மூலம் முதல் மலச்சிக்கல் வரை குணப்படுத்தும் ஒரே மருந்து! எவ்வாறு தயார் செய்வது என்று பாருங்கள்!!

மூலம் முதல் மலச்சிக்கல் வரை குணப்படுத்தும் ஒரே மருந்து! எவ்வாறு தயார் செய்வது என்று பாருங்கள்!!

மூலம் முதல் மலச்சிக்கல் வரை குணப்படுத்தும் ஒரே மருந்து! எவ்வாறு தயார் செய்வது என்று பாருங்கள்!!   மூலம், மலச்சிக்கல் முதல் நரம்புத் தளர்ச்சி வரை நமக்கு ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்தும் ஒரு சிறப்பான மருந்தை எவ்வாறு தயார் செய்து குடிப்பது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.   இந்த மருந்தை தயார்செய்து பயன்படுத்துவதன் மூலம் நரம்பு தளர்ச்சி, மூலம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் மட்டும் சரியாவது மட்டுமில்லாமல் கைகால் நடுக்கம் குணமாகின்றது. ஆண்மைத் … Read more

60 வயதிலும் 20 வயதுள்ளவர்கள் போல இருக்க வேண்டுமா! இந்த இரண்டு பொருள்கள் மட்டும் போதும்!!

60 வயதிலும் 20 வயதுள்ளவர்கள் போல இருக்க வேண்டுமா! இந்த இரண்டு பொருள்கள் மட்டும் போதும்!!

60 வயதிலும் 20 வயதுள்ளவர்கள் போல இருக்க வேண்டுமா! இந்த இரண்டு பொருள்கள் மட்டும் போதும்!!   60 வயதிலும் எந்தவொரு நோய்நொடியும் இல்லாமல் 20 வயது உள்ளவர்கள் போல வாழ வேண்டும் என்று ஆசைபடுபவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். இந்த மருந்தை வீட்டில் இருக்கும் இரண்டே பொருளை வைத்து தயார் செய்யலாம்.   இந்த மருந்தை சாப்பிடுவதன் மூலமாக நம் உடலில் இருக்கும் இராஜ உறுப்புகள் அனைத்தும் சிறப்பாக செயல்படத் தொடங்கும்.  வலிமை பெறும். … Read more

இதில் ஒரு சொட்டு போதும்!!  காது சீழ் வடிதல் நொடியில் பலன் அருமையான டிப்ஸ்!!

இதில் ஒரு சொட்டு போதும்!!  காது சீழ் வடிதல் நொடியில் பலன் அருமையான டிப்ஸ்!!

இதில் ஒரு சொட்டு போதும்!!  காது சீழ் வடிதல் நொடியில் பலன் அருமையான டிப்ஸ்!! காதல் சீழ் வடிதல் மற்றும்  காது வலி போன்ற பிரச்சனைகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ளது. மேலும் காதில் இருந்து சீழ் வடிதல் பிரச்சனை அதிக அளவில் இருக்கிறது. காதிலிருந்து சீழ் வடியும் போது உடல் உபாதைகளை ஏற்படுகிறது. காதில் இருந்து சீல் வடிதல் என்பது ஊட்டச்சத்து குறைவாக இருக்கும் குழந்தைகள் மற்றும் குவாஷியாக்கார், மராஸ்மஸ் போன்ற சத்து குறைவு … Read more

மூல நோயால் அவதிப்படுகிறீர்களா? மூன்றே நாட்களில் வீட்டிலேயே சரி செய்யலாம்!!

மூல நோயால் அவதிப்படுகிறீர்களா? மூன்றே நாட்களில் வீட்டிலேயே சரி செய்யலாம்!!

மூல நோயால் அவதிப்படுகிறீர்களா? மூன்றே நாட்களில் வீட்டிலேயே சரி செய்யலாம்!! பல பேருக்கு இருக்கின்ற ஒரு தீர்க்க முடியாத பிரச்சினை தான் மூல வியாதி. அதாவது ஆசனவாயில் முற்பகுதியிலோ அல்லது வெளியிலோ சதை வளர்ந்து ஆசனவாயை அடைக்க கூடியது தான் மூல வியாதி என்று கூறுவார்கள். இதில் உள் மூலம், வெளி மூலம், ரத்த மூலம், பௌத்திரம் மூலம் என்று பல வகைகள் உள்ளது. இந்த மூல வியாதியால் உண்டாக்கக்கூடிய அவஸ்தையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இதனால் … Read more

குடிப்பழக்கத்திலிருந்து 40 நாட்களில் விடுபடலாம்! அற்புதமான ரகசிய மூலிகை செடி!நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்

குடிப்பழக்கத்திலிருந்து 40 நாட்களில் விடுபடலாம்! அற்புதமான ரகசிய மூலிகை செடி!நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்

குடிப்பழக்கத்திலிருந்து 40 நாட்களில் விடுபடலாம்! அற்புதமான ரகசிய மூலிகை செடி!நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள் குடிப்பழக்கம் என்பது இந்த காலகட்டத்தில் அதிக அளவில் உள்ளது. மேலும் சிலர் மது  பழக்கத்திலிருந்து வெளிவர முடியாமல் அந்த பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். தொடர்ந்து மது அருந்துவதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது மற்றும் சமூகத்தில் தலைகுனிவு போன்றவை ஏற்படுகிறது. தொடர்ந்து குடிப்பழக்கத்திற்கு உள்ளாவதால் சிலர் உயிர் இழக்கவும் நேரிடுகிறது. தினமும் குடிப்பதால் உடலில் பல உறுப்புகள் பாதிக்கப்படுகிறது. போதை பழக்கத்திற்கு … Read more

10 நிமிடம் போதும்!!  வாழ்நாள் முழுவதும் மூட்டு வலியிலிருந்து விடுதலை!! 

