அடிக்கும் வெயிலுக்கு ஒரு கிளாஸ் மோர் குடித்தால் உடல் சும்மா ஜில்லுனு இருக்கும்!!

அடிக்கும் வெயிலுக்கு ஒரு கிளாஸ் மோர் குடித்தால் உடல் சும்மா ஜில்லுனு இருக்கும்!!

அடிக்கும் வெயிலுக்கு ஒரு கிளாஸ் மோர் குடித்தால் உடல் சும்மா ஜில்லுனு இருக்கும்!! உடலில் அதிகளவு சூடு இருந்தால் பல வித பாதிப்புகள் ஏற்படும்.அம்மை,சூட்டு கொப்பளம்,வியர்க்குரு,பித்தம் ஆகியவை உடல் சூடு அதிகமாவதால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் ஆகும். தற்பொழுது கோடை வெயில் வாட்டி வதக்கி எடுத்து வருவதால் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.இதற்காக குளிர் பானங்கள் அருந்துவதை தவிர்த்து மோர் குடிக்கலாம்.மோர் உடலை குளிர்விப்பதோடு உடலுக்கு’பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. தேவையான பொருட்கள்:- … Read more

உங்களுக்கு தைராய்டு இருக்கா? அப்போ இந்த ட்ரிங்க் குடித்து அதில் இருந்து மீளுங்கள்!!

உங்களுக்கு தைராய்டு இருக்கா? அப்போ இந்த ட்ரிங்க் குடித்து அதில் இருந்து மீளுங்கள்!!

உங்களுக்கு தைராய்டு இருக்கா? அப்போ இந்த ட்ரிங்க் குடித்து அதில் இருந்து மீளுங்கள்!! இன்றைய கால கட்டத்தில் தைராய்டு பெரும்பாலானோருக்கு ஏற்படுகிறது.பெண்களுக்கு உடலில் தைராய்டு அளவு சீராக இருக்க வேண்டும்.இல்லையென்றால் கருவுறுதலில் பல பிரச்சனைகள் ஏற்படும். உடலி எடை கூடுதல்,உடல் சோர்வு,பசியின்மை,அதிக நேரம் உறங்குதல் ஆகியவை தைராய்டிற்கான அறிகுறிகள் ஆகும்.இந்த தைராய்டு பிரச்சனையை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)கொத்தமல்லி விதை 2)பட்டை 3)கிராம்பு 4)மிளகு 5)சீரகம் 6)பெருஞ்சீரகம் 7)நெல்லிக்காய் 8)தண்ணீர் … Read more

மாத்திரை இன்றி BPயை கட்டுப்படுத்தும் இந்த பாட்டி வைத்தியம் பற்றி தெரியுமா?

மாத்திரை இன்றி BPயை கட்டுப்படுத்தும் இந்த பாட்டி வைத்தியம் பற்றி தெரியுமா?

மாத்திரை இன்றி BPயை கட்டுப்படுத்தும் இந்த பாட்டி வைத்தியம் பற்றி தெரியுமா? உயர் இரத்த அழுத்தம் குறைய அதிகளவு மாத்திரை உட்கொள்பவர்கள் அதை தவிர்த்து விட்டு இயற்கை வழியில் தீர்வு காண முயலுங்கள்.இதனால் உரிய பலன் கிடைப்பதோடு உடல் ஆரோக்கியமாக இருக்கும். மது மற்றும் புகை பழக்கம்,உடல் பருமன்,டீ காபி அதிகளவு எடுத்துக் கொள்ளுதல் போன்ற காரணங்களால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். அதுமட்டும் இன்றி அடிக்கடி கோபப் படுத்தல்,டென்ஷன் ஆகுதல் போன்ற காரணங்களால் உயர் இரத்த … Read more

இரவில் தூக்கமே வரலையா? அப்போ இந்த பாலை குடித்தால் 100% நிம்மதியான தூக்கம் கிடைக்கும்!!

