பெண்களுக்கு மலட்டுத்தன்மை இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் இதோ!!

பெண்களுக்கு மலட்டுத்தன்மை இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் இதோ!!

பெண்களுக்கு மலட்டுத்தன்மை இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் இதோ!! தற்போது ஏராளமான பெண்களுக்கு இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை தான் மலட்டுத்தன்மை. அந்த மலட்டுத்தன்மைக்கான அறிகுறிகள் என்னவென்று இங்கு தெரிந்து கொள்வோம். பெண்கள் கருவுறாமல் இருப்பதற்கு பிசிஓடி பிரச்சனை, கர்ப்பப்பையில் ஏதேனும் பிரச்சனை, உணவினால் ஏற்படக்கூடிய பிரச்சனை, மன அழுத்தம், நீர்கட்டிகள், எடை அதிகரிப்பு ஆகியவற்றாலும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இந்த மலட்டுத்தன்மையை ஏற்படுவதற்கு சில அறிகுறிகளை வைத்து கண்டறியலாம். அது என்னவென்று இங்கு பார்ப்போம். முதலில் பெண்களுக்கு ஒவ்வொரு … Read more

சியா விதைகளை ஊறவைத்து நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?? எடை குறைப்பு சர்க்கரை இதய நோயாளிகளுக்கு அருமருந்து!! 

சியா விதைகளை ஊறவைத்து நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?? எடை குறைப்பு சர்க்கரை இதய நோயாளிகளுக்கு அருமருந்து!! 

சியா விதைகளை ஊறவைத்து நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?? எடை குறைப்பு சர்க்கரை இதய நோயாளிகளுக்கு அருமருந்து!!  உடல் ஆரோக்கியம் தொடங்கி வெயிட் லாஸ் தொப்பையை குறைக்க என செய்யலை பல வழிகளில் இந்த பதிவில் சியா விதை ஊறவைத்த தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். ** சியா விதை நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். இது உங்கள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். நார்ச்சத்து மலத்தை அதிகப்படுத்தவும் எளிதாக … Read more

தினமும் காலையில் கிராம்பு சாப்பிடுங்கள்!! சகல நோய்களுக்கும் ஒரே தீர்வு!! 

தினமும் காலையில் கிராம்பு சாப்பிடுங்கள்!! சகல நோய்களுக்கும் ஒரே தீர்வு!! 

தினமும் காலையில் கிராம்பு சாப்பிடுங்கள்!! சகல நோய்களுக்கும் ஒரே தீர்வு!! கிராம்பு இந்திய சமையல் அறையில் நீங்கள் அதை வெறுமனே சாப்பிட விரும்பாவிட்டாலும் உங்கள் உணவில் சேர்க்க மறவாதீர்கள் அல்லது கிராம்பு தண்ணீரில் கொதிக்க வைத்து தேன் கலந்தும் குடிக்கலாம்.இது வெவ்வேறு உணவு வகைகளில் சேர்க்கும் போது அந்த உணவுக்கு தனி சுவை மற்றும் மணம் அளிக்கிறது. கிராம்பு இந்திய மருத்துவத்திலும் ஆயுர் வேதத்திலும் முக்கியப் பொருளாகக் கருதப்படுகிறது. அப்படி தினமும் 2 கிராம்புகளுடன் உங்கள் நாளைத் … Read more

இதனை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள்!! எப்பேர்பட்ட சளி இருமல் காய்ச்சலாக இருந்தாலும் குணமாகும் சூப்பர் டிப்ஸ்!! 

இதனை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள்!! எப்பேர்பட்ட சளி இருமல் காய்ச்சலாக இருந்தாலும் குணமாகும் சூப்பர் டிப்ஸ்!! 

