எலும்பு முறிவு உடனே சேர வேண்டுமா? இந்த ஒரு அற்புத மூலிகை போதும் அருமையான டிப்ஸ்!! 

எலும்பு முறிவு உடனே சேர வேண்டுமா? இந்த ஒரு அற்புத மூலிகை போதும் அருமையான டிப்ஸ்!! 

எலும்பு முறிவு உடனே சேர வேண்டுமா? இந்த ஒரு அற்புத மூலிகை போதும் அருமையான டிப்ஸ்!!   சிலருக்கு விபத்தின் மூலமாகவோ அல்லது சில கவனக் குறைவால் எலும்பு முறிவு ஏற்படுகிறது. இயற்கை மூலிகை பயன்படுத்திய அதனை சரி செய்ய முடியும். இந்த விராலி மூலிகை எலும்புகளை ஒட்ட வைக்க மட்டும் பயன்படுவது இல்லை. மேலும் பல பிரச்சனைகளுக்கு இந்த விராலி மூலிகை பயன்படுத்தப்படுகிறது. இந்த விராலி மூலிகையின் மருத்துவ குறிப்புகள் பற்றி பார்க்கலாம். இயற்கை முறையில் … Read more

எவ்வளவு பெரிய கர்ப்பப்பை கட்டியாக இருந்தாலும் சரி!! இதனை கொடுத்தால் 100% குணமாகும்!! 

எவ்வளவு பெரிய கர்ப்பப்பை கட்டியாக இருந்தாலும் சரி!! இதனை கொடுத்தால் 100% குணமாகும்!! 

எவ்வளவு பெரிய கர்ப்பப்பை கட்டியாக இருந்தாலும் சரி!! இதனை கொடுத்தால் 100% குணமாகும்!! பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகளை எளிமையான முறையில் எவ்வாறு கரைத்து அல்லது வெளியேற்றுவது எப்படி தெரிந்து கொள்ளலாம். பெண்களுக்கு ஏற்படக் கூடிய இந்த கர்ப்பப்பை நீர்க்கட்டிகளை PCOD அல்லது PCOS என்று கூறுவர். இந்த கர்ப்பப்பை நீர்க்கட்டியும் மாதவிடாய் பிரச்சனையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. இந்த கர்ப்பப்பை நீர்க் கட்டிகளை எளிமையான மருத்துவ முறையில் எவ்வாறு கரைப்பது என்று தெரிந்து கொள்ளலாம். பெண்களுக்கு இந்த … Read more

அடிக்கடி கொப்பளம் வந்து உங்களை தொந்தரவு செய்கின்றதா?? இதுதான் அதுக்கு மருந்து!!

அடிக்கடி கொப்பளம் வந்து உங்களை தொந்தரவு செய்கின்றதா?? இதுதான் அதுக்கு மருந்து!!

அடிக்கடி கொப்பளம் வந்து உங்களை தொந்தரவு செய்கின்றதா?? இதுதான் அதுக்கு மருந்து!! நாட்பட்ட நோய் பாதிப்பு அல்லது சில குறிப்பிட்ட நோய் பாதிப்புகள் உடலில் ஏற்படும்போது, உடலின் பல்வேறு பகுதிகளில் கொப்பளங்கள் உண்டாகிறது. இவை மிகவும் வலி நிறைந்ததாக கருதப்படுகிறது. சருமத்தில் உண்டாகும் சீழ் நிறைந்த தடிப்புகள் கொப்பளங்கள் ஆகும். பொதுவாக இவை சிவப்பு நிறத்தில் தோன்றும். பாதிக்கப்பட்ட பகுதி பொதுவாக வலி நிறைந்து காணப்படும். அவ்வப்போது சீழ் வடிதலும் இருக்கும். இவை தொற்று பாதிப்பால் உண்டாவதால் … Read more

உடலில் சர்க்கரை அதிகரித்து விட்டதா?? மூன்றே நாளில் சர்க்கரை நோய்க்கு சவால் விடும் மருத்துவம்!!

