது. இதன் … Read more

ஹிந்தியைப் புறக்கணித்தாரா ? ஐகோர்ட் நீதிபதி !

ஹிந்தியைப் புறக்கணித்தாரா ? ஐகோர்ட் நீதிபதி !

ஹிந்தியைப் புறக்கணித்தாரா ? ஐகோர்ட் நீதிபதி ! ஹிந்தி மொழியின் திணிப்புக் காரணமாக நம்மில் பலரும் பல கருத்துக்களை முன்வைத்துக் கொண்டு தான் இருக்கிறோம். அதன் ஆதிக்கம் பிரபலங்கள் வரையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.அதுமட்டுமில்லாமல் ‘ஹிந்தி தெரியாது போடா’ என்ற வசனம் பதித்த டீ ஷேர்ட்டுகளையும் பிரபலங்கள் பலரும் அணிந்து நாம் பார்த்திருப்போம். இதைப் போலவே சென்னையிலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற, நீதிபதி ஹிந்தியில் எழுதப்பட்டிருந்த சட்டங்களின் பெயரை ஆங்கிலத்தில் வாசித்த சம்பவம் ஒன்று அரங்கேறியிருக்கிறது … Read more

சென்னையில் அரசு வேலை..! மாதம் ரூ.6,400/- ஊதியம்! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!

சென்னையில் அரசு வேலை..! மாதம் ரூ.6,400/- ஊதியம்! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!

சென்னையில் அரசு வேலை..! மாதம் ரூ.6,400/- ஊதியம்! வாங்க விண்ணப்பம் செய்யலாம்! சமூக நலன் மற்றும் உரிமைத் துறையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையம் அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி வருகின்றது. இதில் வடசென்னையில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள “பன்முக உதவியாளர்” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: ஒருங்கிணைந்த சேவை மையம்(வடசென்னை) பதவி: பன்முக உதவியாளர் காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 கல்வித்தகுதி: ‘பன்முக … Read more

சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் வேலை வாய்ப்பு! பத்தாவது படித்திருந்தால் மாதம் 58800 சம்பளம்! உடனே அப்ளை பண்ணுங்க!

சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் வேலை வாய்ப்பு! பத்தாவது படித்திருந்தால் மாதம் 58800 சம்பளம்! உடனே அப்ளை பண்ணுங்க!

சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் வேலை வாய்ப்பு! பத்தாவது படித்திருந்தால் மாதம் 58800 சம்பளம்! உடனே அப்ளை பண்ணுங்க! சென்னையில் உள்ள பிரபல கபாலீஸ்வரர் கோயிலில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு படித்த நபர்களுக்கு பல்வேறு வகையான வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றது. அதைப் பற்றி பார்க்கலாம். பணியின் பெயர் – * நூலகர் * அலுவலக உதவியாளர் * ஓட்டுநர் * உதவி மின் பணியாளர் கல்வித் தகுதி – * நூலகர் பணிக்கு விண்ணப்பிக்க … Read more

தமிழகம் முழுவதும் நாளை தைப்பூசம் கொண்டாட்டம்! திருச்செந்தூரில் அலை அலையாக குவியும் பக்தர்கள்!

தமிழகம் முழுவதும் நாளை தைப்பூசம் கொண்டாட்டம்! திருச்செந்தூரில் அலை அலையாக குவியும் பக்தர்கள்!

தமிழகம் முழுவதும் நாளை தைப்பூசம் கொண்டாட்டம்! திருச்செந்தூரில் அலை அலையாக குவியும் பக்தர்கள்! தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் நாளை(ஜனவரி25) தைபூசம் திருவிழா கொண்டாடப்படவுள்ள நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் அலை அலையாக குவிந்த வண்ணம் உள்ளனர். தமிழகத்தில் வருடந்தோறும் தமிழ்கடவுள் முருகனின் அறுபடை வீடுகள் என்று அழைக்கப்படும் பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தணி, சுவாமி மலை, பழமுதிர்ச்சோலை ஆகிய ஆறு கோயில்களிலும் தைப்பூசத் திருவிழா மிகக் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மேலும் தமிழகத்தில் … Read more

என்னையா மாநாடு.. பிரியாணியில் ஒரு லெக் பீஸ் கூட இல்ல! தொண்டர்களின் குமுறல்..!

என்னையா மாநாடு.. பிரியாணியில் ஒரு லெக் பீஸ் கூட இல்ல! தொண்டர்களின் குமுறல்..!

என்னையா மாநாடு.. பிரியாணியில் ஒரு லெக் பீஸ் கூட இல்ல! தொண்டர்களின் குமுறல்..! சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். லட்சக் கணக்காண திமுக தொண்டர்கள் பங்கேற்றதாக கூறப்படும் இந்த மாநாட்டில்… பல அலப்பறைகள் நடந்து இருப்பது தெரிய வந்து இருக்கின்றது. மாநாட்டை சிறப்பாக நடத்த திமுக பல முயற்சிகள் எடுத்திருந்தாலும் மெய்ன் பாயிண்ட்டில் கோட்டை … Read more