ஒரு வாரத்தில் பித்த நோய் குணமாகனுமா?? அதற்கு இந்த ஒரு பானம் போதும்!! 

ஒரு வாரத்தில் பித்த நோய் குணமாகனுமா?? அதற்கு இந்த ஒரு பானம் போதும்!! 

ஒரு வாரத்தில் பித்த நோய் குணமாகனுமா?? அதற்கு இந்த ஒரு பானம் போதும்!! பித்தம் உடலில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் அது செரிமான பிரச்சனைக்கு வழிவகுக்கும். இது உடலில் வளர்சிதை மாற்றத்தை குறைக்கும். இந்த இரண்டு அறிகுறிகளும் உடலில் உண்டாகும் நோய்க்கு மூல காரணம் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. அதனால் பித்தம் ஏற்ற இறக்கம் குறித்து அறிந்து கொள்வது மிகவும் அவசியம். இதை சமநிலையில் வைத்திருந்தால் நோய்களை பெரும்பாலும் தடுக்கலாம். பித்தில் ஏற்றத்தாழ்வுகள் சில அறிகுறிகளை … Read more

ஒரு ஸ்பூன் போதும்!! ஒரு வாரத்தில் தொடைக்கருமை இருந்த இடம் தெரியாமல் போகும்!!

ஒரு ஸ்பூன் போதும்!! ஒரு வாரத்தில் தொடைக்கருமை இருந்த இடம் தெரியாமல் போகும்!!

ஒரு ஸ்பூன் போதும்!! ஒரு வாரத்தில் தொடைக்கருமை இருந்த இடம் தெரியாமல் போகும்!! இது ஒன்று போதும் தொடை கருமை புண் சிவந்த போதல் சரியாகிவிடும்.முகத்தைப் பராமரிக்க முடிந்தளவு நேரம் ஒதுக்குகிறோம். ஆனால் உள் தொடையில் இருக்கும் கருப்பை நீக்க முயற்சி செய்திருக்கிறோமா? ஆனால் கொஞ்சம் மெனக்கெட்டால் கருமை நீங்கி விடும். எப்படி என்று பார்க்கலாம்? பெரும்பாலும் கழுத்து, அக்குள் பகுதியில் படரும் கருப்பு சரும நிறத்திலிருந்து வேறுபடுத்தி காட்டும். மாநிறத்தில் இருப்பவர்களை விட சற்று வெள்ளை … Read more

10 பைசா கூட செலவில்லாமல்!! 2 நாட்களில் தோல் நோயை சரி செய்யலாம்!!

10 பைசா கூட செலவில்லாமல்!! 2 நாட்களில் தோல் நோயை சரி செய்யலாம்!!

10 பைசா கூட செலவில்லாமல்!! 2 நாட்களில் தோல் நோயை சரி செய்யலாம்!! அனைத்து தோல் நோய்களையும் குணப்படுத்தும் அற்புத வீட்டு மருத்துவம்.தோல் நோய்களின் வகைகள் உங்கள் சருமத்தை பாதிக்கக்கூடிய அல்லது சேதப்படுத்தும் நிலைமைகள் தோல் கோளாறுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த நோய்களால் சொறி, வீக்கம், அரிப்பு மற்றும் பிற தோல் மாற்றங்கள் ஏற்படலாம். சில வகையான தோல் நோய்கள் பரம்பரையாக இருக்கலாம், மற்றவை நபரின் வாழ்க்கை முறை காரணமாக இருக்கலாம். பல்வேறு வகையான தோல் நோய்கள் … Read more

மாயம் செய்யும் கீழாநெல்லி பற்றி நீங்கள் அறியாத அற்புதமான மருத்துவ பயன்கள்!!

மாயம் செய்யும் கீழாநெல்லி பற்றி நீங்கள் அறியாத அற்புதமான மருத்துவ பயன்கள்!!

