சகல விதமான நோய்களையும் விரட்டும் சித்த மருந்துகள்!!? பொடிகளும் அது குணப்படுத்தும் நோய்களும்!!!

சகல விதமான நோய்களையும் விரட்டும் சித்த மருந்துகள்!!? பொடிகளும் அது குணப்படுத்தும் நோய்களும்!!!

சகல விதமான நோய்களையும் விரட்டும் சித்த மருந்துகள்!!? பொடிகளும் அது குணப்படுத்தும் நோய்களும்!!! நாம் தற்பொழுதைய காலத்தில் எதாவது நோய் தாக்குதலினால் பாதிக்கப்பட்டால் உடனே மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்கி சாப்பிடுகிறோம். இந்த மருந்துகள் நம் உடலில் ஏற்படும் நோய்கள் தற்காலிகமாக குணப்படுத்தும். ஆனால் மீண்டும் நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அந்த மருந்துகளே ஏற்படுத்திவிடும். ஆனால் நாம் யாரும் நாட்டு மருந்துகளை பயன்படுத்துவது கிடையாது. நாட்டு மருந்துகளில் அனைத்து விதமான நோய்களுக்கும் மருந்து உள்ளது. இந்த … Read more

கொத்தமல்லி புதினா இருந்தா போதும் முகம் வெள்ளையாக !!

கொத்தமல்லி புதினா இருந்தா போதும் முகம் வெள்ளையாக !!

கொத்தமல்லி புதினா இருந்தா போதும் முகம் வெள்ளையாக !! பெரும்பாலும் மனிதர்களின் நிறமானது கருப்பு, வெள்ளை, என மாறுபட்டுக் கொண்டே இருக்கும். கருப்புதான் நம் நாட்டின் நிறம் என்றாலும், கருப்பாக இருப்பவர்கள் இந்த சமூகத்தில் பெரும் அவமானங்களையே தான் தற்போது சந்தித்து வருகின்றனர். அவ்வாரே கருப்பு நிறம் நீங்கி முகம் பொலிவு பெற வீட்டில் இருக்கும் எளிதான மூன்று பொருட்களை பயன்படுத்தியே இயற்கை முறையில் நிறமாற்றத்தை உண்டாக்கச் செய்யலாம். தேவையான பொருட்கள்: 1. கொத்தமல்லி தலை 2. … Read more

பெண்களே உங்கள் முகத்தில் முடி வளர்ச்சி இருக்கிறதா!!? இதோ அதை நீக்க எளிமையான 4 டிப்ஸ்!!!

பெண்களே உங்கள் முகத்தில் முடி வளர்ச்சி இருக்கிறதா!!? இதோ அதை நீக்க எளிமையான 4 டிப்ஸ்!!!

பெண்களே உங்கள் முகத்தில் முடி வளர்ச்சி இருக்கிறதா!!? இதோ அதை நீக்க எளிமையான 4 டிப்ஸ்!!! பெண்களின் முகத்தில் தேவையற்ற இடங்களில் முடி வளர்ச்சி இருக்கும். இதை நீக்குவதற்கு பெரும்பாலான பெண்கள் செயற்கை வழிமுறையை பயன்படுத்துவார்கள். அவர்களுக்காக இந்த பதிவில் முகத்தில் தேவையில்லாமல் வளரும் முடியை நீக்க இயற்கையான முறையில் என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். வழிமுறை 1 தேவையான பொருள்கள்… * சர்க்கரை * தண்ணீர் * எலுமிச்சை சாறு செய்முறை மற்றும் பயன்படுத்தும் … Read more

முகத்தின் பொலிவை அதிகரிக்க வேண்டுமா!!! இந்த மூன்று பொருள்கள் மட்டும் போதும்!!!

முகத்தின் பொலிவை அதிகரிக்க வேண்டுமா!!! இந்த மூன்று பொருள்கள் மட்டும் போதும்!!!

