திருவண்ணமலை கிரிவலப் பாதையில் பிச்சை எடுத்து கொண்டிருந்த குழந்தைகள் மீட்பு!!

திருவண்ணமலை கிரிவலப் பாதையில் பிச்சை எடுத்து கொண்டிருந்த குழந்தைகள் மீட்பு!!

திருவண்ணமலை கிரிவலப் பாதையில் பிச்சை எடுத்து கொண்டிருந்த குழந்தைகள் மீட்பு!! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலானது உலக பெயர் பெற்ற ஒரு கோவிலாகும். நேற்று புரட்டாசி மாத பவுர்ணமி என்பதால் அங்கு கிரிவலம் செல்லும் மக்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தே காணப்படும். இதனை சாதகமாக கொண்டு அங்கு ஏராளமான குழந்தைகள் கிரிவல பாதையில் பிச்சை எடுத்து கொண்டிருந்தனர்.இதை பார்த்த சமூக நலத்துறை அதிகாரிகள் நேற்று போலிசாரின் உதவியுடன் கிட்ட தட்ட ஒரு 20 குழந்தைகளை கையகப்படுத்தினர். அந்த குழந்தைகளிடம் … Read more

ரத்தம் பட புரோமொஷனில் கலந்துக் கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி!!

ரத்தம் பட புரோமொஷனில் கலந்துக் கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி!!

ரத்தம் பட புரோமொஷனில் கலந்துக் கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி!! நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த வாரம் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தும் ஒன்றாக அமைந்தது. இந்த சம்பவத்தை குறித்து விஜய் ஆண்டனி அவர்கள் சில தினங்களுக்கு முன்னாள் ஒரு உருக்கமானா பதிவை வெளியிட்டார். அதை பார்த்த பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடித்து திரைக்கு வரவிருக்கும் “ரத்தம்” திரைப்படத்தின் புரோமொஷன் … Read more

நிலாவுல வண்டி ஓட்டுனா எப்படி இருக்கும்னு தெரிஞ்சிக்கனுமா!!? எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் பயனர் ஒருவரின் பதிவு!!!

நிலாவுல வண்டி ஓட்டுனா எப்படி இருக்கும்னு தெரிஞ்சிக்கனுமா!!? எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் பயனர் ஒருவரின் பதிவு!!!

நிலாவுல வண்டி ஓட்டுனா எப்படி இருக்கும்னு தெரிஞ்சிக்கனுமா!!? எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் பயனர் ஒருவரின் பதிவு!!! எக்ஸ் பக்கத்தில் பயனர் ஒருவர் நிலவில் வண்டி ஓட்டும் அனுபவம் வேண்டும் என்றால் என்று பதிவிட்டு பகிர்ந்த வீடியோ இணையத்தில் தற்பொழுது வைரலாக பரவி வருகின்றது. சென்னை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக சில பகுதிகளில் உள்ள முக்கியமான சாலைகள் அனைத்தும் படுபயங்கரமாக உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் அங்கு அதிகமாகவே இருக்கின்றது. சென்னையில் உள்ள இந்த சாலைகள் … Read more

மாற்றுத் திறனாளியின் வயிற்றில் இருந்த கூல்டிரிங்ஸ் பாட்டில்!!! சைகை மூலமாக தெரிவித்த காரணம் என்ன!!?

மாற்றுத் திறனாளியின் வயிற்றில் இருந்த கூல்டிரிங்ஸ் பாட்டில்!!! சைகை மூலமாக தெரிவித்த காரணம் என்ன!!?

மாற்றுத் திறனாளியின் வயிற்றில் இருந்த கூல்டிரிங்ஸ் பாட்டில்!!! சைகை மூலமாக தெரிவித்த காரணம் என்ன!!? மாற்றுத்திறனாளி ஒருவரின் வயிற்றில் கூல்டிரிங்ஸ் பாட்டில் இருப்பது தெரியவந்ததை அடுத்து அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அந்த கூல்டிரிங்க்ஸ் பாட்டிலை அகற்றினர். மேலும் அந்த மாற்றுத்திறனாளி சைகை மூலமாக கூல்டிரிங்ஸ் பாட்டில் எவ்வாறு வயிற்றினுள் சென்றது என்பது பற்றியும் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரனூரில் வசித்து வரும் 45 வயது உடைய வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி ஒருவர் ஆசனவாயில் இருந்து … Read more

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை!!! 6 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தகவல்!!!

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை!!! 6 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தகவல்!!!

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை!!! 6 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தகவல்!!! தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு இரயில்களை இடக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. நடப்பாண்டு தீபாவளிப் பண்டிகை நவம்பர் மாதம் 12ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு 120 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருப்பதால் ஏற்கனவே அனைத்து டிக்கெட்டும் விற்று தீர்ந்தது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, நாகர்கோவில், … Read more

தொடர் விடுமுறை எதிரொலி!!! தாம்பரம்-திருச்சி இடையே சிறப்பு ரயிலை அறிவித்த தெற்கு ரயில்வே!!!

