அதிகரிக்கும் பிசாசு மீன்கள் தொல்லை!!! ஆந்திரா, தெலுங்கானா மீனவர்கள் வேதனை!!!

அதிகரிக்கும் பிசாசு மீன்கள் தொல்லை!!! ஆந்திரா, தெலுங்கானா மீனவர்கள் வேதனை!!!

அதிகரிக்கும் பிசாசு மீன்கள் தொல்லை!!! ஆந்திரா, தெலுங்கானா மீனவர்கள் வேதனை!!! ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பிசாசு மீன்களின் தொல்லை அதிகரித்து வருவதால் மீனவர்கள் அனைவரும் கவலை அடைந்துள்ளனர். டெவில் பிஷ் என்று அழைக்கப்படும் இந்த பிசாசு மீன்கள் தென் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டது. இந்த பிசாசு மீன்களின் முதுகெலும்புகள் மிகவும் பலம் வாய்ந்த எலும்புகள் ஆகும். இந்த பிசாசு மீன்கள் வலையில் சிக்கும் பொழுது முதுகெலும்பை பயன்படுத்தி வலைகளை கிழித்து விடுகின்றது. அதுமட்டுமில்லாமல் பெரிய வலைகளில் சிக்கும் … Read more

மாணவியின் கனவை நிறைவேற்றிய முதல்வர் முக.ஸ்டாலின்!!! மேலும் மாணவியின் கனவு நினைவாக வேண்டும் என்று எக்ஸ் பக்கத்தில் பதிவு!!!

மாணவியின் கனவை நிறைவேற்றிய முதல்வர் முக.ஸ்டாலின்!!! மேலும் மாணவியின் கனவு நினைவாக வேண்டும் என்று எக்ஸ் பக்கத்தில் பதிவு!!!

மாணவியின் கனவை நிறைவேற்றிய முதல்வர் முக.ஸ்டாலின்!!! மேலும் மாணவியின் கனவு நினைவாக வேண்டும் என்று எக்ஸ் பக்கத்தில் பதிவு!!! மும்பையில் தன்னை சந்திக்க வேண்டும் என்று விரும்பிய பிரனுஷ்கா என்ற மாணவியின் விருப்பத்தை நிறைவேற்ற தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் மாணவி பிரனுஷ்கா அவர்களை நேரில் சந்தித்து அவரது விருப்பதை நிறைவேற்றியதாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மும்பூ வரும் உங்களை நான் உங்களை சந்திக்க வேண்டும். நான் உங்களுடைய மிகப் பெரிய ரசிகை என்று சமூக வலைதளம் … Read more

இ.ந்.தி.யா கூட்டணி நிகழ்ச்சியில் என்ன பேசினார் ஸ்டாலின் ?

இ.ந்.தி.யா கூட்டணி நிகழ்ச்சியில் என்ன பேசினார் ஸ்டாலின் ?

இ.ந்.தி்.யா கூட்டணி நிகழ்ச்சியில் என்ன பேசினார் ஸ்டாலின் ? மகராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரமான மும்பையில்   “இந்தியா” கூட்டணியின் மூன்றாவது கூட்டம் நடைபெற்றது. மத்தியில் ஆளும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஒரு அணியாக சேர்த்துள்ளனர். மற்றொருபுறம் அக்கூட்டணிக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய எதிரணியை உருவாக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வட இந்திய கட்சிகளான சிவசேனா தேசியவாத காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் … Read more

புதிய மாற்றங்களுடன் அறிமுகமாகும் ராயல் என்பீல்ட் 350!!! விற்பனை செப்டம்பர் 3ம் தேதி தொடக்கம் !!

புதிய மாற்றங்களுடன் அறிமுகமாகும் ராயல் என்பீல்ட் 350!!! விற்பனை செப்டம்பர் 3ம் தேதி தொடக்கம் !!

புதிய மாற்றங்களுடன் அறிமுகமாகும் ராயல் என்பீல்ட் 350!!! விற்பனை செப்டம்பர் 3ம் தேதி தொடக்கம்… முற்றிலும் புதிய அம்சங்களுடன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ராயல் என்பீல்ட் 350 புல்லட் பைக்கின் விற்பனை வரும் செப்டம்பர் மாதம் 3ம் தேதி தொடக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராயல் என்பீல்டு அறிமுகம் செய்துள்ள புதிய புல்லட் பைக்கில் ஏராளமான அம்சங்களை வழங்கியுள்ளது. அதன்படி புதிய ராயல் என்பீல்டு 350 பைக்கின் டிசைன் மாற்றப்பட்டு உள்ளது. அது மட்டுமில்லாமல் புதிய ராயல் … Read more

15 ஆண்டுகளை நிறைவு செய்த ரெனால்ட் நிசான் நிறுவனம்!! பெருமிதம் கொள்வதாக நிர்வாக இயக்குநர் பேச்சு!!

15 ஆண்டுகளை நிறைவு செய்த ரெனால்ட் நிசான் நிறுவனம்!! பெருமிதம் கொள்வதாக நிர்வாக இயக்குநர் பேச்சு!!

15 ஆண்டுகளை நிறைவு செய்த ரெனால்ட் நிசான் நிறுவனம்!! பெருமிதம் கொள்வதாக நிர்வாக இயக்குநர் பேச்சு!! தமிழகத்தில் ரெனால்ட் நிசான் நிறுவனம் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து ரெனால்ட் நிசான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் 15 ஆண்டுகள் கடந்தததை நினைத்து பெருமிதம் கொள்வதாக கூறியுள்ளார். ஆட்டோ மொபைல் உற்பத்தி நிறுவனமான ரெனால்ட் நிசான் நிறுவனம் தமிழகத்தில் தனது உற்பத்தியை கடந்த 2008ம் ஆண்டு தொடங்கியது. அன்று முதல் இன்று வரை ரெனால்ட் நிசான் நிறுவனம் சுமார் … Read more

ஷார்ஜாவில் இருந்து மும்பை வந்த பயணியிடம் 3 கிலோ தங்கம்!!! அதிரடியாக பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள்!!!

