இதை செய்தால்தான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும்! தேர்தல் ஆணையத்திற்கு தகவல் ஆணையம் முக்கிய யோசனை!
பிரதமர், முதல்வர்கள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பணிகளை ஆர்டிஐ மூலமாக மக்கள் அறிந்து கொள்வதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில தகவல் ஆணையம் ஆலோசனை வழங்கியுள்ளது. சென்னை திருவொற்றியூரை சார்ந்த தூய மூர்த்தி என்பவர் கடந்த ஆண்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் எஸ் முத்துராஜ் பிறப்பித்த உத்தரவில்தெரிவித்திருப்பதாவது, அரசியல்வாதிகளை குறை கூறுவதை நவீன சமுதாயத்தில் பெருமையாக நினைக்கிறார்கள். ஏராளமான நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற … Read more