மாயம் செய்யும் கீழாநெல்லி பற்றி நீங்கள் அறியாத அற்புதமான மருத்துவ பயன்கள்!! நம் அனைவரும் அறிந்த ஒரு அற்புதமான மூலிகை செடியை பற்றி தான் இங்கு தெரிந்து கொள்ள இருக்கிறோம். அதுதான் கீழாநெல்லி. கீழாநெல்லியில் எவ்வளவு நோய்களை வேண்டுமானாலும் குணப்படுத்தக்கூடிய சக்தி உள்ளது. எனவே இந்த கீழாநெல்லியின் அற்புதமான மருத்துவ பயன்களை இங்கு பார்க்கலாம். இந்த கீழாநெல்லியின் தண்டு வேர் விதை பால் என அனைத்தையுமே ஆயுர்வேதத்தில் பயன்படுத்துகிறார்கள். இந்த கீழாநெல்லி கல்லீரல் சம்பந்தமான வியாதிகளை குணப்படுத்த … Read more

ஒரு மலரில் ஓராயிரம் நன்மைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா!! இனிமேலாவது தெரிந்து கொள்ளுங்கள்!!

ஒரு மலரில் ஓராயிரம் நன்மைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா!! இனிமேலாவது தெரிந்து கொள்ளுங்கள்!!

ஒரு மலரில் ஓராயிரம் நன்மைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா!! இனிமேலாவது தெரிந்து கொள்ளுங்கள்!! செம்பருத்தி பூ என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதை பல பேர் வீட்டின் அருகே அழகுக்காக வளர்த்து வருகிறார்கள். ஆனால் இதன் மருத்துவ குணங்கள் நிறைய பேருக்கு தெரிவதில்லை. எனவே செம்பருத்தி பூவின் சில மருத்துவ குணங்களை இங்கு அறிந்து கொள்வோம். இந்த செம்பருத்தி யை வைத்து தலைக்கு எண்ணெய் செய்து உபயோகப்படுத்தி வருவோம். ஆனால் நம் இருதயத்தை காப்பாற்றுவதே இந்த செம்பருத்தி … Read more

இனிமேல் சைனஸ் பிரச்சனைக்கு குட் பை சொல்லிடுங்க!! அருமையான வீட்டு வைத்தியம்!!

இனிமேல் சைனஸ் பிரச்சனைக்கு குட் பை சொல்லிடுங்க!! அருமையான வீட்டு வைத்தியம்!!

இனிமேல் சைனஸ் பிரச்சனைக்கு குட் பை சொல்லிடுங்க!! அருமையான வீட்டு வைத்தியம்!! இப்போது பல பேருக்கு இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை தான் சைனஸ். இது மூக்கின் அருகே கண்களுக்கு மேலே இருக்கும். பொதுவாக இந்த இடங்களில் எல்லாம் காற்று தான் நிரம்பி இருக்க வேண்டும். அதற்கு பதிலாக நீர் நிரம்பி இருப்பதை தான் சைனஸ் என்று கூறுவோம். இந்த சைனஸ் வருவதற்கான காரணம் உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கலாம் அல்லது அடிக்கடி சளி தொந்தரவு ஏற்பட்டு அந்த … Read more

என்ன மருந்து எடுத்தும் மருக்கள் மறையவில்லையா! இதற்கு ஒரே ஒரு பூண்டு மட்டும் போதும்! மருக்கள் மறைந்து விடும்!

என்ன மருந்து எடுத்தும் மருக்கள் மறையவில்லையா! இதற்கு ஒரே ஒரு பூண்டு மட்டும் போதும்! மருக்கள் மறைந்து விடும்!

