மும்பையில் முடிவுக்கு வரும் டேக்சி சேவை! சோகத்துடன் பிரியாவிடை கெடுத்த ஓட்டுநர்கள்!!

மும்பையில் முடிவுக்கு வரும் டேக்சி சேவை! சோகத்துடன் பிரியாவிடை கெடுத்த ஓட்டுநர்கள்!!

மும்பையில் முடிவுக்கு வரும் டேக்சி சேவை! சோகத்துடன் பிரியாவிடை கெடுத்த ஓட்டுநர்கள் மும்பை மாநகரில் மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தில் இயங்கி வந்த டாக்சி சேவைகள் இனிமேல் இயங்காது என்று அறிவிப்புகள் வெளியானதை அடுத்து டாக்சி ஓட்டுநர்கள் அந்த டேக்சிக்கு கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்தனர். டெல்லி நகரத்தை போலவே மும்பைக்கு மிகப்பெரிய தலைவலியாக காற்று மாசுபாடு உருவாகி இருக்கின்றது. இந்த காற்று மாசுபாடு குறைக்கும் முயற்சியில் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மும்பை மாநகராட்சி எடுத்து … Read more

விவசாய பெருமக்களே.. ரூ.3 லட்சம் வரை கடன் பெற பிரதான் மந்திரி கிசான் கிரெடிட் கார்டுக்கு ஆன்லைனில் அப்ளை பண்ணுங்க!!

விவசாய பெருமக்களே.. ரூ.3 லட்சம் வரை கடன் பெற பிரதான் மந்திரி கிசான் கிரெடிட் கார்டுக்கு ஆன்லைனில் அப்ளை பண்ணுங்க!!

விவசாய பெருமக்களே.. ரூ.3 லட்சம் வரை கடன் பெற பிரதான் மந்திரி கிசான் கிரெடிட் கார்டுக்கு ஆன்லைனில் அப்ளை பண்ணுங்க!! மத்திய அரசு விவசாயிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள கிசான் கிரெடிட் கார்டுக்கு ஆன்லைன் வழியாக அப்ளை செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும், இந்த திட்டத்திற்கு எவ்வாறு அப்ளை செய்வது உள்ளிட்ட தகவல்கள் தெளிவாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் ரூ.300,000 லட்சம் வரை கடன் … Read more

புதுச்சேரியில் ஓடிபி கேட்டு முதியவரிடம் 4 லட்சம் மோசடி! பார்த்து உஷாராக இருங்க மக்களே!!

புதுச்சேரியில் ஓடிபி கேட்டு முதியவரிடம் 4 லட்சம் மோசடி! பார்த்து உஷாராக இருங்க மக்களே!!

புதுச்சேரியில் ஓடிபி கேட்டு முதியவரிடம் 4 லட்சம் மோசடி! பார்த்து உஷாராக இருங்க மக்களே!! புதுச்சேரியில் வங்கிக் கணக்கு முடிவடைக்கின்றது என்று கூறி முதியவர் ஒருவரிடம் ஓடிபி கேட்டு 4 லட்சம் ரூபாயை மோசடி கும்பல் ஒன்று பணத்தை ஏமாற்றியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. புதுச்சேரி மாநிலம் அரவிந்தர் வீதியில் வைத்தியநாதன் என்பவர் வசித்து வருகிறார். புதுச்சேரியில் உள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றில் வைத்தியநாதன் அவர்கள் கணக்கு வைத்துள்ளார். இந்த நிலையில் … Read more

7500 கிலோ மீட்டர் ஆன்மிக பயணம்! செல்ல நாயுடன் பாதயாத்திரை செய்யும் இளைஞர்!!

7500 கிலோ மீட்டர் ஆன்மிக பயணம்! செல்ல நாயுடன் பாதயாத்திரை செய்யும் இளைஞர்!!

7500 கிலோ மீட்டர் ஆன்மிக பயணம்! செல்ல நாயுடன் பாதயாத்திரை செய்யும் இளைஞர்!! சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்மீகப் பயணமாக தான் வளர்க்கும் நாயுடன் ராமேஸ்வரம் வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞரான ஜக்கீஸ் என்பவர் ஆன்மீகப் பயணம் செல்ல முடிவெடுத்தார். மேலும் நடைபயணமாக தான் வளர்க்கும் பட்டர் என்ற நாயுடன் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தார். இதையடுத்து சிக்கிம் மாநிலம் முதல் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம் வரை … Read more

ஆப்பிள் ஐபோனை இந்தியாவில் தயாரிக்கவுள்ள டாடா நிறுவனம்! மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அறிக்கை!!

ஆப்பிள் ஐபோனை இந்தியாவில் தயாரிக்கவுள்ள டாடா நிறுவனம்! மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அறிக்கை!!

