கலைக்கல்லூரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! இவர்களுக்கு கல்வி கட்டணம் இல்லை.. வெளிவந்த ஸ்ட்ரிட் ரூல்!! 

Action order flew to art colleges!! There is no tuition fee for them.. The street rule that came out!!

கலைக்கல்லூரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! இவர்களுக்கு கல்வி கட்டணம் இல்லை.. வெளிவந்த ஸ்ட்ரிட் ரூல்!! மத்திய மற்றும் மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் வருகிறது.அந்தவகையில் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது கூட தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கென்று பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வந்தது. அந்த கூட்டத்தொடரில் பார்வை திறன் அற்றோர், செவித்திறன் அற்றோர் என அனைவருக்கும் அவர்களுக்கு உதவி புரியும் வகையில் வாசிக்கும் கருவி சைகை மொழி பெயர்ப்பாளர் பயிற்சி என … Read more

மாணவர்களே முந்துங்கள்! இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

மாணவர்களே முந்துங்கள்! இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

மாணவர்களே முந்துங்கள்! இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!  அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் இணையதளம் வாயிலாக விண்ணப்பிப்பதற்கு மாநிலம் முழுவதும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசின் தொழிற்பயிற்சி நிலையங்கள்  ஐ.டி.ஐ மற்றும் சுயநிதி தனியார் நிறுவனங்களின் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் 2023-ஆம் ஆண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் மாணவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. மேலும்  மாணவர்கள் இணையதளம் வழியாக … Read more

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! பொறியியல்  சேர்க்கைக்கான ரேண்டம் எண் வெளியீடு! 

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! பொறியியல்  சேர்க்கைக்கான ரேண்டம் எண் வெளியீடு! 

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! பொறியியல்  சேர்க்கைக்கான ரேண்டம் எண் வெளியீடு!  மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் சுமார் 460- க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் காலியாக உள்ள 1.5 லட்சம் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வின் மூலம் ஒற்றை சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த ஆண்டுக்கான பொறியியல் படிப்புக்கான  கலந்தாய்வு, தொழில் நுட்பக் … Read more

இவர்களுக்கு மட்டும் பள்ளிகள் இல்லை!! தமிழக அரசின் திடீர் அறிவிப்பு!!

only-these-people-dont-have-schools-tamil-nadu-governments-sudden-announcement

இவர்களுக்கு மட்டும் பள்ளிகள் இல்லை!! தமிழக அரசின் திடீர் அறிவிப்பு!! தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று முடிந்து,அதற்கான முடிவுகளும் வெளியான நிலையில் மாணவர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் கூறியிருந்தனர். ஆனால் கோடை வெயிலின் தாக்கமானது அதிகளவில் உள்ளதால் பள்ளி மாணவர்களால் வகிப்பிற்கு வந்து படிக்க முடியாத சூழல் உள்ளது.எனவே ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியிருந்தார். தற்பொழுது … Read more

பிளஸ் டூ தேர்வு விடைத்தாள் மதிப்பீடுகளில் செய்யப்பட்ட  குளறுபடி! வெளியான அதிர்ச்சி தகவல்! 

பிளஸ் டூ தேர்வு விடைத்தாள் மதிப்பீடுகளில் செய்யப்பட்ட  குளறுபடி! வெளியான அதிர்ச்சி தகவல்! 

பிளஸ் டூ தேர்வு விடைத்தாள் மதிப்பீடுகளில் செய்யப்பட்ட  குளறுபடி! வெளியான அதிர்ச்சி தகவல்!  நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வு விடைத்தாள் மதிப்பீடுகளின் போது ஏராளமான குளறுபடிகள் நடந்துள்ளதாக அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 8-ஆம் தேதி வெளியானது.  தேர்வு முடிவிற்கு பின்பு மதிப்பெண் குறைவாக வாங்கியோர் மற்றும் தேர்ச்சி பெறாதோர் போன்றவர்கள் மறு கூட்டல் செய்ய விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால்  … Read more

பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய தகவல்!! எச்சரிக்கை விடுத்த அன்பில் மேகேஷ்!! 

