உடலை இரும்பாக்கும் “புளிச்சைக்கீரை சாதம்” – அசத்தல் டேஸ்டில் செய்வது எப்படி?

உடலை இரும்பாக்கும் "புளிச்சைக்கீரை சாதம்" - அசத்தல் டேஸ்டில் செய்வது எப்படி?

உடலை இரும்பாக்கும் “புளிச்சைக்கீரை சாதம்” – அசத்தல் டேஸ்டில் செய்வது எப்படி? நாம் உணவில் சேர்த்து கொள்ளும் அனைத்து வகை கீரைகளிலும் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.அதில் ஒன்று தான் புளிச்சைக்கீரை.இதில் இரும்புச் சத்து,வைட்டமின் ஏ,கால்சியம்,பாஸ்பரஸ்,வைட்டமின் சி உள்ளிட்ட பல சத்துக்கள் அடங்கி இருக்கிறது.இந்த கீரையில் கூட்டு,கதையல் என்று பல வகை உணவுகள் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது.அதில் ஒன்று தான் புளிச்சைக்கீரை சாதம். தேவையான பொருட்கள்:- *புளிச்சக்கீரை – 1 கட்டு *வடித்த சாதம் – 2 கப் … Read more

கண்கட்டி வந்தால் ஒரே இரவில் சரி செய்யலாம் எப்படி தெரியுமா??

கண்கட்டி வந்தால் ஒரே இரவில் சரி செய்யலாம் எப்படி தெரியுமா??

கண்கட்டி வந்தால் ஒரே இரவில் சரி செய்யலாம் எப்படி தெரியுமா?? நம் கண்களில் ஏற்படும் கண்கட்டி என்பது ஒருவகையான பாக்டீரியா தொற்று நோய் ஆகும். இந்த கண்கட்டி தொற்றானது மேல் கண்கள் அல்லது கீழ்கண்களின் இமைகளிலின் கீழ் தோன்றும். கண்கட்டி வருதற்கான காரணம் கண்களின் இமைகளின் அடிப்பகுதியில் செபாசகயஸ் சுரப்பிகள் அடைக்கப்பட்டு எரிச்சல், வீக்கம், பாக்டீரியா தொற்று ஏற்படுவதுதான். கண்கட்டி ஏற்படுவதற்கான காரணிகள் கண்கட்டி நோய்கள் வருதற்க்கான சில காரணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. * கண்கட்டி வருவதற்கான … Read more

அடிக்கடி கைகளில் நெட்டி(நெட்டை) எடுப்பதால் இத்தனை பின்விளைவுகளா? மக்களே உஷார்!!

அடிக்கடி கைகளில் நெட்டி(நெட்டை) எடுப்பதால் இத்தனை பின்விளைவுகளா? மக்களே உஷார்!!

அடிக்கடி கைகளில் நெட்டி(நெட்டை) எடுப்பதால் இத்தனை பின்விளைவுகளா? மக்களே உஷார்!! கைகள், கால்களில் அடிக்கடி நெட்டை(நெட்டி) எடுக்கும் பழக்கம் நம் அனைவருக்கும் இருக்கும். ஏன் நெட்டை எடுக்கிறோம் என்று தெரியாமலும் இதனால் என்ன ஆபத்து ஏற்படும் என்பதும் தெரியாமல் இருக்கிறோம். நெட்டை(நெட்டி) என்பது விரல்களில் இருக்கும் இரண்டு எலும்புகளின் இணைப்புகள் மோதும்போது ஏற்படும் சத்தம் தான். இந்த பதிவில் அடிக்கடி நெட்டை எடுப்பதால் என்னென்ன ஆபத்துகள் இருக்கிறது என்பதை பார்க்கலாம். * அடிக்கடி நெட்டை(நெட்டி) எடுப்பதால் சினோவியல் … Read more

50 வயதிலும் 20 வயதை போல் குதிரை பலம் பெற இதனை செய்யுங்கள்!!

50 வயதிலும் 20 வயதை போல் குதிரை பலம் பெற இதனை செய்யுங்கள்!!

50 வயதிலும் 20 வயதை போல் குதிரை பலம் பெற இதனை செய்யுங்கள்!! கணவன் மனைவி உறவின் இடையே தாம்பத்தியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நமது வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கு இது அவசியம். இதில் கணவன் அல்லது மனைவிக்கு உடன்பாடு இல்லை என்றால் அவர்களுடைய இல்லற வாழ்க்கையானது மகிழ்ச்சிகரமானதாக இருக்காது. குறிப்பாக இந்த காலகட்டத்தில் உணவு பழக்கவழக்கம் மாற்றத்தினாலும் பல்வேறு மாறுபட்ட வாழ்க்கை முறையினாலும் இளைஞர்கள் சிறுவயதில் இருந்தே இதில் பல பிரச்சனைகளை சந்தித்து … Read more

இதனை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும் ஆயுசுக்கும் மூட்டு முழங்கால் வலி வராது!!

இதனை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும் ஆயுசுக்கும் மூட்டு முழங்கால் வலி வராது!!

இதனை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும் ஆயுசுக்கும் மூட்டு முழங்கால் வலி வராது!! இந்த காலகட்டத்தில் 30 வயதை கடந்து விட்டாலே பலருக்கும் மூட்டு மற்றும் முழங்கால் வலி வந்துவிடுகிறது. மேலும் திடீரென்று கீழே விழுந்து விட்டால் கூட சுலபமாக எலும்புகள் உடைந்து விடுகிறது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் கால்சியம் குறைபாடு தான். நாம் அன்றாடம் உண்ணும் உணவில் கால்சியம் நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக் கொள்வது கட்டாயம். ஆனால் தற்பொழுதே வாழ்க்கை முறையில் முறையாக … Read more

ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கணுமா..இந்த 1 ட்ரிங்க் போதும்!!

ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கணுமா..இந்த 1 ட்ரிங்க் போதும்!!

ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கணுமா..இந்த 1 ட்ரிங்க் போதும்!! நம்மில் உடல் சோர்வு அனிமியா போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணம் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பது தான். ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க தினம்தோறும் நமது உணவில் அயன் மற்றும் ரத்தம் உற்பத்தியாகும் உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். ஆனால் அனைத்தையும் விட இந்த ஒரு ட்ரிங்க் உங்கள் ஹீமோகுளோபின் அளவை உடனடியாக உற்பத்தி செய்யும். தேவையான பொருட்கள்: கேரட் பீட்ரூட் மண நெல்லிக்காய் கேரட் மற்றும் பீட்ரூட் … Read more

வெங்காயத்தை சாக்ஸில் வைத்து தூங்கினால் உடலில் என்ன நடக்கும்?

வெங்காயத்தை சாக்ஸில் வைத்து தூங்கினால் உடலில் என்ன நடக்கும்?

வெங்காயத்தை சாக்ஸில் வைத்து தூங்கினால் உடலில் என்ன நடக்கும்? இரவு தூங்கும் முன்பு சாக்ஸில் வெங்காயத்தை வைத்து காலில் அணிந்து தூங்கினால்… என்ன நடக்கும் என்பது தெரியுமா..? அது குறித்து விரிவாக பார்ப்போம்.   உலகில் பருவகால மாற்றங்கள் அடிக்கடி திடீரென்று நிகழ்வது உண்டு. இந்த பருவகால மாற்றங்களினால் நமக்கு சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் எளிமையாக வந்து விடுவது வழக்கம். இதை விரைவாக சரி செய்ய நம்மில் பலர் மருந்துக் கடைகளுக்கு செல்வது வழக்கம். சிலர் … Read more

சிறுநீர் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு செடி போதும்!!

சிறுநீர் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு செடி போதும்!!

சிறுநீர் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு செடி போதும்!! சிறுநீர் சார்ந்த பிரச்சனைகளுக்கு மட்டுமில்லாமல் பல விதமான நோய்களுக்கும் நாயுருவி செடியின் இலைகள் பயன்படுகின்றது. நாயுருவி செடியின் இலைகளின் பயன்கள்: * காய்ச்சல் உள்ளவர்களுக்கு நாயுருவி செடியின் இலைகளை எடுத்து அதனுடன் மிளகு, பூண்டு இரண்டையும் சேர்த்து அரைத்து மாத்திரைகளாக உருட்டி கொடுத்தால் காய்ச்சல் குணமாகும். * மூல நோய் உள்ளவர்களுக்கு நாயுருவி இலைக் கொழுந்தை பறித்து அதனுடன் சிறிது மஞ்ள் வைத்து அரைத்து மூலம் … Read more

இந்த ஒரு கிளாஸ் போதும் செரிமான கோளாறு முதல் சரும பிரச்சனை வரை அனைத்திற்கும் உடனடி தீர்வு!!

இந்த ஒரு கிளாஸ் போதும் செரிமான கோளாறு முதல் சரும பிரச்சனை வரை அனைத்திற்கும் உடனடி தீர்வு!!

இந்த ஒரு கிளாஸ் போதும் செரிமான கோளாறு முதல் சரும பிரச்சனை வரை அனைத்திற்கும் உடனடி தீர்வு!! தற்பொழுது கிடைக்கும் துரித உணவுகளை மக்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் உடல் சூடு என ஆரம்பித்து நெஞ்செரிச்சல் என அனைத்து பிரச்சனைகளும் வந்து விடுகிறது. எனவே இதனை தடுக்கும் வகையில் உணவு பழக்க வழக்கத்தை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு உணவு சாப்பிட்டு ஏதேனும் உடலில் இதுபோல உபாதைகள் ஏற்பட்டால் நம் வீட்டில் இருந்து சரி … Read more

1 ரூபாய் செலவு செய்தால் போதும் 5 நாட்களில் உங்கள் இடுப்பு ஸ்லிம்மாக மாறிவிடும்!!

1 ரூபாய் செலவு செய்தால் போதும் 5 நாட்களில் உங்கள் இடுப்பு ஸ்லிம்மாக மாறிவிடும்!!

1 ரூபாய் செலவு செய்தால் போதும் 5 நாட்களில் உங்கள் இடுப்பு ஸ்லிம்மாக மாறிவிடும்!! இந்த காலகட்டத்தில் பெரும்பாலானாலும் உடல் எடை குறைக்க வேண்டும் என்பதில் அதிகளவு பணத்தை செலவு செய்து வருகின்றனர். அவர்களின் வயதிற்கு ஏற்றார் போல் உடல் எடை சரியாக வைத்துக் கொள்ள முடியாமல் அதனை குறைக்க ஜிம் என ஆரம்பித்து பல வகைகளில் பணத்தை செலவழிக்கின்றனர். அவ்வாறு இருப்பவர்களுக்கு இந்த பதிவு ஓர் நல்ல பலன் அளிக்கும். ஏனென்றால் ஒரு ரூபாய் செலவில் … Read more