தெரிந்து கொள்ளுங்கள்.. கோவிலுக்கு சென்றால் இதையெல்லாம் செய்ய கூடாது!!

தெரிந்து கொள்ளுங்கள்.. கோவிலுக்கு சென்றால் இதையெல்லாம் செய்ய கூடாது!!

தெரிந்து கொள்ளுங்கள்.. கோவிலுக்கு சென்றால் இதையெல்லாம் செய்ய கூடாது!! கோவிலுக்கு செல்வது கடவுளின் அருளை பெறுவதற்கும்,மன நிம்மதி பெறுவதற்கும் தான்.கோவில் என்பது புனித தளம்.அங்கு செல்வதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது.அதேபோல் கோவிலுக்குள் சென்ற பின்னர் சில வழிமுறைகளை நாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். *கோவிலுக்கு செல்லும் பொழுது உடல் சுத்தம் மிகவும் அவசியம்.எனவே கோவிலுக்குள் குளிக்காமல் செல்ல கூடாது. *கோயிலுக்கு நாம் செல்வது கடவுளை வழிபட்டு தரிசனம் பெறுவதற்கு தான்.ஆனால் அங்கு சென்று நாம் தூங்க கூடாது. … Read more

பாடாய் படுத்தும் ஒற்றைத் தலைவலி!!! இதை சரி செய்ய இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!!!!

பாடாய் படுத்தும் ஒற்றைத் தலைவலி!!! இதை சரி செய்ய இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!!!!

பாடாய் படுத்தும் ஒற்றைத் தலைவலி!!! இதை சரி செய்ய இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!!!! நம்மில் பலருக்கும் இருக்கும் ஒற்றைத் தலைவலியை குணப்படுத்த நாம் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்களை பற்றி இந்த பதிவில் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒற்றைத் தலைவலி பிரச்சனை என்பது வாழ்கையை முடக்கிப் போடும் அளவுக்கு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும். இந்த ஒற்றை தலைவலியை குணப்படுத்த சிலர் உடனே நேரடியாக சென்று ஆங்கில மருந்துகளை வாங்கி சாப்பிடுவார்கள். ஒரு சிலர் கை வைத்தியம் செய்வார்கள். … Read more

அடிக்கடி இரைச்சல் பிரச்சனை ஏற்படுகின்றதா!!? அதை குணமாக்க இந்த இலை மட்டும் போதும்!!!

அடிக்கடி இரைச்சல் பிரச்சனை ஏற்படுகின்றதா!!? அதை குணமாக்க இந்த இலை மட்டும் போதும்!!!

அடிக்கடி இரைச்சல் பிரச்சனை ஏற்படுகின்றதா!!? அதை குணமாக்க இந்த இலை மட்டும் போதும்!!! ஒரு சிலருக்கு அடிக்கடி காதில் இரைச்சல் சத்தம் கேட்கும். அந்த இரைச்சல் சத்தத்தை சரி செய்வதற்கு ஒரே ஒரு இலையை மட்டும் வைத்து இந்த பதிவில் எவ்வாறு மருந்து தயாரித்து பயன்படுத்துவது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். அடிக்கடி இரைச்சல் சத்தம் கேட்பதை சரி செய்வதற்கு நாம் பயன்படுத்தப் பெறும் ஒரே ஒரு இலை என்னவென்றால் அது முசுமுசுக்கை இலை ஆகும். இந்த … Read more

நெஞ்சு சளி கரைய பாட்டி வைத்தியம்!! 1 மணி நேரத்தில் பலனடைய முடியும்!!

நெஞ்சு சளி கரைய பாட்டி வைத்தியம்!! 1 மணி நேரத்தில் பலனடைய முடியும்!!

நெஞ்சு சளி கரைய பாட்டி வைத்தியம்!! 1 மணி நேரத்தில் பலனடைய முடியும்!! அனைவருக்கும் நெஞ்சு சளி பெரும் பிரச்சனையாக இருக்கிறது.குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் இந்த பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.சாதராண சளி என்றால் ஒரு வாரத்தில் சரியாகி விடும். ஆனால் நெஞ்சு சளி என்றால் அவை குணமாக நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளும்.நெஞ்சு சளியால் மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படத் தொடங்கிவிடும்.இந்த நெஞ்சு சளி பாதிப்பை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிதில் குணமாக்கிவிட முடியும். தீர்வு … Read more

நரை முடி அடர் கருமையாக வேண்டுமா? இரசாயனம் கலந்த ஹேர் டைக்கு குட் பாய் சொல்லிவிட்டு இதை பயன்படுத்துங்கள்!! ஒரே வாரத்தில் ரிசல்ட் கிடைக்கும்!!

நரை முடி அடர் கருமையாக வேண்டுமா? இரசாயனம் கலந்த ஹேர் டைக்கு குட் பாய் சொல்லிவிட்டு இதை பயன்படுத்துங்கள்!! ஒரே வாரத்தில் ரிசல்ட் கிடைக்கும்!!

நரை முடி அடர் கருமையாக வேண்டுமா? இரசாயனம் கலந்த ஹேர் டைக்கு குட் பாய் சொல்லிவிட்டு இதை பயன்படுத்துங்கள்!! ஒரே வாரத்தில் ரிசல்ட் கிடைக்கும்!! தலைமுடி கருப்பாக இருந்தால் நாம் இளமை தோற்றத்தில் இருப்போம் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது.நாம் தாத்தா பாட்டி காலத்தில் 45 வயதை தாண்டினால் தான் வெள்ளை முடி தலையில் எட்டி பார்க்கும்.காரணம் அவர்களது வாழ்க்கை மற்றும் உணவு பழக்க வழங்கங்கள் ஆரோக்கியமான ஒன்றாக இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் சிறுவர்கள்,இளம் வயதினர் … Read more

தீராத மூட்டு வலி? அப்போ பாட்டி வைத்தியத்தை கையில் எடுங்க!! 100% தீர்வு கிடைக்கும்.