ஷார்ஜாவில் இருந்து மும்பை வந்த பயணியிடம் 3 கிலோ தங்கம்!!! அதிரடியாக பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள்!!!

ஷார்ஜாவில் இருந்து மும்பை வந்த பயணியிடம் 3 கிலோ தங்கம்!!! அதிரடியாக பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள்!!! ஷார்ஜாவில் இருந்து மும்பை வந்த பயணிகளிடம் இருந்து விமான நிலையத்தில் 3 கிலோ எடை கொண்ட தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் சொய்துள்ளனர். மும்பை விமான நிலையத்தில் துபாய் ஷார்ஜாவில் இருந்து வந்த பயணி ஒருவரை வழிமறித்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்பொழுது அந்த பயணி கொண்டு வந்த பாஸ்தா தயாரிக்கும் இயந்திரம், மிக்சி கிரைணடர் … Read more

புதிய நடைமுறையில் ஆன்லைன் மோசடி செய்யும் கும்பல்!!! இன்னும் உசாராக இருக்க வேண்டும் போலயே!!!

புதிய நடைமுறையில் ஆன்லைன் மோசடி செய்யும் கும்பல்!!! இன்னும் உசாராக இருக்க வேண்டும் போலயே!!!

புதிய நடைமுறையில் ஆன்லைன் மோசடி செய்யும் கும்பல்!!! இன்னும் உசாராக இருக்க வேண்டும் போலயே!!! கொல்கத்தா மாநிலத்தில் மருத்துவர்களை குறிவைத்து தற்கொலை மோசடி ஒன்று தற்பொழுது நடைபெற்று வருவதால் சைபர் கிரைம் காவல்துறையினர் மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு முன்பு பல விதமான ஆன்லைன் மோசடி சம்பவங்கள் நடந்து வந்தது. வீடியோ காலில் ஆடைல்லாமல் பேசி அதை புகைப்படம் எடுத்து வைத்து மிரட்டி பணம் பறிப்பது, பார்ட் டைம் வேலை மோசடி போன்ற பல மோசடிகள் … Read more

திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம்!!! சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தல்!!!

திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம்!!! சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தல்!!!

திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம்!!! சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தல்!!! திருமலை திருப்பதி கோவிலில் பக்தர்கள் நடந்து செல்லும் மலைப் பாதையில் மேலும் ஒரு சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதாகவும் அந்த சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பதியில் பக்தர்கள் நடந்து செல்லும் அலிபிரி நடைபாதையில் கடந்த மாதம் பெற்றோர்களை விட்டு சற்று முன்னாடி சென்ற சிறுமியை சிறுத்தை ஒன்று இழுத்துச் சென்று கடித்து கொன்றது. மேலும் அலிபிரி … Read more

கேரளாவில் குரங்குகளுக்கும் ஓணம் விருந்து.. விநோத வழிபாடு நடத்திய பக்தர்கள் !!

கேரளாவில் குரங்குகளுக்கும் ஓணம் விருந்து.. விநோத வழிபாடு நடத்திய பக்தர்கள் !!

கேரளாவில் குரங்குகளுக்கும் ஓணம் விருந்து… விநோத வழிபாடு நடத்திய பக்தர்கள்… கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு குரங்குகளுக்கு ஓணம் விருந்து அளித்து பக்தர்கள் விநோதமான வழிபாடு நடத்தினர். கேரளம் மக்களால் வெகு விமர்சியாக கொண்டாடப்படும் பண்டிகைகளுள் ஓணம் பண்டிகையும் முக்கியமான ஒரு பண்டிகை ஆகும். இந்த ஓணம் பண்டிகை பத்து நாட்கள் நடைபெறும். கடைசி நாளான திருவோணம் நட்சத்திரத்திற்கு உரிய நாளில் ஓணம் விருந்து வைத்து உறவினருடன் உண்டு மகிழ்வர். சாதி மதம் என்ற வேறுபாடு … Read more

இந்திய ரயில்வேயின் புதிய தலைமை நிர்வாகி!!! முதல் பெண் நிர்வாகியாக ஜெயவர்மா சின்ஹா தேர்வு!!!

இந்திய ரயில்வேயின் புதிய தலைமை நிர்வாகி!!! முதல் பெண் நிர்வாகியாக ஜெயவர்மா சின்ஹா தேர்வு!!!

இந்திய ரயில்வேயின் புதிய தலைமை நிர்வாகி!!! முதல் பெண் நிர்வாகியாக ஜெயவர்மா சின்ஹா தேர்வு!!! இந்திய ரயில்வேயின் மிக உயரிய பதவியான தலைமை நிர்வாகி பதவிக்கு புதிய நிர்வாகியாக முதல் முறையாக இந்திய அரசாங்கம் பெண் ஒருவரை நிர்வாகியாக தேர்வு செய்து உள்ளது. இந்திய நாடு முழுவதும் இருக்கின்ற பல்வேறு ரயில்வே கட்டமைப்புகளையும் இந்திய ரயில்வே நிர்வகித்து வருகின்றது. இது இந்திய அரசின் ரயித்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றது. சுமார் 68000 கிலோ மீட்டர் பாதையை … Read more