முகத்தின் பொலிவை அதிகரிக்க வேண்டுமா!!! இந்த மூன்று பொருள்கள் மட்டும் போதும்!!! நம்முடைய முகத்தின் பொலிவை வெறும் மூன்று பொருள்களை வைத்து அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் அதற்கான பொருள்கள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நம்முடைய முகத்தின் பொலிவை அதிகரிக்க தேன், எலுமிச்சை, விட்டமின் ஈ மாத்திரை ஆகிய பயிர்களை பயன்படுத்தப் போகிறோம். இந்த மூன்று பொருள்களையும் இரண்டு வழிமுறைகளில் பயன்படுத்தி நமது முகத்தின் பொலிவை அதிகரிக்கலாம். அதை எவ்வாறு செய்வது … Read more

இயற்கை முறையில் ஹேர் கண்டிஷனர்!! முடி பயங்கர சாஃப்டாக மாற இந்த முறையை பாலோ செய்யுங்கள்!! விரைவில் மாற்றம் உண்டாகும்!

இயற்கை முறையில் ஹேர் கண்டிஷனர்!! முடி பயங்கர சாஃப்டாக மாற இந்த முறையை பாலோ செய்யுங்கள்!! விரைவில் மாற்றம் உண்டாகும்!

இயற்கை முறையில் ஹேர் கண்டிஷனர்!! முடி பயங்கர சாஃப்டாக மாற இந்த முறையை பாலோ செய்யுங்கள்!! விரைவில் மாற்றம் உண்டாகும்! நம்மில் பெரும்பாலானோருக்கு தலைமுடி அழகாகவும்,பளபளப்பாகவும் வைத்திருக்க அதிக விருப்பம் இருக்கும்.அதற்கு தலைக்கு குளித்த உடன் கூந்தலுக்கு ஹேர் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.நாம் அவ்வாறு உபயோகிக்கும் கண்டிஷனர் ரசாயன பொருட்களாக இல்லாமல் இயற்கை முறையில் செய்த ஹேர் கண்டிஷனராக இருந்தால் நமக்கு எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. இயற்கை ஹேர் கண்டிஷனர் தயாரிக்கும் முறை … Read more

செவ்வாய் கிழமை என்ன செய்யலாம்? மற்றும் எவையெல்லேம் செய்யக்கூடாது? என்பது குறித்த அற்புத தகவல்!!

செவ்வாய் கிழமை என்ன செய்யலாம்? மற்றும் எவையெல்லேம் செய்யக்கூடாது? என்பது குறித்த அற்புத தகவல்!!

செவ்வாய் கிழமை என்ன செய்யலாம்? மற்றும் எவையெல்லேம் செய்யக்கூடாது? என்பது குறித்த அற்புத தகவல்!! வாரத்தில் உள்ள 7 நாட்களும் நல்ல நாட்கள் தான்.ஒவ்வொரு கிழமையும் வெவ்வேறு பலன்களை கொண்டவைகளாக இருக்கிறது.வெள்ளி கிழமை என்றால் மங்களகரமான நாள் என்றும் செவ்வாய் என்றால் அபசகுமான நாள் என்பது போன்றெல்லாம் இல்லை.நம்மில் பலர் செவ்வாய் கிழமை எந்த ஒரு காரியத்தையும் செய்ய கூடாது.தொட்டவை துளங்காது என்ற சகுனம் பார்த்து வருகிறோம்.சொல்லப்போனால் செய்வாய் கிழமையில் தொட்ட காரியம் துலங்கும் மங்களகரமான நாள் … Read more

புரட்டாசியை “பெருமாள் மாதம்” என்று அழைக்க காரணம் இதுதான்!!

புரட்டாசியை "பெருமாள் மாதம்" என்று அழைக்க காரணம் இதுதான்!!

புரட்டாசியை “பெருமாள் மாதம்” என்று அழைக்க காரணம் இதுதான்!! தமிழ் மாதங்களில் சித்திரை முதல் தை வரை அனைத்தும் சிறப்பான மாதங்கள் தான்.ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக பார்க்கப்படுவது போல் புரட்டாசி மாதம் பெருமாள் மாதம் சொல்லப்படுகிறது.நவ கிரகங்களில் மிக சிறப்பு வாய்ந்த கிரகம் புதன்.இந்த புதன் கிரகத்தை அதிபதியாக கொண்டிருப்பவர் மகா விஷ்ணு.அதோடு புரட்டாசி புதனுக்கு உரிய மாதம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. புதனுக்கு அதிபதியாக மகா விஷ்ணு இருப்பதினால் தான் நம் புரட்டாசி … Read more

Beef.. மாட்டிறைச்சி என்றால் உங்களுக்கு அலாதி பிரியமா? அப்போ இதெல்லாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்!!