தீராத மூட்டு வலி? அப்போ பாட்டி வைத்தியத்தை கையில் எடுங்க!! 100% தீர்வு கிடைக்கும்.

தீராத மூட்டு வலி? அப்போ பாட்டி வைத்தியத்தை கையில் எடுங்க!! 100% தீர்வு கிடைக்கும். தற்காலத்தில் பெரியவர்கள் முதல் இளம் வயதினர் வரை அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்த மூட்டுகளில் தேய்மானம் ஏற்படுவதினாலலும், ஆரோக்கியமற்ற உணவு உள்ளிட்டவைகளாலும் இந்த வலி ஏற்படுகிறது. அதுமட்டும் இன்றி இதற்கு மூட்டு எலும்பை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள ஜவ்வு தேய்மானம் ஆகுவதும் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் முக்கியம் ஆகும்.இதற்கு இயற்கை … Read more

அடேங்கப்பா.. ரோஸ்வாட்டரில் இத்தனை நன்மை இருக்கா? இது தெரியாமல் போச்சே!

அடேங்கப்பா.. ரோஸ்வாட்டரில் இத்தனை நன்மை இருக்கா? இது தெரியாமல் போச்சே!

அடேங்கப்பா.. ரோஸ்வாட்டரில் இத்தனை நன்மை இருக்கா? இது தெரியாமல் போச்சே ரோஜா இதழில் தயாரிக்கப்படும் ரோஸ் வாட்டரில் நிறைய நன்மைகள் உள்ளன. ரோஸ் வாட்டர் தினமும் பயன்படுத்தி வந்தால் சருமத்தில் ஏற்படும் பிரச்சினைகள் போக்கும். நம் அழகை மேலும் பிரகாசிக்க செய்யும். சரி ரோஸ் வாட்டர் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம் – கண் வீக்கம் ப்ரிட்ஜில் இருக்கும் ரோஸ்வாட்டரை, சிறிது காட்டனில் நனைத்து கண்கள் மேல் வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து எடுத்தால் … Read more

மூக்கிரட்டை கீரை? அடேங்கப்பா இதில் இவ்வளவு விஷயங்கள் அடங்கியிருக்கா!!?

மூக்கிரட்டை கீரை? அடேங்கப்பா இதில் இவ்வளவு விஷயங்கள் அடங்கியிருக்கா!!?

மூக்கிரட்டை கீரை? அடேங்கப்பா இதில் இவ்வளவு விஷயங்கள் அடங்கியிருக்கா!!? நாம் உண்ணும் உணவு ஆரோக்யம் நிறைந்த ஒன்றாக இருக்க வேண்டும்.ருசிக்காக உண்பதை தவிர்த்து உடல் நலனைக் கருத்தில் கொண்டு சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தருவதில் கீரைகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.கீரைகளில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள்,தாதுக்கள் நிறைந்து இருப்பதால் அவற்றை உண்ணுவதன் மூலம் பல நோய் பாதிப்புகளில் இருந்து … Read more

எதனால் சருமம் வறட்சி அடைகிறதுன்னு தெரியுமா? இதை கொஞ்சம் படிங்க..

எதனால் சருமம் வறட்சி அடைகிறதுன்னு தெரியுமா? இதை கொஞ்சம் படிங்க..

எதனால் சருமம் வறட்சி அடைகிறதுன்னு தெரியுமா? இதை கொஞ்சம் படிங்க.. சில பேருக்கு சருமம் ரொம்ப வறட்சியாகி சொரசொரப்பாகவும், சுருக்கமாகவும் இருக்கும். அதுவும் பானிக்காலத்தில் பார்த்துங்கன்னா ரொம்ப மோசமாக இருக்கும். சிலருக்கு கை, கால்களை மற்றவர்களுக்குக் காட்டவே வெட்கப்படுவார்கள். அந்த அளவுக்கு அவர்களுடைய தோல் ரொம்ப வறட்சி அடைந்து காணப்படும். ஆனால், சருமம் வறட்சியானால் அது நோய் கிடையாது. பிற காரணிகளால் ஏற்படுவதுதான். ஒரு சிலருக்கு நோய் மற்றும் பரம்பரை காரணங்களால் இந்த மாதிரி சருமம் வறட்சியாக … Read more

இனி பால் டீ மற்றும் காபிக்கு குட் பாய் சொல்லிடுங்கள்!! உடல் ஆரோக்கியமாக இருக்க மூலிகை தேநீர் பருகுங்கள்!!

இனி பால் டீ மற்றும் காபிக்கு குட் பாய் சொல்லிடுங்கள்!! உடல் ஆரோக்கியமாக இருக்க மூலிகை தேநீர் பருகுங்கள்!!

இனி பால் டீ மற்றும் காபிக்கு குட் பாய் சொல்லிடுங்கள்!! உடல் ஆரோக்கியமாக இருக்க மூலிகை தேநீர் பருகுங்கள்!! நம்மில் பலர் டீ அல்லது காபிக்கு அடிமையாக இருப்போம்.இதை குடித்தால் போதும் உணவு கூட வேண்டாம் என்று நம்மில் பலர் பெரும்பாலான நேரங்களில் இதை பசிக்கு உணவாக எடுத்து இருப்போம்.இப்படி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பானமாக திகழும் இதில் சில நன்மைகள் இருந்தாலும் அதிகளவு தீமைகளும் இருக்கிறது. டீ பருக வேண்டும் அதே … Read more