Opening date of schools changed, Minister Anbil Mahesh, DMK, schools opening on holidays, Anbil Mahesh warned

பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய தகவல்!! எச்சரிக்கை விடுத்த அன்பில் மேகேஷ்!! கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து வகுப்பினருக்கும் பொது தேர்வானது தொடங்கப்பட்டது. மே மாதம் ஐந்தாம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. மேற்கொண்டு மாணவர்கள் உயர் கல்வியில் சேர்வதற்கு அறிவுரை கூறும் விதமாக தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில் தற்பொழுது பொறியியல் படிப்புகளில் … Read more

இனி தேர்வு மற்றும் முடிவுகள் அனைத்தும் ஒரே நாளில்!! கல்லூரி மாணவர்களுக்கு வெளிவந்த நியூ அப்டேட்!!

Now exam and result all in one day!! New update for college students!!

இனி தேர்வு மற்றும் முடிவுகள் அனைத்தும் ஒரே நாளில்!! கல்லூரி மாணவர்களுக்கு வெளிவந்த நியூ அப்டேட்!! மாநில கல்விக் கொள்கையின் ஆலோசனை கூட்டம் ஆனது இன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் மற்றும் இதர கல்லூரி முதல்வர்களுடன் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றார்.பின்பு அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில் மாணவர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார். தற்பொழுது வரை ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் ஒவ்வொரு தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல … Read more

ஸ்கூல் யூனிபார்மில் இருந்தால் இதற்கு இலவசம்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

Free ride if in school uniform!! Transport department new order for conductors!!

ஸ்கூல் யூனிபார்மில் இருந்தால் இதற்கு இலவசம்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!! தமிழகத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட இருந்தது. கோடையின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் பள்ளி திறப்பை வருகிற 7ஆம் தேதி தள்ளி வைக்க பல்வேறு தரப்பிலிருந்தும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் பாடப்புத்தகங்கள் விநியோகிப்பது, சீருடைகள் வழங்குவது, பஸ் பாஸ், பள்ளிகளில் தூய்மை பணி உள்ளிட்டவை குறித்தும் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. … Read more

மாணவர்களே இதுதான் கடைசி நாள்!! உடனே விண்ணப்பியுங்கள்!!

Recently released information for 12th class students!! Go now!!

மாணவர்களே இதுதான் கடைசி நாள்!! உடனே விண்ணப்பியுங்கள்!! தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை சேர்ந்த 8.1  லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை மொழித்தாளுடன் தொடங்கினர். 8.51 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 49,559  பேர் முதல் தாளுக்கு வரவில்லை. காலை  8 மணி முதல், மாநிலம் முழுவதும் உள்ள 3,185  மையங்களில் மாணவர்கள் ஒன்று கூடத் தொடங்கினர். காலை 10  மணி முதல், வினாத்தாளைப் படிக்கவும், விவரங்களை … Read more

தமிழ்நாட்டில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் கைவிடப்படுகிறதா?? பெற்றோர்கள் கடும் அதிருப்தி!!

Are LKG and UKG classes being abandoned in Tamilnadu!! Parents are very dissatisfied!!

தமிழ்நாட்டில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் கைவிடப்படுகிறதா?? பெற்றோர்கள் கடும் அதிருப்தி!! அரசு பள்ளியில்  எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்  ரத்து செய்யப்படுவதாக எழுந்த சந்தேகம் மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் இதுவரை  2,381 அரசு தொடக்கப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. வரும் கல்வியாண்டில் எல்கேஜி, வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுமா என்ற கேள்விகளும் எழுந்தன. எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் குழந்தைகளை சேர்ப்பது குறித்த தெளிவான முடிவு அறிவிக்கப்படவில்லை. 4  முதல் 6  வயது வரையிலான குழந்தைகளை பராமரிக்க அங்கன்வாடி நடைமுறையில் … Read more