இதனை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள்!! எப்பேர்பட்ட சளி இருமல் காய்ச்சலாக இருந்தாலும் குணமாகும் சூப்பர் டிப்ஸ்!! உடலில் நுண்ணுயிரிகள் இருப்பதால் உடலின் வெப்பநிலை அதிகரிக்கிறது. உடல் வெப்பநிலை உயர்ந்தால் காய்ச்சல் ஏற்படுகிறது. காய்ச்சல் உடலில் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதிக உடல் வெப்பநிலை ஏற்படுவதால் பல்வேறு நோய்களை உருவாக்கும் நுண்ணுயிரிகள் கொள்ளப்படுகிறது மேலும் காய்ச்சலோ இருமலோ வந்தால் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே குணப்படுத்தலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா என்ற வைரஸ் காய்ச்சல் பரவி … Read more

கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க வேண்டுமா? இதோ இதை மட்டும்  கொடுங்கள் போதும்!! 

கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க வேண்டுமா? இதோ இதை மட்டும்  கொடுங்கள் போதும்!! 

கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க வேண்டுமா? இதோ இதை மட்டும்  கொடுங்கள் போதும்!! இரத்த சோகை என்பது இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் இருக்கும் ஹீமோகுளோபின் என்ற புரதம் ஆகும். ஹீமோகுளோபின் ஆக்சிஜனை நுரையீரலிருந்து உடல் முழுவதும் கொண்டு செல்கிறது. ஆக்சிஜன் மனித உயிருக்கும் முக்கியமான ஒன்றாகும். ஹீமோகுளோபின் குறைபாடு வந்தால் உடல் சீராக இருக்காது மற்றும் பல்வேறு பிரச்சினை உண்டாகும். ஹீமோகுளோபின் குறைபாடு வராமல் இருக்க கால்சியம் இரும்புச்சத்து போன்றவை மிக முக்கியமான ஒன்றாகும். இதனை கவனிக்காமல் விடுவதால் … Read more

இளமையிலும், முதுமையிலும் எலும்பு பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமா?? அப்படி என்றால் கட்டாயம் இது உங்களுக்குத்தான்!!

இளமையிலும், முதுமையிலும் எலும்பு பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமா?? அப்படி என்றால் கட்டாயம் இது உங்களுக்குத்தான்!!

இளமையிலும், முதுமையிலும் எலும்பு பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமா?? அப்படி என்றால் கட்டாயம் இது உங்களுக்குத்தான்!! நம் தினசரி வாழ்க்கையில் மிகவும் பிஸியாக இருப்பதால், ஆரோக்கியத்தை கண்டு கொள்ளாமல் இருக்கிறோம். சரியான உணவு பழக்கம் இல்லாமல் இருந்தால் உடல் பலவீனமடைய ஆரம்பிக்கிறது. எலும்புகளில் மீது யாரும் கவனம் செலுத்துவதில்லை. எலும்பு பலவீனம் ஆகும் போது தான் அதற்கான வழிமுறைகளை தேடுகிறோம். எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு சில செயல்களை செய்யாமல் இருப்பது அவசியமானதாகும். எலும்புகள், தசைகளில் வலி ஏற்படும். … Read more

முகப்பருவாள் முகத்தை காட்ட தயங்குகிறீர்களா?? கவலை வேண்டாம் எளிமையான இந்த ஃபேஸ் பேக் போதும்!!

முகப்பருவாள் முகத்தை காட்ட தயங்குகிறீர்களா?? கவலை வேண்டாம் எளிமையான இந்த ஃபேஸ் பேக் போதும்!!

முகப்பருவாள் முகத்தை காட்ட தயங்குகிறீர்களா?? கவலை வேண்டாம் எளிமையான இந்த ஃபேஸ் பேக் போதும்!! ஒரே நாளில் முகப்பரு கருமை கரும்புள்ளிகள் நீங்கும்.முகத்தில் கரும்புள்ளிகள் வருவதற்கு நிறையவே காரணம் இருக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது முகத்தை சோப் அல்லது இயற்கை பொருட்களை வைத்து சுத்தம் செய்ய வேண்டும். இதனால் இறந்த செல்கள் புதுப்பிக்கப்படும், ஆனால் இப்படி செய்யாமல் இருந்தால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள் போன்றவை தோன்ற ஆரம்பிக்கும். அது போல ஒரு நாளைக்கு குறைந்தது 3 … Read more

6 டம்ளர் குடித்தால் போதும்!! தைராய்டு,சர்க்கரை,உடல் எடை எல்லாம் ஓடி போகும்!!