10 நிமிடம் போதும்!!  வாழ்நாள் முழுவதும் மூட்டு வலியிலிருந்து விடுதலை!! 

10 நிமிடம் போதும்!!  வாழ்நாள் முழுவதும் மூட்டு வலியிலிருந்து விடுதலை!! வயதானால் வரும் பிரச்சனையில் ஒன்று மூட்டு வலி. மூட்டுவலி என்பது வயதானவர்களுக்கு அதிகம் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினையாக உள்ளது. ஆனால் தற்போதை எல்லாம் வயதானவர்களுக்கு மட்டும் வராமல் இளம் வயதினருக்கும் மூட்டு வலி வர தொடங்கிவிட்டது. அதற்கு காரணம் ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை உண்பது ஆகும். மூட்டு வலி என்பது இரண்டு எலும்புகளுக்கு இடையே உண்டாகும். இது இது பெரும்பாலும் கால் முட்டி கை முட்டியில் … Read more

பாகற்காய் ரொம்ப நல்லது தான்! ஆனால் எக்காரணம் கொண்டும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!!

பாகற்காய் ரொம்ப நல்லது தான்! ஆனால் எக்காரணம் கொண்டும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!!

பாகற்காய் ரொம்ப நல்லது தான்! ஆனால் எக்காரணம் கொண்டும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!! பாகற்காய் மிகவும் கசப்பாக இருந்தாலும், பல்வேறு அற்புத மருத்துவ நன்மைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. ஆனால், பாகற்காயை அளவிற்கு அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? பாகற்காயில் இருக்கும், கசப்பு சுவை கருதி பெரும்பாலானோர், தங்கள் உணவில் சேர்த்து கொள்வதில்லை, ஆனால் இதில் பல்வேறு மருத்துவ குணம் நிறைந்துள்ளது. இவற்றில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் மினரல்கள் உடலை எப்போதும் ஆரோக்கியமாக … Read more

இதய நோய்க்கு இதை விட சிறந்த மருந்து இருக்க வாய்ப்பே இல்லை!! அவ்வளவு நன்மை கொண்ட ஒரே ஒரு மருந்து!!

இதய நோய்க்கு இதை விட சிறந்த மருந்து இருக்க வாய்ப்பே இல்லை!! அவ்வளவு நன்மை கொண்ட ஒரே ஒரு மருந்து!!

இதய நோய்க்கு இதை விட சிறந்த மருந்து இருக்க வாய்ப்பே இல்லை!! அவ்வளவு நன்மை கொண்ட ஒரே ஒரு மருந்து!! மருதம் பட்டையின் நன்மைகள். மருத மரத்திலிருந்து கிடைக்கும் மருதம் பட்டையை பொடியாக செய்து தேநீர் வைத்து தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள பல நோய்கள் குணமடையும். இந்த மருதம் பட்டை துவர்ப்பு சுவை கொண்டது மற்றும் விட்டமின் C உள்ளது. கோஎன்சைம்ஸ் அழைக்கப்படும் இயற்கையாக நம் உடலில் சுரக்கும் நொதிகள் தொடர் பற்றாக்குறை ஏற்படும் … Read more

அசுர வேகத்தில் ரத்தம் அதிகரிக்கணுமா?? இனி இதை மட்டும் தொடர்ந்து சாப்பிடுங்கள்!! 

அசுர வேகத்தில் ரத்தம் அதிகரிக்கணுமா?? இனி இதை மட்டும் தொடர்ந்து சாப்பிடுங்கள்!! 

அசுர வேகத்தில் ரத்தம் அதிகரிக்கணுமா?? இனி இதை மட்டும் தொடர்ந்து சாப்பிடுங்கள்!! ரத்தம் வேகமாக ஊற சாப்பிட வேண்டிய 6 உணவு கலவை. ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் அனைவருக்கும் ஒரே பிரச்சனை தான் அது ரத்த சோகை அல்லது ரத்த குறைபாடு இதை என்னன்னா பண்ணலாம் அல்லது இதற்கு வேண்டிய உணவுகள் என்னவென்று பார்க்கலாம். உடம்பில் இரும்பு சத்து உள்ள உணவு எடுத்தால் கூட ஒரு சில பேருக்கு ரத்தம் உருவாகாது.சில பேர் உணவு முறைகள் … Read more

சுகப்பிரசவம் நடக்க வேண்டுமா? இந்த அரிசி தான் ஒரே தீர்வு!!

சுகப்பிரசவம் நடக்க வேண்டுமா? இந்த அரிசி தான் ஒரே தீர்வு!!

சுகப்பிரசவம் நடக்க வேண்டுமா? இந்த அரிசி தான் ஒரே தீர்வு!! இன்று நாம் பார்க்கக்கூடிய ஒரு முக்கியமான அரிசி சித்த பெருமக்களால் கையாளக்கூடிய கருங்குறுவை அரிசி. இதற்கு கருங்குறுவை என்று பெயர் வந்ததற்கு காரணம் கரு என்றாலே கருவை உற்பத்தி செய்யக்கூடிய முக்கிய தன்மை இந்த அரிசியில் உள்ளது என்பதுதான். நம் உடம்பில் இருக்கக்கூடிய உயிர் அணுக்களே அல்லது நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை இந்த அரிசிக்கு உள்ளது. இதனை ஏன் சித்த … Read more