இரவில் தூக்கமே வரலையா? அப்போ இந்த பாலை குடித்தால் 100% நிம்மதியான தூக்கம் கிடைக்கும்!!

இரவில் தூக்கமே வரலையா? அப்போ இந்த பாலை குடித்தால் 100% நிம்மதியான தூக்கம் கிடைக்கும்!! சிலருக்கு இரவு நேரத்தில் தான் பல சிந்தனைகள் ஓடும்.அதிகம் நெகட்டிவ் சிந்தனைகள் மட்டுமே தோன்றும்.இதனால் இரவு தூக்கத்தை இழந்து விட்டு பகலில் மன சோர்வு,உடல் சோர்வுடன் காணப்படுவர். ஒரு சிலருக்கு பல கனவுகள் வந்து போகும்.இதனால் 8 மணி நேரம் தூங்கினாலும் அவை நிம்மதியான தூக்கமாக இருக்காது. பகல் முழுவதும் உழைத்து விட்டு இரவில் நிம்மதியான தூக்கம் கிடைக்காமல் அவதிப்படும் நபர்கள் … Read more

நெஞ்சு சளி மலக் கழிவுகள் மூலம் வெளியேற இதை தண்ணீரில் ஊறவைத்து குடிங்கள்!!

நெஞ்சு சளி மலக் கழிவுகள் மூலம் வெளியேற இதை தண்ணீரில் ஊறவைத்து குடிங்கள்!!

நெஞ்சு சளி மலக் கழிவுகள் மூலம் வெளியேற இதை தண்ணீரில் ஊறவைத்து குடிங்கள்!! மார்பில் தேங்கிய சளியால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.அதுமட்டும் இன்றி தலைவலி,தலைபாரம்,காய்ச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.இந்த மார்பு சளியை கரைத்து தள்ள மிளகு,சீரகம் மற்றும் பூண்டை கீழே கொடுக்கப்பட்டுள்ள படி பயன்படுத்துஙகள். தேவையான பொருட்கள்: 1)மிளகு 2)சீரகம் 3)பூண்டு செய்முறை: அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.2 முதல் 3 நிமிடங்களுக்கு சூடாக்கினால் போதுமானது. அதன் பிறகு … Read more

நோய் நொடி இன்றி 100 வயது வரை வாழ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

நோய் நொடி இன்றி 100 வயது வரை வாழ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

நோய் நொடி இன்றி 100 வயது வரை வாழ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! 1)இரத்த சோகை குணமாக: வேப்பிலை இலையை அரைத்து காலை 2 உருண்டை மாலை 2 உருண்டை சாப்பிட்டு வர வேண்டும். 2)வாய்ப்புண் மற்றும் அல்சர் குணமாக: அகத்தி கீரை தேவையான அளவு எடுத்து ஜூஸாக அரைத்து குடித்து வர வேண்டும். 3)பேதி குணமாக: ஒரு வெற்றிலை மற்றும் 1/4 ஸ்பூன் ஓமத்தை அரைத்து தேனியில் குழைத்து சாப்பிட வேண்டும். 4)சர்க்கரை நோய் … Read more

ஒரு வெண்டைக்காய் போதும் உடலில் உள்ள சர்க்கரையை வேரோடு அகற்றி விட முடியும்!!

ஒரு வெண்டைக்காய் போதும் உடலில் உள்ள சர்க்கரையை வேரோடு அகற்றி விட முடியும்!!

ஒரு வெண்டைக்காய் போதும் உடலில் உள்ள சர்க்கரையை வேரோடு அகற்றி விட முடியும்!! தற்பொழுது சர்க்கரை அனைவருக்கும் வரும் சாதாரண நோயாக மாறிவிட்டது.இந்த சர்க்கரை நோயை முழுமையாக குணமாக்குவது என்பது எளிதற்ற ஒன்று என்றாலும் அதை கட்டுக்குள் வைக்க மருந்து மாத்திரை இல்லாத சில இயற்கை வழிகளை பின்பற்றி வரலாம். வெண்டைக்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.இதை நீரில் ஊறவைத்து குடிப்பதன் மூலம் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். வெண்டைக்காய் ஊறவைத்த நீரில் கால்சியம்,மெக்னீசியம்,பொட்டாசியம்,வைட்டமின் … Read more

தினமும் காலையில் இந்த ட்ரிங்க் குடித்து வந்தால் கண் கண்ணாடியை விரைவில் வீசி விடலாம்!!