Beef.. மாட்டிறைச்சி என்றால் உங்களுக்கு அலாதி பிரியமா? அப்போ இதெல்லாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்!!

Beef.. மாட்டிறைச்சி என்றால் உங்களுக்கு அலாதி பிரியமா? அப்போ இதெல்லாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்!! இந்த உலகத்தில் அசைவ மற்றும் சைவ விரும்பிகள் என்று 2 வகைகளாக மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர்.சைவத்தில் உணவு வகைகள் இருப்பது போல் அசைவத்தில் ஏகப்பட்ட உணவு வகைகள் புதிது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு,சுவைக்கப்பட்டு வரப்படுகிறது. பெரும்பாலானோர் அசைவ உணவுகள் என்றால் உயிர்,அவற்றை சாப்பிடாமல் இருக்க முடியாது என்று சொல்வதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.அந்தளவிற்கு மனிதர்கள் அசைவ உணவை சுவைத்து பழகி விட்டோம்.கோழி,ஆடு,மீன்,பன்றி,மாட்டிறைச்சி என்று … Read more

உங்கள் வீட்டில் அலுமினிய பாத்திரங்கள் வைத்திருந்தால் இப்பொழுதே தூக்கி வீசுங்கள்!!

உங்கள் வீட்டில் அலுமினிய பாத்திரங்கள் வைத்திருந்தால் இப்பொழுதே தூக்கி வீசுங்கள்!!

உங்கள் வீட்டில் அலுமினிய பாத்திரங்கள் வைத்திருந்தால் இப்பொழுதே தூக்கி வீசுங்கள்!! பால் காய்ச்சும் பாத்திரத்தில் தொடங்கி குக்கர்,வாணலி,சாதம்,குழம்பு செய்வது என்று அலுமினிய பாத்திரங்களின் ஆதிக்கம் வீடுகளில் அதிகரித்து விட்டது.இவை விலை மலிவாகவும்,எடை குறைந்தும் காணப்படுவதினால் மக்கள் விரும்பும் பொருட்களில் ஒன்றாக இருக்கிறது.இந்த பாத்திரங்கள் விறகு அடுப்பு,கேஸ் அடுப்பு என்று அனைத்திலும் சமைக்க சவுகரியமாக இருப்பதினால் அனைவரின் வீடுகளிலும் அத்தியாவசிய பொருட்களாக இவை மாறிவிட்டது. அலுமினிய பாத்திரத்தில் புளி,எலுமிச்சை,வினிகர்,தக்காளி உள்ளிட்ட புளிப்பு சுவை கொண்ட சேர்த்து சமைக்கும் பொழுதுதான் … Read more

மருத்துவ குணங்கள் நிறைந்த குளுகுளு இளநீர் ஹல்வா! இந்த முறையில் செய்து அசத்துங்கள்!!

மருத்துவ குணங்கள் நிறைந்த குளுகுளு இளநீர் ஹல்வா! இந்த முறையில் செய்து அசத்துங்கள்!!

மருத்துவ குணங்கள் நிறைந்த குளுகுளு இளநீர் ஹல்வா! இந்த முறையில் செய்து அசத்துங்கள்!! கோடை காலங்களில் உடல் சூட்டை தணிப்பதில் இளநீர் முக்கிய பங்கு வகிக்கிறது.இந்த இளநீரில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுவதால் அவற்றை பருகும் பொழுது மலச்சிக்கல்,செரிமான கோளாறு,வாய்ப்புண்,வயிற்றுப்புண் உள்ளிட்ட பாதிப்புகள் நீங்கும்.இளநீர் குளுகுளு தன்மை கொண்ட பானம் என்பதால் சிறுநீர் எரிச்சல்,அல்சர் உள்ளிட்ட பாதிப்புகளை குணப்படுத்தும்.இதில் அதிகளவு பாஸ்பரஸ்,சோடியம்,பொட்டாசியம்,கால்சியம், மெக்னீசியம் இருப்பதினால் இவை உடலுக்கு நீர்ச்சத்தை அள்ளித்தரும் பானமாக இருக்கிறது.இவை மஞ்சள் காமாலை,அம்மை … Read more