தொப்பூர் சாலை விபத்து: பலி எண்ணிக்கை மேலும் உயர்வு..!

தொப்பூர் சாலை விபத்து: பலி எண்ணிக்கை மேலும் உயர்வு..!

தொப்பூர் சாலை விபத்து: பலி எண்ணிக்கை மேலும் உயர்வு..! எமன் சாலை என்று அழைக்கப்படும் தொப்பூர் கணவாய்… தருமபுரி மற்றும் சேலத்தை இணைக்கும் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இதில் சேலத்தில் இருந்து தருமபுரிக்கு செல்லும் சாலையில் பெரியளவில் விபத்து ஏற்படுவதில்லை. ஆனால் தருமபுரியில் இருந்து சேலத்திற்கு செல்லும் சாலை சற்று பள்ளமாக, குறுகிய வளைவை கொண்டிருப்பதால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகிறது. தினமும் தொப்பூர் கணவாய் சாலையை கடந்து செல்பவர்களுக்கு தெரியும்.. அதன் மரண பயணம்… சாலை … Read more

குடியரசு தினத்தில் சேலத்தில் இருந்து பிரிந்து உதயமாகிறது புதிய மாவட்டம்..!

குடியரசு தினத்தில் சேலத்தில் இருந்து பிரிந்து உதயமாகிறது புதிய மாவட்டம்..!

குடியரசு தினத்தில் சேலத்தில் இருந்து பிரிந்து உதயமாகிறது புதிய மாவட்டம்..! 38 மாவட்டங்களை கொண்ட தமிழ்நாட்டில் மேலும் சில மாவட்டங்கள் உதயமாக இருக்கின்றது. நிலப்பரப்பு, நிர்வாக வசதிகளை கருத்தில் கொண்டு முக்கிய நகரங்கள்… மாவட்டங்கள்… என்ற அந்தஸ்திற்கு உயர்கின்றது. அதுமட்டும் இன்றி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவும் இவை இருந்து வரும் நிலையில் தற்பொழுது அவை செயல்பாட்டிற்கு வர இருக்கின்றது. தமிழகத்தில் தற்பொழுது 38 மாவட்டங்கள் உள்ள நிலையில் மேலும் 8 மாவட்டங்கள் உருவாக உள்ளது. இதன் … Read more

என்னையா மாநாடு.. பிரியாணியில் ஒரு லெக் பீஸ் கூட இல்ல! தொண்டர்களின் குமுறல்..!

என்னையா மாநாடு.. பிரியாணியில் ஒரு லெக் பீஸ் கூட இல்ல! தொண்டர்களின் குமுறல்..!

என்னையா மாநாடு.. பிரியாணியில் ஒரு லெக் பீஸ் கூட இல்ல! தொண்டர்களின் குமுறல்..! சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். லட்சக் கணக்காண திமுக தொண்டர்கள் பங்கேற்றதாக கூறப்படும் இந்த மாநாட்டில்… பல அலப்பறைகள் நடந்து இருப்பது தெரிய வந்து இருக்கின்றது. மாநாட்டை சிறப்பாக நடத்த திமுக பல முயற்சிகள் எடுத்திருந்தாலும் மெய்ன் பாயிண்ட்டில் கோட்டை … Read more

சிறப்பாக நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாடு! உதயநிதி கூறிய குட்டி கதை என்ன தெரியுமா?

சிறப்பாக நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாடு! உதயநிதி கூறிய குட்டி கதை என்ன தெரியுமா?

சிறப்பாக நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாடு! உதயநிதி கூறிய குட்டி கதை என்ன தெரியுமா? திமுக கட்சியின் இரண்டாவது இளைஞரணி மாநாடு நேற்று(ஜனவரி21) சேலம் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் கூறிய குட்டிக்கதை அங்கு இருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன் பாளையத்தில் நேற்று(ஜனவரி21) திமுக கட்சியின் இரண்டாவது இளைஞரணி மாநாடு நடைபெற்றது. இந்த இளைஞரணி மாநாடு … Read more

சேலம் மாவட்டம்: பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து!! பயணிகள் கடும் அவதி!!

salem-district-govt-bus-stuck-in-pothole-passengers-suffer-a-lot

சேலம் மாவட்டம்: பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து!! பயணிகள் கடும் அவதி!! சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சித்தர் கோவில் வழியாக இளம்பிள்ளைக்கு அரசு பேருந்துந்தானது இயங்கி வருகிறது. இன்று காலை 10 மணியளவில் வேடுகத்தாம்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள முருகன் பார்மஸி அருகிலிருந்த பள்ளத்தில் அரசு பேருந்தானது சிக்கிக் கொண்டது.இந்த பள்ளமானது குடிநீர் பாதைக்காக வெட்டப்பட்டது. மேற்கொண்டு சில நாட்களாகவே இதில் கசிவு ஏற்பட்டுள்ளது.இதனை யாரும் கண்டுகொள்ளாத நிலையில் இன்று எதிர்பாரா விதமாக இந்த … Read more

முறைகேட்டில் ஈடுபட்ட சேலம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்..!!

