உயிரையே பறிக்கும் கல்லீரல் கொழுப்பு நோய்!! இதோ எளிமையான வைத்தியம்!!

உயிரையே பறிக்கும் கல்லீரல் கொழுப்பு நோய்!! இதோ எளிமையான வைத்தியம்!!

உயிரையே பறிக்கும் கல்லீரல் கொழுப்பு நோய்!! இதோ எளிமையான வைத்தியம்!! கல்லீரல் கொழுப்பு என்பது நம் உடலில் இருக்கும் கொழுப்பு அதிகப்படியான கல்லீரல் சேகரமாகவது தான் ஃபேட்டி லிவர். இதில் நான்கு ஸ்டேஜ் உள்ளது. இந்த நோய் ஆரம்பத்தில் இருக்கும்போதே குணப்படுத்துவது மிக நல்லதாகும். மேலும் நல்ல உணவுகளை உட்கொண்டு ஃபேக்டில் லிவரை தவிர்க்க வேண்டும். மேலும் அதிகப்படியாக கொழுப்பு காரணமாக சேதமடைந்த கல்லீரல்கள் அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வதால் மற்றும் அதிக கொழுப்பு உணவு அல்லது பிற … Read more

அடுக்கு தும்மல் மற்றும் அலர்ஜிக்கு எளிமையான இயற்கை வைத்தியம்!!

அடுக்கு தும்மல் மற்றும் அலர்ஜிக்கு எளிமையான இயற்கை வைத்தியம்!!

அடுக்கு தும்மல் மற்றும் அலர்ஜிக்கு எளிமையான இயற்கை வைத்தியம்!! சைனோசைடிஸ் போன்ற நோய்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று எப்போதும் இல்லாத வகையில் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக தொழிற்சாலையில் மிகுந்த இருப்பவர்கள் மற்றும் நகரப்புறத்தில் இது அதிகமாக உள்ளவர்கள். இந்த நோயினால் அவதிப்பட்டு மூச்சு குழாய் தூசு புகுந்து போன்ற ஏற்படும் ஒவ்வாமையால் போன்ற பாதிப்புடன் இருக்கிறார்கள். மேலும் இந்த அலர்ஜி இருப்பவர்கள் குளிர்சாதன பெட்டியில் இருந்து உணவுப் பொருட்களையோ நீரையோ உண்பதால் எளிதில் சளி பிடிக்கிறது. இந்த … Read more

கேஸ் மற்றும் மலச்சிக்கலால் அவதிப்படுகிறீர்களா? இனி கவலை வேண்டாம்!!

கேஸ் மற்றும் மலச்சிக்கலால் அவதிப்படுகிறீர்களா? இனி கவலை வேண்டாம்!!

கேஸ் மற்றும் மலச்சிக்கலால் அவதிப்படுகிறீர்களா? இனி கவலை வேண்டாம்!! உங்களுக்கு அடிக்கடி அசிடிட்டி பிரச்சனை ஏற்பட்டால், காரமான உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதிகப்படியான மிளகாய் மசாலாக்கள் பெரும்பாலும் அசிடிட்டியை தூண்டும். உங்கள் உணவில் இருந்து மிளகாய் தூள், வர மிளகாய், மிளகாய் சாஸ் போன்றவற்றை நீக்குவது நல்லது. உடம்பில் ஏற்படக்கூடிய கேஸ் பிரச்சனை மற்றும் மலச்சிக்கலுக்கு ஏற்ற ஒரு வீட்டு வைத்தியத்தைப் பற்றி பார்க்கலாம். தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை எலுமிச்சை இஞ்சி துண்டு சோம்பு செய்முறை: … Read more

மூல நோய் முற்றிலும் குணமாக இதை செய்யுங்கள்!! கட்டாயம் குணமாகும்!!

மூல நோய் முற்றிலும் குணமாக இதை செய்யுங்கள்!! கட்டாயம் குணமாகும்!!

மூல நோய் முற்றிலும் குணமாக இதை செய்யுங்கள்!! கட்டாயம் குணமாகும்!! பைல்ஸ் பிரச்சனை இருந்தால், அதனை உடனே கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவை முற்றி நாள்பட்ட இரத்த கசிவு, திசுக்களின் இறப்பு மற்றும் ஆசன வாய் மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. பிரச்சனைக்கு ஒருசில இயற்கை வைத்தியத்தின் மூலம் சிகிச்சை அளிக்கலாம். கருணைக்கிழங்கு சாப்பிடுவதால், கபம், வாதம், ரத்த மூலம் ஆகியவை குணப்படுத்துகின்றன. பசியை தூண்டி, இரைப்பைக்கு பலம் சேர்க்கும். மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், … Read more

இதை செய்தால் ஏழு தலைமுறைக்கும் சர்க்கரை நோய் என்பதே வராது!!

இதை செய்தால் ஏழு தலைமுறைக்கும் சர்க்கரை நோய் என்பதே வராது!!

இதை செய்தால் ஏழு தலைமுறைக்கும் சர்க்கரை நோய் என்பதே வராது!! சர்க்கரை நோய் உடையவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மருந்து பொருட்களை எடுக்க வேண்டும் என்று எந்த ஒரு அவசியமும் இல்லை . சில பழக்கங்களை நீங்கள் உங்கள் வாழ்க்கை நடைமுறையில் தொடர்ந்தாலே போதும் எந்த ஒரு மருந்து பொருட்களும் இல்லாமல் இதனை மிக எளிமையாக சரி செய்து விடலாம். ஒரு நபருக்கு சர்க்கரையின் அளவு அதிகமாகிறது என்றால் அது இன்சுலின் மற்றும் கார்போஹைட்ரேட் இந்த இரண்டின் … Read more

இருமல் நொடியில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள்!!