என்ன மருந்து எடுத்தும் மருக்கள் மறையவில்லையா! இதற்கு ஒரே ஒரு பூண்டு மட்டும் போதும்! மருக்கள் மறைந்து விடும்!   நம்மில் பலருக்கும் உடலில் மருக்கள் இருக்கும். இந்த மருக்களை நீக்க நாம் பலவிதமான ஆங்கில மருந்துகளை பயன்படுத்தி இருப்போம். பல நாட்டு வைத்திய மருந்துகளையும் பயன்படுத்தி  இருப்போம். பல சிகிச்சை முறைகளையும் எடுத்திருப்போம். ஆனால் பலன் தந்திருக்காது. இந்த பதிவில் அந்த மருக்களை நீக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.   மருக்களை … Read more

கண் அரிப்பு கண் சிவப்பு உடனடியாக நீங்க இந்த பூ ஒன்று போதும்!!

கண் அரிப்பு கண் சிவப்பு உடனடியாக நீங்க இந்த பூ ஒன்று போதும்!!

கண் அரிப்பு கண் சிவப்பு உடனடியாக நீங்க இந்த பூ ஒன்று போதும்!! கண் அரிப்பு, கண் சிவந்தல், கண் வலி போன்ற பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய ஒரு பூவைப் பற்றி காண்போம். அது வேறு எதுவும் இல்லை நந்தியாவட்டை பூதான். இது ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இந்தச் செடி சுமார் 1.5 – 2.5 மீட்டர் உயரம் வளரும். பூக்கள் வெண்மை நிறத்துடன், வாசனையுடன் கூடியவை. இலையை காம்புடன் கிள்ளினால் பால் வரும். வேர், … Read more

பல்வேறு நன்மைகளைக் கொண்ட இந்த நாவல்பழத்தை கண்டால் விட்டு விடாதீர்கள்!! இதில் இவ்வளவு நன்மைகளா??

பல்வேறு நன்மைகளைக் கொண்ட இந்த நாவல்பழத்தை கண்டால் விட்டு விடாதீர்கள்!! இதில் இவ்வளவு நன்மைகளா??

பல்வேறு நன்மைகளைக் கொண்ட இந்த நாவல்பழத்தை கண்டால் விட்டு விடாதீர்கள்!! இதில் இவ்வளவு நன்மைகளா?? கருநீல நிறத்தில் இருக்கும் நாவல்பழம் ஏராளமான சத்துக்களை கொண்டது. கால்சியம் பாஸ்பரஸ் இரும்பு மெக்னீசியம் வைட்டமின் சி சோடியம் உட்பட பல ஊட்டச்சத்துக்களை கொண்டது. *** நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டது நாவல்பழம் எனப்படும் ஜாமுன். **** பற்களை சுத்தம் செய்வதுடன் ஈறுகளில் இரத்த கசிவை நிறுத்துகிறது. ****நாவல்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் எடையை குறைப்பது சுலபம். ****இந்த பழத்தை சாப்பிட்டு … Read more

மூன்று மாதம் கருவேப்பிலை உண்பதால்!! வாழ்நாள் முழுவதும் எந்த பிரச்சனையும் கிடையாது!!

மூன்று மாதம் கருவேப்பிலை உண்பதால்!! வாழ்நாள் முழுவதும் எந்த பிரச்சனையும் கிடையாது!!

மூன்று மாதம் கருவேப்பிலை உண்பதால்!! வாழ்நாள் முழுவதும் எந்த பிரச்சனையும் கிடையாது!! கருவேப்பிலை பல மருத்துவ குணங்கள் கொண்டதாகும். இலங்கை போன்ற நாடுகளில் சமைப்பதற்கு பல விதமான உணவுக்கு சுவை கூட்டும் பொருளாகவும், மணத்திற்காகவும் பிரசித்தி பெற்றவையாகும். இதன் தாவரவியல் பெயர், முறயாகொயிங்கீ என்றழைக்கப்படுகின்றது. இந்த மரத்தின் அனைத்துப் பாகங்களும் பயன் உள்ளவை. (இலை, ஈர்க்கு. பட்டை, வேர்) வாசனைப் பொருளாக மட்டுமின்றி, கறிவேப்பிலையை சமைக்கும் உணவு வகைகளில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் பல மருத்துவ நலன்களையும் அடிப்படையாக … Read more