உடலில் சர்க்கரை அதிகரித்து விட்டதா?? மூன்றே நாளில் சர்க்கரை நோய்க்கு சவால் விடும் மருத்துவம்!!

உடலில் சர்க்கரை அதிகரித்து விட்டதா?? மூன்றே நாளில் சர்க்கரை நோய்க்கு சவால் விடும் மருத்துவம்!! மனித உடலில் வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையத்திலிருந்து உற்பத்தியாகும் இன்சுலின் மூலம் உடல் திசுக்கள் தங்களுக்குத் தேவையான குளுக்கோஸை ரத்தத்தில் இருந்து பெறுகின்றன. இதில் இன்சுலினின் அளவு குறையும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதையே, டயாபடீஸ் (சர்க்கரை நோய்) என்கிறோம். 40 வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தங்களுக்குச் சர்க்கரை வியாதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். மற்ற … Read more

எலும்பு தேய்மானம் ஹீமோகுளோபின் குறைபாடு இருக்கிறதா?? இதை செய்வதன் மூலம் இனி ஆயுசுக்கும் இருக்காது!!

எலும்பு தேய்மானம் ஹீமோகுளோபின் குறைபாடு இருக்கிறதா?? இதை செய்வதன் மூலம் இனி ஆயுசுக்கும் இருக்காது!!

எலும்பு தேய்மானம் ஹீமோகுளோபின் குறைபாடு இருக்கிறதா?? இதை செய்வதன் மூலம் இனி ஆயுசுக்கும் இருக்காது!! இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் அல்லது ஹீமோகுளோபின் குறைபாடு இருப்பதால், வெளிறிய மற்றும் சோர்வு ஏற்படும். இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அல்லது இரத்தத்தில் ஹீமோகுளோபின் செறிவு குறைவாக இருக்கும் போது ஒருவருக்கு இரத்த சோகை இருப்பதாக கூறப்படுகிறது. ஹீமோகுளோபின் என்பது இரத்த சிவப்பணுக்களுக்குள் இருக்கும் ஒரு புரதமாகும், மேலும் இது உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல உதவுகிறது. பெண்களுக்கு ரத்தசோகை … Read more

வெண்பூசணி ஜூஸ் குடிப்பதனால் இவ்வளவு நன்மைகளா!! நீங்களே குடித்து பாருங்கள்!!

வெண்பூசணி ஜூஸ் குடிப்பதனால் இவ்வளவு நன்மைகளா!! நீங்களே குடித்து பாருங்கள்!!

வெண்பூசணி ஜூஸ் குடிப்பதனால் இவ்வளவு நன்மைகளா!! நீங்களே குடித்து பாருங்கள்!! சில நேரங்களில் சுவைக்காகவும் சில நேரங்களில் பசிக்காகவும் தினமும் உணவு சாப்பிட்டு வருகிறோம். ஆனால் எப்போதுமே நான் சாப்பிடக்கூடிய உணவில் மருத்துவ குணங்கள் இருக்கிறதா என்பதை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். எனவே மருத்துவ குணங்கள் அதிகம் உள்ள விலை மலிவான உணவில் அதிகமாக யாரும் பயன்படுத்தாத வெண்பூசணியை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம். இந்த வெண்பூசணியில் என்னென்ன பலன்கள் இருக்கிறது, இந்த ஜூஸ் குடிப்பதனால் உடம்பில் … Read more

தூக்கமின்மை படபடப்பு மன அழுத்தம் நரம்பு தளர்ச்சி சரியாக!! இதை மூன்று நாட்கள் எடுத்துக் கொண்டால் போதும்!!

தூக்கமின்மை படபடப்பு மன அழுத்தம் நரம்பு தளர்ச்சி சரியாக!! இதை மூன்று நாட்கள் எடுத்துக் கொண்டால் போதும்!!

