கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை.. மாணவி பலி.. உபியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை.. மாணவி பலி.. உபியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

பாலியல் ஊக்க மருந்து சாப்பிட்டு விட்டு மாணவியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்ததால் அவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவற்றில் சில கொடூர சம்பவங்கள் நம்மை அதிர்வலைகளை ஏற்படுத்தும் அப்படி ஒரு சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்தேறியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம், உன்னாவ் நகரில் கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ராஜ்கவுதம் என்ற … Read more

பூச்சிகளை வைட்டமின்கள் என சாப்பிட வைத்த தலைமை ஆசிரியை! உயிருக்கே ஆபத்தான மதிய உணவு திட்டம்!

Head teacher made to eat insects as vitamins! Life-threatening lunch program!

பூச்சிகளை வைட்டமின்கள் என சாப்பிட வைத்த தலைமை ஆசிரியை! உயிருக்கே ஆபத்தான மதிய உணவு திட்டம்! பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தை முதன் முதலில் எம்ஜிஆர் அவர்கள் கொண்டு வந்தார். அதற்குப் பின்பு தான் ஒவ்வொரு மாநிலத்திலும் அத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இருப்பினும் பல இடங்களில் குழந்தைகளின் உணவிற்காக ஒதுக்கப்படும் பணத்தை சரியான முறையில் அதற்கு உபயோகிப்பதில்லை. தரமான உணவுகளை குழந்தைகளுக்கு வழங்காமல் தர மற்ற உணவுகளை வழங்கி வருகின்றனர்.குறிப்பாக பீகார் மாநிலத்தில் உச்சகட்ட செயலாக இரண்டுமே … Read more

திருப்பதி ஏழுமலையானை காண செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு! இதற்கான முன்பதிவு தொடக்கம்! 

To the attention of devotees who go to see Tirupati Seven Mountain Giant! Booking for this has started!

திருப்பதி ஏழுமலையானை காண செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு! இதற்கான முன்பதிவு தொடக்கம்! பக்தர்கள் அதிகளவு வந்து செல்லும் தளங்களில் ஒன்றாக இருப்பது திருப்பதி. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் இலவச டோக்கன் மற்றும் ரூ 300கட்டணம் செலுத்தி டோக்கன் பெற்று சாமி தரிசனம் செய்யும் முறைக்கு அனுமதி அளித்துள்ளது. மேலும் இந்த டோக்கன்கள் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மாதந்தோறும் ஆன்லைன் மூலம் வெளியிடப்படுகின்றது.அந்த வகையில் டிசம்பர் மாதத்திற்கான ரூ 300 டிக்கெட்டுகள் கடந்த … Read more

உலகில் அமைதி ஏற்பட அனைவரும் ஒன்றிணைந்து கூட்டு முயற்சியில் ஈடுபட வேண்டும்! இது காலத்தின் கட்டாயம் பிரதமர் நரேந்திர மோடி!

உலகில் அமைதி ஏற்பட அனைவரும் ஒன்றிணைந்து கூட்டு முயற்சியில் ஈடுபட வேண்டும்! இது காலத்தின் கட்டாயம் பிரதமர் நரேந்திர மோடி!

இந்தோனேசியாவின் பாலி நகரில் உள்ள நூசா துவா பகுதியில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு இன்றும்,நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபர் ஜின் பிங்க், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் போன்றோர் பங்கேற்றுள்ள நிலையில், இந்த மாநாட்டில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது உக்ரைனில் அமைதி திரும்ப போர் நிறுத்தமும், ராஜாங்கரீதியான பேச்சு வார்த்தையும் தான் … Read more

மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகளை ரத்து செய்ய  சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்த  பீட்டா !

Beta filed a petition in the Supreme Court to cancel jallikattu competitions again!

மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகளை ரத்து செய்ய  சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்த  பீட்டா ! பொங்கல்  என்றால் முதல் நியாபகம் ஜல்லிக்கட்டு தான் , தமிழ்நாட்டில் பொங்கல் அன்று  மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றதாகும்.அது மட்டும் இல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். கடந்த 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு மீது பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து  … Read more

நேரு மாமா பிறந்தநாளை மலை  ரெயிலில் கொண்டாடிய குழந்தைகள்!

Children celebrated Nehru uncle's birthday on the mountain train!

நேரு மாமா பிறந்தநாளை மலை  ரெயிலில் கொண்டாடிய குழந்தைகள்! மேற்கு வங்காளத்தில் நியூ ஜல்பைகுரி மற்றும் டார்ஜிலிங் இடையே டாய் டிரெயின் எனப்படும் மலை  ரெயில் இயக்கப்படுகிறது.நேற்று நமது நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவகர்லால் நேருவின் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது.அவரது பிறந்தநாளை இந்தியா முழுவதும் குழந்தைகள் தினம் ஆகவும் கொண்டாடப்படுகிறது.  இதனை தொடர்ந்து சிலிகுரி நகரை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம்  சிலிகுரி பகுதியில் இருக்கு ஒரு ஆசரமத்தில் இருக்கும் 50 பார்வையற்ற குழந்தைகள் … Read more

மாணவர்களை தாக்கும் தொற்று.. மாற்றம் செய்யப்பட்ட பள்ளி சீருடை! மாநில அரசின் திடீர் உத்தரவு!

Infection attacking students.. Changed school uniform! The sudden order of the state government!

மாணவர்களை தாக்கும் தொற்று.. மாற்றம் செய்யப்பட்ட பள்ளி சீருடை! மாநில அரசின் திடீர் உத்தரவு! கொரோனா தொற்று அடுத்து தற்பொழுது டெங்கு காய்ச்சல் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது. தற்பொழுது பருவமழை பெய்து வரும் நிலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி அதன் மூலம் டெங்கு கொசு உருவாகின்றது. இதனால் டெங்கு காய்ச்சலானது மக்களுக்கு உருவாகி பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக உத்தரபிரதேசம் மாநிலத்தில் இந்த டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் வகையில் … Read more

மத்திய அரசு: இனி இந்த இணையத்தில் அந்த வீடியோக்களை பார்த்துக்கொள்ளலாம்! தடை செய்யப்பட்ட செயலி மீண்டும் செயல்பட அனுமதி!

Central Government: Now you can watch those videos on this internet! Allow the banned app to work again!

மத்திய அரசு: இனி இந்த இணையத்தில் அந்த வீடியோக்களை பார்த்துக்கொள்ளலாம்! தடை செய்யப்பட்ட செயலி மீண்டும் செயல்பட அனுமதி! இந்தியாவில் பாதுகாப்பற்ற முறையில் ஏதேனும் இணையதளம் செயல்பட்டு வந்தால் அதனை ரத்து செய்வது வழக்கமான ஒன்று. அந்த வகையில் பெரும்பாலான மக்கள் உபயோகித்து வந்த விஎல்சி மீடியா பிளேயரை இந்திய அரசு தடை செய்தது. இந்த வருடத்தின் ஆரம்ப கட்டத்திலேயே இந்த இணையத்தை முடக்கியது. இந்த இணையத்தில் உள்ள தரவுகளை சீனா ஹேக் செய்து வருவதாக பல … Read more

உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! இந்த வழக்கிற்கு வரும் 22 தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்!

The order issued by the Supreme Court! The central government should respond to this case by the 22nd!

உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! இந்த வழக்கிற்கு வரும் 22 தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்! கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனுதாக்கல் செய்தார்.அந்த மனுவில் நாட்டில் மிரட்டல் ,பரிசுகள் வழங்குதல் ,பணம் வழங்குதல் மற்றும் அச்சுறுத்தல் போன்றவைகளின் மூலமாக கட்டாய மதமாற்றங்கள் நடைபெறுகின்றது.அதனை உடனடியாக தடுபதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அந்த மனுவின் விசாரணை நேற்று நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ஹிமா … Read more