வெறும் 5 நிமிஷம் செஞ்சி பாருங்க இனி ஆயுசுக்கும் தலைவலி வராது!! அப்படி ஒரு சூப்பர் வைத்தியம்!!

0
106
#image_title

வெறும் 5 நிமிஷம் செஞ்சி பாருங்க இனி ஆயுசுக்கும் தலைவலி வராது!! அப்படி ஒரு சூப்பர் வைத்தியம்!!

கொஞ்சமா இதை மட்டும் தடவி பாருங்கள் எப்பேர்ப்பட்ட தலைவலியாக இருந்தாலும் பரந்து போய்விடும் பாட்டி வைத்திய முறை. நம்மில் சிலர் தலைவலி வந்தால் தைலம் தேய்ப்பதும் அதற்கான மாத்திரை எடுப்பதும் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.

இரவில் சிலர் தைலம் எடுப்பதை வாடிக்கையாகவே கொண்டு வருகின்றனர். இதனால் நாளடைவில் பாதிக்கும் அதனால் தைலம் போன்றவற்றை பயன்படுத்தாதீர்கள்.

இதை நீங்கள் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து சுலபமாக செய்யலாம்.

தேவையான பொருட்கள்

வெங்காயம்

இஞ்சி

வெற்றிலை

மிளகு

செய்முறை

1: முதலில் நீங்கள் வெங்காயத்தை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு அதனை இரண்டாக வெட்டி அதில் உள்ள சிறு விதை போன்று இருக்கும் உள்பகுதியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

2: பின்பு ஒரு உரலை எடுத்து க்கொண்டு அதில் நாம் எடுத்து வைத்துள்ள வெங்காயத்தை போடவும்.

3: இவற்றுடன் அறைத்துண்டு தோல் நீக்கிய இஞ்சி சேர்த்துக் கொள்ளவும்.

4: அவற்றுடன் ஒரு வெற்றிலையை சுத்தமாக கழுவி விட்டு அதன் காம்பை நீக்கி சிறு சிறு துண்டுகளாக கிள்ளி போடவும்.

5: இதனை அடுத்து நான்காவது ஐந்து மிளகு சேர்த்து சிறிதளவு தண்ணீரையும் சேர்த்து நன்றாக இடிக்கவும்.

6: நன்கு மையாக இடித்த பின்பு அதை வடிகட்டி ஒரு டம்ளரில் வைத்துக் கொள்ளவும்.

7: பின்பு அந்த சாற்றை அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.

சிறிது நேரம் கழித்து இதனை தேய்த்தால் எப்பேர்ப்பட்ட தலைவலியும் போகும் இடம் தெரியாமல் போய்விடும். இதனை ஒத்த தலைவலி பித்தமால் தலைவலி வருபவர்கள் என அனைவரும் பயன்படுத்தலாம்.

author avatar
Parthipan K