தொடர் விடுமுறை எதிரொலி!!! தாம்பரம்-திருச்சி இடையே சிறப்பு ரயிலை அறிவித்த தெற்கு ரயில்வே!!!

தொடர் விடுமுறை எதிரொலி!!! தாம்பரம்-திருச்சி இடையே சிறப்பு ரயிலை அறிவித்த தெற்கு ரயில்வே!!! செப்டம்பர் 30ல் இருந்து தொடர்பு விடுமுறை நாட்கள் வருவதால் தாம்பரம் முதல் திருச்சி வரை சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த வாரம் இறுதியில் இருந்து அதாவது செப்டம்பர் 30(சனிக்கிழமை), அக்டோபர் 1(ஞாயிற்றுக் கிழமை), அக்டோபர் 2ம் தேதி(காந்தி ஜெயந்தி – திங்கட்கிழமை) என்று மூன்று நாட்கள் தொடர் விடுமுறை நாட்கள் வருகின்றது. இதையடுத்து தொடர்ச்சியான விடுமுறை நாட்கள் காரணமாக … Read more

தொடர் விடுமுறை காரணமாக ஒரே நாளில் 1.25 லட்சம் பேர் பயணம்!!!

தொடர் விடுமுறை காரணமாக ஒரே நாளில் 1.25 லட்சம் பேர் பயணம்!!!

தொடர் விடுமுறை காரணமாக ஒரே நாளில் 1.25 லட்சம் பேர் பயணம்!!! தொடர்பு விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து நேற்று(செப்டம்பர்27) ஒரே நாளில் சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகள் மூலமாக 1.25 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மிலாடி நபி தினமான இன்று(செப்டம்பர்28) அரசு விடுமுறை நாள் ஆகும். மேலும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் ஆகும். அது மட்டுமில்லாமல் அக்டோபர் 2ம் தேதி திங்கட்கிழமை காந்தி ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில் அன்றும் அரசு … Read more

கல்வி தகுதி: 8 ஆம் வகுப்பு.. மாதம் ரூ.62000 சம்பளத்தில் அரசு வேலை!! விண்ணப்பம் செய்யலாம் வாங்க!!

கல்வி தகுதி: 8 ஆம் வகுப்பு.. மாதம் ரூ.62000 சம்பளத்தில் அரசு வேலை!! விண்ணப்பம் செய்யலாம் வாங்க!!

கல்வி தகுதி: 8 ஆம் வகுப்பு.. மாதம் ரூ.62000 சம்பளத்தில் அரசு வேலை!! விண்ணப்பம் செய்யலாம் வாங்க!! தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றான கோயம்பத்தூர்,மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.அதன்படி “ஜீப் ஓட்டுநா்” பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.காலியாக உள்ள இந்த “ஜீப் ஓட்டுநா்” வேலைக்கு மாதம் ரூ.62,000/- வரை ஊதியம் வழங்கப்பட இருக்கிறது.இதற்கு 9.10.2023 வரை விண்ணப்பம் செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வேலை வகை: அரசு … Read more

தஞ்சாவூரில் சார்ஜ் போட்டபடியே பேசிய பெண்!!! செல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே பலி!!!

தஞ்சாவூரில் சார்ஜ் போட்டபடியே பேசிய பெண்!!! செல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே பலி!!!

தஞ்சாவூரில் சார்ஜ் போட்டபடியே பேசிய பெண்!!! செல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே பலி!!! தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சார்ஜ் போட்டபடியே செல் போன் பேசிய பெண் ஒருவர் செல்போன் வெடித்து பலியான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விசித்திர ராஜபுரத்தில் 32 வயதான கோகிலா என்ற பெண் வசித்து வருகிறார். இவருடைய கணவர் பிரபாகர் சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் தனது 9 வயது … Read more

கிண்டல் செய்தவருக்கு பதிலடி கொடுத்துள்ள எமி ஜாக்சன்!!

கிண்டல் செய்தவருக்கு பதிலடி கொடுத்துள்ள எமி ஜாக்சன்!!

கிண்டல் செய்தவருக்கு பதிலடி கொடுத்துள்ள எமி ஜாக்சன்!! எமி ஜாக்சன் அவர்கள் மதராசபட்டினம் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு முதன்முதலாக அறிமுகமானார். இவர் மேலும் தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மொழியை தவிர இந்தி, கன்னடம், ஆங்கிலம், போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து பெயர் பெற்றவர். எமி ஜாக்சன் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்னால் வெளியிட்ட புகைப்படத்தை ஏராளமானோர் கிண்டல் செய்து வந்தனர். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக … Read more