தினமும் காலையில் இந்த ட்ரிங்க் குடித்து வந்தால் கண் கண்ணாடியை விரைவில் வீசி விடலாம்!!

தினமும் காலையில் இந்த ட்ரிங்க் குடித்து வந்தால் கண் கண்ணாடியை விரைவில் வீசி விடலாம்!! உடலில் ஊட்டச்சத்து குறைபாடு,அதிக நேரம் மின்னணு சாதனங்களை பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் பார்வை திறன் குறைகிறது. இதனால் தான் கிட்டப்பார்வை,தூரப்பார்வை பிரச்சனை ஏற்படுகிறது.இந்த பிரச்சனையை சரி செய்ய சில வீட்டு வைத்தியங்கள் உதவும். தேவையான பொருட்கள்:- 1)பெருஞ்சீரகம் ஒரு ஸ்பூன் 2)கசகசா ஒரு ஸ்பூன் 3)பாதாம் பருப்பு ஐந்து 4)வெள்ளை கற்கண்டு ஒரு துண்டு 5)பால் ஒரு டம்ளர் செய்முறை:- ஒரு … Read more

உங்களுக்கு 90 வயது ஆனாலும் மூட்டு வலி கிட்ட கூட அண்டாது இதை பயன்படுத்தினால்!!

உங்களுக்கு 90 வயது ஆனாலும் மூட்டு வலி கிட்ட கூட அண்டாது இதை பயன்படுத்தினால்!!

உங்களுக்கு 90 வயது ஆனாலும் மூட்டு வலி கிட்ட கூட அண்டாது இதை பயன்படுத்தினால்!! முதுமை காலத்தில் சந்திக்க கூடிய மூட்டு வலி தற்பொழுது இளம் வயதிலேயே ஏற்படத் தொடங்கி விட்டது.எலும்பு வலிமை இழத்தல்,மோசமான உணவுமுறை பழக்கம் ஆகிய காரணங்களால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை சில வீட்டு வைத்தியங்கள் மூலம் சரி செய்து கொள்ள முடியும். தேவையான பொருட்கள்:- 1)சோம்பு 2)இஞ்சி 3)பால் 4)தேன் அல்லது கற்கண்டு செய்முறை:- ஒரு துண்டு இஞ்சியை தோல் … Read more

கல்லீரலை கெட்டுப் போகாமல் பாதுகாக்க வேண்டுமா? அப்போ விளாம்பழத்தை இப்படி சாப்பிடுங்க!

கல்லீரலை கெட்டுப் போகாமல் பாதுகாக்க வேண்டுமா? அப்போ விளாம்பழத்தை இப்படி சாப்பிடுங்க!

கல்லீரலை கெட்டுப் போகாமல் பாதுகாக்க வேண்டுமா? அப்போ விளாம்பழத்தை இப்படி சாப்பிடுங்க! ஒரு சிலர் மதுபானங்கள் குடிக்கும் பழக்கமுடையவர்களாக இருப்பார்கள். அதுவும் சாப்பாடு இல்லாமல் இருந்தாலும் இருப்பார்கள் ஆனால் மதுபானம் இல்லாமல் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு கல்லீரல் என்பது வேகமாக கெட்டுப் போய்விடும். அவர்கள் என்ன செய்தாலும் கல்லீரல் கெட்டுப் போனது கெட்டுப் போனதுதான். திரும்ப எல்லாம் குணப்படுத்த முடியாது. ஆனால் வருமுன் காப்பது போல கல்லீரல் கெட்டுப் போகாமல் இருக்க நாம் வழிமுறைகளை செய்யலாம். கல்லீரலுக்கு … Read more