20 நாட்களில் சர்க்கரை அடியோடு குறையும்! அனுபவ உண்மை!

0
100

இன்று அனைவரும் சந்திக்கும் பிரச்சினை சர்க்கரை நோய். பிறந்த குழந்தைகளுக்கு கூட சர்க்கரை நோய் வரும் ஆபத்து இன்றைய காலகட்டத்தில் உள்ளது. 40 வயதைத் தாண்டினாலே அனைவருக்கும் சர்க்கரை நோய் வந்துவிடுகிறது. ஆசைப்பட்டது எதுவும் சாப்பிட முடியாமல் அவர்கள் தவிக்கும் தவிப்பை சொல்லிமாலாது. நீரிழிவு, சர்க்கரை, மதுமேகம், இனிப்பு நோய், நீராம்பல் என பல பெயர்கள் இந்த சர்க்கரை நோய்க்கு உண்டு.

நிரந்தரமாக சர்க்கரைநோய்க்கு சித்தர்கள் அருளிய வைத்தியத்தை இப்பொழுது காண்போம்.நம்மை நாமே பார்த்து கொள்வது தான் இன்றைய சூழ்நிலையில் தகுந்ததாக இருக்கும். அப்படி டாக்டரிடம் சென்று மாத்திரைகளை எடுத்துக் கொண்டு மாத்திரைகளால் வேறு சில உபாதைகள் வருவதை தவிர்ப்பதற்காக இயற்கை வழிமுறையே எடுத்துக் கொள்ளுங்கள். இயற்கை வழிமுறைகள் உங்களை நலமுடன் வாழ வழிவகை செய்யும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 20 நாட்கள் இந்த இயற்கை வழி முறையை சாப்பிட்டு வரும் பொழுது சர்க்கரை நோய் முற்றிலும் குணமாகும் அதை என்னவென்று வாருங்கள் பார்க்கலாம்.

இதற்கு தேவையான ஒரே ஒரு பொருள் பன்னீர் பூ. பன்னீர் பூ நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் விலை மிகவும் குறைவுதான்.

1. பன்னீர் பூவை வாங்கி 10 பன்னீர் பூவை எடுத்து ஒரு பௌலில் போட்டுக் கொள்ளவும்.

2. அதில் தண்ணீர் ஊற்றவும்.

3. இரவு முழுவதும் இது இப்படியே ஊற வேண்டும்.

4. அடுத்த நாள் காலையில் அந்தத் தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் பருகி வரவேண்டும்.

5. இப்படி 20 நாட்கள் தொடர்ந்து செய்ய கண்டிப்பாக உங்களது சர்க்கரை நோய் அளவு குறைந்திருக்கும். இது அனுபவ உண்மை அனைவரும் பயன்படுத்தி பயன்பெறுங்கள்.

author avatar
Kowsalya