முதலமைச்சரின் வருகையால் இதற்கு தடை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!!

Banned by the visit of the Chief Minister!! Action order of District Collector!!

முதலமைச்சரின் வருகையால் இதற்கு தடை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!! தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் டெல்டா மண்டல பகுதியில்  திமுக வாக்குச்சாவடி கலந்துரையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் தற்பொழுது அதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி புறப்பட்டு உள்ளார். திருச்சி வந்தடைந்த பிறகு இன்று மாலை அந்த மாவட்ட வாக்குசாவடி பொறுப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்த உள்ளார். மேலும் இன்று  இரவு திருச்சி மாவட்டத்தில் தங்க … Read more

மின்கம்பத்தில் மோதி சாலையில் கவிழ்ந்த ஆம்னி பஸ்!! திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த விபரீதம்!! 

Omni bus hit the electric pole and overturned on the road!! Tragedy happened in the blink of an eye!!

மின்கம்பத்தில் மோதி சாலையில் கவிழ்ந்த ஆம்னி பஸ்!! திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த விபரீதம்!!  திருச்சி மாவட்டத்தில் தனியார் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துகுள்ளனதில் 8 பேர் காயம் அடைந்தனர். சென்னையில் இருந்து திருச்சி வழியாக கம்பம் நோக்கி சுமார் 40 பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியாருக்கு சொந்தமான ஆம்னி பஸ் ஓன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்ஸை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வானூர் அருகே உள்ள சிறுவை பகுதியைச் சேர்ந்த தங்கமணி வயது 45 , … Read more

ஒன்பது மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை!! காரணம் என்ன??

ஒன்பது மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை!! காரணம் என்ன??

ஒன்பது மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை!! காரணம் என்ன?? கோவை, தஞ்சாவூர், திருநெல்வேலி, உட்பட 3 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நிகழ்த்தியுள்ளனர். இந்த சோதனையானது பாமக பிரமுகர் திருவிடை மருதூர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த மூன்று மாவட்டங்களிலும் சுமார் 21 இடங்களில் சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை பற்றிய விவரம் வருமாறு:- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே … Read more

பக்தர்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!! இந்து சமய அறநிலையத்துறையின் அசத்தல் அறிவிப்பு!!

Devotees don't miss this opportunity!! Hindu religious endowment department's strange announcement!!

பக்தர்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!! இந்து சமய அறநிலையத்துறையின் அசத்தல் அறிவிப்பு!! அம்மனுக்கு உகந்த மாதமாக கூறப்படுவது ஆடி மாதம். இந்த மாதத்தில் தான் ஏராளமான பக்தர்கள் அம்மன் கோவில்களுக்கு செல்வார்கள். இவ்வாறு ஆடி மாதம் அம்மன் கோவில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது, தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் உள்ள பிரபலமான கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்ல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அறநிலையத்துறையின் … Read more

வழக்கு உனக்கு சாதகமாக வேண்டுமா?? 10 ஆயிரம் கொடு!! மிரட்டிய பெண் சப்-இன்ஸ்பெக்டரை பொறி வைத்து அமுக்கிய  லஞ்ச ஒழிப்புத்துறை!! 

Do you want the case in your favor?? Give 10 thousand!! Anti-bribery department caught the threatened female sub-inspector in a trap!!

வழக்கு உனக்கு சாதகமாக வேண்டுமா?? 10 ஆயிரம் கொடு!! மிரட்டிய பெண் சப்-இன்ஸ்பெக்டரை பொறி வைத்து அமுக்கிய  லஞ்ச ஒழிப்புத்துறை!!  மசாஜ் சென்டர் உரிமையாளரிடம் ரூ.3000 லஞ்சம் பெற்ற விபச்சார பிரிவு தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலத்தில் உள்ள கோட்டையத்தைச் சேர்ந்தவர் சரத்.இவருடைய மனைவி அஜிதா வயது 35. இவர் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் கேரள ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் ஒன்றை நடத்தி வருகிறார்.  இதில் விபச்சாரம் … Read more

தமிழகத்திற்கு 60 ரயில் நிலையங்கள்!! மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் நியூஸ்!!