6 டம்ளர் குடித்தால் போதும்!! தைராய்டு,சர்க்கரை,உடல் எடை எல்லாம் ஓடி போகும்!!

6 டம்ளர் குடித்தால் போதும்!! தைராய்டு,சர்க்கரை,உடல் எடை எல்லாம் ஓடி போகும்!! நாம் வயிறை எவ்வளவு சுத்தமாக வைத்திருக்கிறோமோ அவ்வளவுக்கு நம் வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்கும். மாதத்திற்கு இரண்டு முறையாவது இந்த குடல் சுத்த முறையை பின்பற்றி வந்தால் உங்களுக்கு எந்த நோயும் அண்டாது. சர்க்கரை, தைராய்டு என பல நோய்களுக்கு குடலில் தேங்கியுள்ள கழிவுகள் தான் காரணம்.மேலும் வயிற்றில் தேங்கி இருக்கும் கழிவுகளால் தான் பல நோய்கள் உண்டாவதற்கு காரணம் ஆகிறது.கிட்னி பாதிப்பு, மூட்டு பிரச்சனைகள் … Read more

ஒரு கிளாஸ் போதும்!!ஒரே இரவில் எப்பேர்பட்ட மாதவிடாயும் வந்துவிடும்!!

ஒரு கிளாஸ் போதும்!!ஒரே இரவில் எப்பேர்பட்ட மாதவிடாயும் வந்துவிடும்!!

ஒரு கிளாஸ் போதும்!!ஒரே இரவில் எப்பேர்பட்ட மாதவிடாயும் வந்துவிடும்!! ஒவ்வொரு பெண்ணும் தங்கள் வாழ்க்கையில் நீண்ட காலம் மாதவிடாய் நாட்களோடுதான் பயணிக்கிறார்கள். அவ்வபோது அதிக ரத்தபோக்கு, குறைவான ரத்தபோக்கு, அதிக வலி என்று சந்திப்பது இயல்பானது தான். அதே போன்று பெண் கர்ப்பமாக இருக்கும் போதும், தாய்ப்பால் கொடுக்கும் போதும் மாதவிடாய் நிற்பதும் இயற்கையானது. மற்ற காலங்களில் எல்லாம் தடை செய்யாமல் மாதவிடாய் வரவேண்டும். சரியான சுழற்சியை கொண்டிருக்க வேண்டும்.இதன் இடையில் நீங்கள் ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக … Read more

வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கு இதை ஒரு கிளாஸ் கொடுத்தால் போதும்!! இடுப்பு வலி சரியாகிவிடும்!!

வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கு இதை ஒரு கிளாஸ் கொடுத்தால் போதும்!! இடுப்பு வலி சரியாகிவிடும்!!

வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கு இதை ஒரு கிளாஸ் கொடுத்தால் போதும்!! இடுப்பு வலி சரியாகிவிடும்!! இப்போது இருக்கும் காலகட்டங்களில் சிறுவயதிலேயே பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்து விடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு அதிகப்படியான உதிரப்போக்கு இடுப்பு வலி பிரச்சனைகள் போன்றவற்றால் மிகவும் அவதிப்படுவார்கள். இந்த பிரச்சனைகளால் அவர்களால் சரியாக படிக்கவும் முடியாமல் போய்விடுகிறது. அடுத்ததாக பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு அந்த ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக சரியாக வேலை செய்ய முடியாமல் போய்விடுகிறது. இவர்கள் சிறிது நேரம் வேலை … Read more