ஆப்பிள் ஐபோனை இந்தியாவில் தயாரிக்கவுள்ள டாடா நிறுவனம்! மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அறிக்கை!! ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை இந்தியாவில் டாடா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தொழிற்சாலைகளை நிறுவி ஆப்பிள் ஐபோன்களை உற்பத்தி செய்து வருகின்றது. இந்நிலையில் பிரபல டாடா நிறுவனம் அடுத்த 2.5 ஆண்டுகளுக்குள் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை உற்பத்தி செய்து அதை ஏற்றுமதி செய்யவுள்ளதாகவும் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் … Read more

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!! தேசிய பென்சன் திட்டத்தில் புதிய மாற்றம்?

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!! தேசிய பென்சன் திட்டத்தில் புதிய மாற்றம்?

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!! தேசிய பென்சன் திட்டத்தில் புதிய மாற்றம்? அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் கடந்த 2003 ஆம் ஆண்டு வரை அமலில் இருந்தது. பிறகு இந்த ழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு 2004 ஆம் ஆண்டில் ‘தேசிய பென்சன் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று முதல் இன்று வரை அரசு ஊழியர்களுக்கு இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த பென்ஷன் திட்டத்தால் அரசு ஊழியரக்ளுக்கு அதிக பயன் இல்லை என்பதினால் தேசிய பென்சன் … Read more

Tirumala Tirupati Devasthanams: திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 8 மணி நேரத்திற்கு ஏழுமலையான் தரிசனம் ரத்து!!

Tirumala Tirupati Devasthanams: Attention devotees going to Tirupati!! Darshan of Seven Hills canceled for 8 hours!!

Tirumala Tirupati Devasthanams: திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 8 மணி நேரத்திற்கு ஏழுமலையான் தரிசனம் ரத்து!! திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வருவர்.இலவச தரிசனம் என தொடங்கி விஐபி தரிசனம் வரை அதற்குரிய கால அவகாசத்தில் மக்களை முறையாக அனுமதித்து வழிபாடு செய்ய அனுமதிப்பது  வழக்கம்.புரட்டாசி சனிக்கிழமை போன்ற தினங்களில் மட்டும் விஐபி தரிசனம் போன்றவை ரத்து செய்யப்படும். அதுமட்டுமின்றி கிரகண நாட்களில் நடை மூடுவது வழக்கமாக ஒன்று தான்.சமீபத்தில் தான் சூரிய … Read more

நாளை நிகழவிருக்கும் பகுதிநேர சந்திரகிரகணம்!!! இந்தியாவில் பார்க்க முடியுமா!!?

நாளை நிகழவிருக்கும் பகுதிநேர சந்திரகிரகணம்!!! இந்தியாவில் பார்க்க முடியுமா!!?

நாளை நிகழவிருக்கும் பகுதிநேர சந்திரகிரகணம்!!! இந்தியாவில் பார்க்க முடியுமா!!? நாளை அதாவது அக்டோபர் 28ம் தேதி இந்த வருடத்திற்கான சந்திர கிரகணம் நடைபெறவுள்ள நிலையில் இந்தியாவில் தெரியும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. கிரகணம் என்பது சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரே நேர் கேட்டில் வரும்பொழுது ஏற்படுகின்றது. இதில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் பொழுது சூரியனின் ஒளியை சந்திரன் தற்காலிகமாக மறைத்து விடும் இதை சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகின்றது. அதே … Read more

ஐபிஎல் 2024ல் தோனி விளையாடுவாரா இல்லையா!!? அவரே சொன்ன பதில் என்ன தெரியுமா!!? 

ஐபிஎல் 2024ல் தோனி விளையாடுவாரா இல்லையா!!? அவரே சொன்ன பதில் என்ன தெரியுமா!!? 

ஐபிஎல் 2024ல் தோனி விளையாடுவாரா இல்லையா!!? அவரே சொன்ன பதில் என்ன தெரியுமா!!? 2024ம் ஆண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தேனி அவர்கள் விளையாடுவாரா மாட்டாரா என்பது குறித்து அவரே முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவராலும் விரும்பப்படும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக எம்.எஸ் தோனி அவர்கள் இருக்கின்றார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் டி20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை, … Read more

அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட அமைச்சர்!!! அதிர்ச்சியில் உறைந்துள்ள எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி!!!

அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட அமைச்சர்!!! அதிர்ச்சியில் உறைந்துள்ள எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி!!!

அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட அமைச்சர்!!! அதிர்ச்சியில் உறைந்துள்ள எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி!!! உணவுத்துறையில் முறைகேடு செய்தது தொடர்பாக நேற்று(அக்டோபர்26) மேற்கு வங்க அமைச்சர் ஜோதிப்ரியா அவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்நிலையில் இன்று(அக்டோபர்27) அதிகாலை மேற்கு வங்க மாநில அமைச்சர் ஜோதிப்ரியா அவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் கடந்த சில மாதங்களாகவே அமலாக்கத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது. விசாரணையின் முடிவில் கைது நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் … Read more