முறைகேட்டில் ஈடுபட்ட சேலம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்..!!

முறைகேட்டில் ஈடுபட்ட சேலம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்..!! சேலம்: ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பைத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக செயல்பட்டு வருபவர் திமுகவை சேர்ந்த கலைச்செல்வி சிவக்குமார். இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், ஆட்டுக்கொட்டகை அமைப்பது, பணமோசடி, அரசு நலத் திட்டங்களை மக்களுக்கு பெற்று தராது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. திமுக ஊராட்சி மன்ற தலைவரின் முறைகேடு நாளுக்கு நாள் அதிகரிக்கவே அப்பகுதி மக்கள் … Read more

SBI- இல் வேலை! Interview மட்டுமே!

SBI- இல் வேலை! Interview மட்டுமே!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா டாக்டர் பதவிக்கு தகுதியான பணியிடங்களை அறிவித்து உள்ளது. புதிய வேலை வாய்ப்பு விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் விவரங்களை சரிபார்த்து, கிடைக்கும் கடைசி தேதிக்கு முன் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என கேட்டு கொள்ளப்படுகிறது.   குழுவின் பெயர் : பாரத ஸ்டேட் வங்கி பதவி: மருத்துவர்கள் காலியிடம்: வாரியத்தின் தேவைக்கேற்ப கடைசி தேதி 10.01.2024   தகுதி: MBBS அல்லது MD பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. … Read more

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம்.. நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் திமுக! நில உரிமையாளர் கதறல்..!!

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம்.. நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் திமுக! நில உரிமையாளர் கதறல்..!!

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம்.. நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் திமுக! நில உரிமையாளர் கதறல்..!! மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சொதப்பிய முதல்வர் ஸ்டாலினை மக்கள் வெளுத்து வாங்கி வரும் நிலையில் தற்பொழுது சேலம் மாடர்ன் தியேட்டரஸ் விவகாரத்தில் தலையிட்டு புதிய பிரச்சனையை கிளப்பி வருகிறார். சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஏற்காடு பிரதான சாலையில் அமைந்துள்ள மாடர்ன் தியேட்டரஸ் கடந்த 1935 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது ஆகும். இந்த இடத்தில் 100க்கும் அதிகமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டு உள்ளது. எம்.ஜி.ஆர், … Read more

திமுக அரசால் தமிழகம் போதை மாநிலமாக உருவெடுத்து விட்டது – எடப்பாடியார் விமர்சனம்..!!

திமுக அரசால் தமிழகம் போதை மாநிலமாக உருவெடுத்து விட்டது - எடப்பாடியார் விமர்சனம்..!!

திமுக அரசால் தமிழகம் போதை மாநிலமாக உருவெடுத்து விட்டது – எடப்பாடியார் விமர்சனம்..!! ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியில் செயல்பட்டு வரும் வேளாளர் கல்லூரியில் அந்நிறுவன தாளாளர் துரைசாமி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்ட சிலையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார். அதன் பின்னர் விழா மேடையில் மாணவர்கள் முன்னிலையில் பேசிய எடப்பாடியார், மாணவர்களுக்கு அவர்களது வாழ்வில் கல்வி முக்கியமான ஒன்று. ஒருவரிடம் இருக்கும் கல்வி என்ற செல்வத்தை எவராலும் பறிக்க … Read more

ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்! சபரிமலை செல்ல சிறப்பு இரயில்கள் அறிவிப்பு!!

ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்! சபரிமலை செல்ல சிறப்பு இரயில்கள் அறிவிப்பு!!

ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்! சபரிமலை செல்ல சிறப்பு இரயில்கள் அறிவிப்பு!! சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்கு ஏற்ப திருப்பூர், சேலம், ஈரோடு வழியாக கோட்டயம் முதல் விஜயவாடா வரையில் சிறப்பு இரயில்கள் இயக்கப்படும் என்று இரயில்வே நிர்வாகம் தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சபரிமலை சீசன் துவங்கியுள்ள இருந்து ஐயப்ப பக்தர்கள்அனைவரும் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு சென்று வருகின்றனர். ஒவ்வொரும் தங்களின் வசதிக்கு ஏற்ப கார், வேன், பேருந்து, இரயில் … Read more