தூக்கமின்மை படபடப்பு மன அழுத்தம் நரம்பு தளர்ச்சி சரியாக!! இதை மூன்று நாட்கள் எடுத்துக் கொண்டால் போதும்!! தூக்கமின்மை மனக்குழப்பம் அமைதியின்மை மன அழுத்தம் படபடப்பு மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களை மூன்றே நாளில் குணப்படுத்தக்கூடிய ஒரு எளிய வீட்டு வைத்தியத்தை இங்கு தெரிந்து கொள்வோம். இப்போது இருக்கின்ற நிலையில் வேலை பளு பொருளாதார நெருக்கடி குடும்ப சூழ்நிலை போன்ற காரணங்களினால் நமக்கு படபடப்பு மன அழுத்தம் மனக்குழப்பம் ஆகியவை ஏற்பட்டு இதனால் சரியாக தூங்காமல் நரம்பு … Read more

பெண்களுக்கு மலட்டுத்தன்மை இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் இதோ!!

பெண்களுக்கு மலட்டுத்தன்மை இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் இதோ!!

பெண்களுக்கு மலட்டுத்தன்மை இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் இதோ!! தற்போது ஏராளமான பெண்களுக்கு இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை தான் மலட்டுத்தன்மை. அந்த மலட்டுத்தன்மைக்கான அறிகுறிகள் என்னவென்று இங்கு தெரிந்து கொள்வோம். பெண்கள் கருவுறாமல் இருப்பதற்கு பிசிஓடி பிரச்சனை, கர்ப்பப்பையில் ஏதேனும் பிரச்சனை, உணவினால் ஏற்படக்கூடிய பிரச்சனை, மன அழுத்தம், நீர்கட்டிகள், எடை அதிகரிப்பு ஆகியவற்றாலும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இந்த மலட்டுத்தன்மையை ஏற்படுவதற்கு சில அறிகுறிகளை வைத்து கண்டறியலாம். அது என்னவென்று இங்கு பார்ப்போம். முதலில் பெண்களுக்கு ஒவ்வொரு … Read more

சியா விதைகளை ஊறவைத்து நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?? எடை குறைப்பு சர்க்கரை இதய நோயாளிகளுக்கு அருமருந்து!! 

சியா விதைகளை ஊறவைத்து நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?? எடை குறைப்பு சர்க்கரை இதய நோயாளிகளுக்கு அருமருந்து!! 

சியா விதைகளை ஊறவைத்து நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?? எடை குறைப்பு சர்க்கரை இதய நோயாளிகளுக்கு அருமருந்து!!  உடல் ஆரோக்கியம் தொடங்கி வெயிட் லாஸ் தொப்பையை குறைக்க என செய்யலை பல வழிகளில் இந்த பதிவில் சியா விதை ஊறவைத்த தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். ** சியா விதை நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். இது உங்கள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். நார்ச்சத்து மலத்தை அதிகப்படுத்தவும் எளிதாக … Read more

Kanavu Palangal in Tamil : பணம் கொடுத்த மாதிரி கனவு வந்தால் நீங்கள் கோடீஸ்வரர்!

Kanavu Palangal in Tamil : பணம் கொடுத்த மாதிரி கனவு வந்தால் நீங்கள் கோடீஸ்வரர்!

Kanavu Palangal in Tamil : பணம் கொடுத்த மாதிரி கனவு வந்தால் நீங்கள் கோடீஸ்வரர்! பொதுவாக நாம் கனவின் அர்த்தம் என்ன என்பதை அறிய அதிக ஆர்வம் காட்டுவோம். இதற்கு நாம் கண்ட கனவை நம் வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி அல்லது பெரியவர்களிடம் சொல்லி அதன் பலன் என்ன என்பதை தெரிந்து கொள்கிறோம். அந்த வகையில் நம்மில் பலர் பணத்தை பற்றி கனவு கண்டிருப்பதால், கனவில் பணம் பார்ப்பதால் ஏற்படும் பலன்கள் பற்றி இந்த … Read more