60 railway stations for Tamil Nadu!! Super news published by the central government!!

தமிழகத்திற்கு 60 ரயில் நிலையங்கள்!! மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் நியூஸ்!! ரயில் நிலையங்கள் அனைத்தையும் நவீனமயமாக்கும் அம்ரீத் பாரத் ரயில் நிலைய திட்டத்தை 2023 ஆம் ஆண்டில் ரயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டது. ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு ரயிலில் புதிய வசதிகள் அடிக்கடி மேம்படுத்தப்பட்டு வருகிறது. ரயில் நிலையங்களில் அத்தியாவசிய வசதிகள் இருப்பதைப் பொறுத்து இங்கு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் … Read more

இந்த மாவட்டங்களுக்கு புதிய பேருந்துகள்!! மக்களுக்கு வெளியான குட் நியூஸ்!!

New buses for these districts!! Good news for people!!

இந்த மாவட்டங்களுக்கு புதிய பேருந்துகள்!! மக்களுக்கு வெளியான குட் நியூஸ்!! தமிழகத்தில் கடந்த சில நாட்களாக எஸ்இடி பஸ்கள் அனைத்தும் புதிதாக மாற்றப்பட்டு வருகிறது. பச்சை நிறமாக இருந்த இந்த பேருந்துகள் அனைத்தும் தற்போது மஞ்சள் நிறமாக மாற்றப்பட்டு உள்ளது. பச்சை மற்றும் வெள்ளி நிறத்தில் இருந்த பேருந்துகளுக்கு தற்போது வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டுள்ளது. பேருந்துக்கு உள்ளேயும் பலவிதமான வசதிகள் புதிதாக செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் நீண்ட தூர பயணங்களுக்காக கோவை, சேலம், மதுரை … Read more

குஜராத்தில் ராகுலுக்கு நீதியா?? வாய்பில்லை ராஜா !! வெளுத்து வாங்கிய சீமான்!! 

Justice for Rahul in Gujarat?? King of Vaibilli !! White seaman!!

குஜராத்தில் ராகுலுக்கு நீதியா?? வாய்பில்லை ராஜா !! வெளுத்து வாங்கிய சீமான்!!  ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றத்தில் எப்படி நீதி கிடைக்கும்?? என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். நாம் தமிழர் கட்சி சீமான் புதுக்கோட்டையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு வந்தபோது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் தமிழகத்தில் இருக்கும் ஏராளமான சாதிய பிரச்சனைகளை ப.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜும் தங்கள்  படங்களில் பதிவு செய்கிறார்கள். நல்ல செய்தி. தவறில்லை. … Read more

பேருந்து நிறுத்தத்தின் மீது மோதிய கார்!! 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!! 

the-car-crashed-into-the-bus-stop-4-people-tragically-lost-their-lives

பேருந்து நிறுத்தத்தின் மீது மோதிய கார்!! 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!  பேருந்து நிறுத்தத்தின் மீது கார் மோதியதில் அதில் வந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருநெல்வேலி மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் வாடகை காரில்  மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.  அந்த காரில் நான்கு பேர் இருந்தனர். அந்த காரானது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லஞ்சமேடு பகுதியில் அரசமர பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தது. … Read more

இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு என்ஐ டி -யில் வெளிவந்துள்ள சூப்பரான வேலை வாய்ப்பு!! விண்ணப்பித்து விட்டீர்களா? 

Great job opportunities in NIT for engineering graduates!! Have you applied?

இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு என்ஐ டி -யில் வெளிவந்துள்ள சூப்பரான வேலை வாய்ப்பு!! விண்ணப்பித்து விட்டீர்களா?  தேசிய தொழில்நுட்ப கழகத்தில்[ NIT] காலியாக உள்ள ஜேஆர்எப் பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இன்ஜினீயர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. என்ஐடி -யின் திருச்சி கிளைக்கு தற்போது காலியாக உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி ;  Junior Research Fellow காலியிடங்கள் ; 1 சம்பளம் ;  ரூ. 31000-35000+ 18% எச்ஆர் ஏ தகுதி ; … Read more