இருமல் நொடியில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள்!!

இருமல் நொடியில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள்!! இருமல் என்பது தொண்டை அல்லது மூச்சுக்குழாய்களில் எரிச்சலை ஏற்படுத்தும் உடலின் எதிர்வினை. இருமல் என்பது மூச்சுக்குழாயின் நுழைவாயிலை மூடியிருக்கும் சிறிய ட்ராப்டோரான எபிக்லோட்டிஸ் வழியாக நுரையீரலில் இருந்து திடீரென காற்றை வெளியேற்றுவதாகும். இதில் வறட்டு இருமல், ஈரமான இருமல், கக்குவான் இருமல், எரியும் இருமல், கடுமையான இருமல் என்று பல வகைகள் உள்ளது. இந்த இருமலை சரி செய்யக்கூடிய மருந்தை பற்றி இங்கு பார்ப்போம். செய்முறை 1: சிறிதளவு … Read more

சர்க்கரை நோயாளிகள் இனி வெள்ளை சாதத்தை இப்படி சாப்பிடலாம்!! எந்த ஆபத்தும் இல்லை!!

சர்க்கரை நோயாளிகள் இனி வெள்ளை சாதத்தை இப்படி சாப்பிடலாம்!! எந்த ஆபத்தும் இல்லை!!

சர்க்கரை நோயாளிகள் இனி வெள்ளை சாதத்தை இப்படி சாப்பிடலாம்!! எந்த ஆபத்தும் இல்லை!! வெள்ளை அரிசி பல பகுதிகளில் கேள்வி பட்டிருப்பீர்கள் , வெள்ளை அரிசி சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகமாகும் என்று . நிறைய நீரிழிவு நோயாளிகளுக்கு தெரியும் சாப்பிட உடனே பரிசோதித்தால் சர்க்கரை அளவு அதிகமாகும் முக்கியமாக வெள்ளை அரிசி சாப்பிட்டால். தான் ஆசைப்படும் போது வெள்ளை அரிசி சாப்பிட்டாலும் சர்க்கரையின் அளவு அதிகமாகாமல் இருக்க மருத்துவர் சொன்ன அறிவுரை பகிர்ந்துள்ளார். வெள்ளை அரிசியில் … Read more

மாத்திரை சாப்பிடும் பொழுது சுடுதண்ணீர் பயன்படுத்தலாமா!! தெரிந்து கொள்ளுங்கள்!!

மாத்திரை சாப்பிடும் பொழுது சுடுதண்ணீர் பயன்படுத்தலாமா!! தெரிந்து கொள்ளுங்கள்!!

மாத்திரை சாப்பிடும் பொழுது சுடுதண்ணீர் பயன்படுத்தலாமா!! தெரிந்து கொள்ளுங்கள்!! பொதுவாக நம் உண்ணும் பொருளின் தன்மையை அறிந்து கொண்டு உண்ண வேண்டும். அவ்வாறு செய்யாவிடின் அதுவே நமக்கு ஆபத்தாக அமைந்து விடும். அந்த வகையில் நோய்களுக்காக சாப்பிட மாத்திரையை தவறாக உண்டு வருகிறோம். மாத்திரையை நாம் எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு உண்ண வேண்டும். மேலும் மாத்திரைகளை சுடுநீர் சாப்பிடுவதால் பல ஆபத்துக்கள் வர காரணமாகிறது. எனவே அவ்வாறு உண்பதை தவிர்த்து நல்ல முறையில் … Read more

நீண்ட நாட்களாக வராமல் இருந்த மாதவிடாய் கூட நொடியில் வந்து விடும்!! உடனே இதை செய்யுங்கள்!!

நீண்ட நாட்களாக வராமல் இருந்த மாதவிடாய் கூட நொடியில் வந்து விடும்!! உடனே இதை செய்யுங்கள்!!

நீண்ட நாட்களாக வராமல் இருந்த மாதவிடாய் கூட நொடியில் வந்து விடும்!! உடனே இதை செய்யுங்கள்!! பெண்கள் முக்கியமாக சந்தித்து வரும் பிரச்சினையில் ஒன்று இந்த ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி. மாதந்தோறும் மாதவிடாய் சரியாக வரவில்லை என்றால் பெண்களின் உடம்பில் அது பிரச்சினையாகும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்பட காரணம் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு மற்றும் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளாதது காரணமாக உள்ளது. ஏதேனும் ஒரு மாதம் மட்டும் இல்லாமல் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் … Read more

வயிற்றில் பூச்சி புழுக்கள் உள்ளதா ஒரு இலை போதும்!! உடனே வெளியே வந்து விடும்!!

வயிற்றில் பூச்சி புழுக்கள் உள்ளதா ஒரு இலை போதும்!! உடனே வெளியே வந்து விடும்!!

வயிற்றில் பூச்சி புழுக்கள் உள்ளதா ஒரு இலை போதும்!! உடனே வெளியே வந்து விடும்!! வயிற்றில் உள்ள பூச்சிகள், புழுக்கள் , கிருமிகள் நீங்குவதற்கான வீட்டிலே செய்யக்கூடிய வைத்தியம். இதனை நீக்குவதற்கு எலுமிச்சை இலையை பயன்படுத்துகிறோம். பொதுவாக வயிற்றில் புழுக்கள், பூச்சிகள் இருந்தால் வயிறு மந்தமாகவோ அல்லது சோர்வாகவோ இருக்கும். அவர்கள் உடல் மெலிந்த காணப்படுவார்கள். அவர்கள் எவ்வளவுதான் உணவு சாப்பிட்டு வந்தாலும் உடல் மெலிந்து காணப்படுவார்கள் உடம்பு அதிகரிக்கும் முறை இருக்காது. இப்பொழுது குழந்தைகளுக்கு அதிக … Read more