தனிமரமான ‘தோப்பு’… அதிர்ச்சியில் இபிஎஸ் – ஓபிஎஸ்…!

EPS

வரும் 6ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சியினரும் கூட்டணி தொகுதி பங்கீடு, முடிந்து வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அதிமுக வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலால் கட்சிக்குள் பூகம்பம் வெடித்துள்ளது. சிட்டிங் எம்.எல்.ஏ.வேட்பாளர்களை அறிமுகம் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தலில், அதிமுக சார்பில் தோப்பு வெங்கடாசலம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அவர், மீண்டும் அதிமுகவில் போட்டியிடுவதாக விருப்ப மனு கொடுத்தார். ஆனால் அதிமுகவில், … Read more

களத்தில் இறங்கிய பாஜக அரசியல் சாணக்கியர்! கூண்டோடு காலியாகும் திமுக!

களத்தில் இறங்கிய பாஜக அரசியல் சாணக்கியர்! கூண்டோடு காலியாகும் திமுக!

தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதனால் தமிழகத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் தீவிரமாக களப் பணியாற்றி வருகிறார்கள்.அதிலும் தமிழகத்தில் மிகப் பெரிய கட்சியாக இருந்து வரும் ஆளுங்கட்சியான அதிமுகவும், எதிர்கட்சியான திமுக ஆகும் மூச்சு விடுவதற்கு கூட நேரம் இல்லாமல் தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள்.இதற்கிடையில் பாரதிய ஜனதா கட்சி எப்படியாவது தமிழகத்தில் காலூன்றி விட வேண்டும் என்று மிகத் தீவிரமாக வெகு காலமாக முயற்சி செய்து வருகிறது. இதற்காக பாஜகவின் அரசியல் சாணக்கியர் … Read more

திடீரென மாற்றப்பட்ட பா.ம.க. வேட்ப்பாளர்! காரணம் என்ன தெரியுமா?

திடீரென மாற்றப்பட்ட பா.ம.க. வேட்ப்பாளர்! காரணம் என்ன தெரியுமா?

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கிய கட்சிகள் எல்லாம் தீவிரமாக தேர்தல் பணியில் இறங்கி இருக்கிறார்கள் .அதாவது அதிமுக மற்றும் திமுக போன்ற கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறார்கள். அதேபோல அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்டிருந்த பல புதிய வேட்பாளர்களுக்கு எதிராக அந்தந்த தொகுதிகளில் எதிர்ப்புக் குரல்கள் எழும்பின. அதோடு அதிமுக தலைமையின் அறிவிப்பிற்கு எதிராக போராட்டமும் வெடித்தன. இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் … Read more

திமுகவிற்கு துரோகம் இழைத்த முக்கிய கூட்டணி கட்சி! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

திமுகவிற்கு துரோகம் இழைத்த முக்கிய கூட்டணி கட்சி! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கியதிலிருந்து திமுக விற்கும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் தொகுதி பங்கீடு விவகாரத்தில் மன வருத்தம் இருந்து வருகிறது.அதோடு கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் கூட காங்கிரஸ் கட்சிக்கு விரோதமாக ஒரு சில செயல்பாடுகளில் திமுக ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சுயேட்சையாக நின்றதால் அந்த பகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி பாதிக்கப்பட்டுவிட்டது என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால் கிருஷ்ணகிரியை சார்ந்த … Read more

மனமிறங்கிய தினகரன்… கையில் மலர் கொத்துடன் கேப்டன் ஆபீஸ் படியேறியது ஏன் தெரியுமா?… பரபரப்பு பின்னணி…!

Dhinakaran

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்தது. 18 தொகுதிகளுக்கு அதிமுகவிடம் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், டி.டி.வி.தினகரன் 60 தொகுதிகளை தேமுதிகவிற்கு அள்ளிக்கொடுத்தார்.இருந்தாலும் தொகுதிகளை ஒதுக்குவதில் இருகட்சியினர் இடையே சிறிய மனஸ்தாபம் வெடித்தது. அதனால் கோவில்பட்டியில் இருந்த டி.டி.வி. தினகரனை சந்தித்து, இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்திய தேமுதிக நிர்வாகிகள் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டனர். கூட்டணி ஒப்பந்தத்தில் எப்போதுமே இரண்டு கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் தான் நேரில் சந்தித்து … Read more

முதல்வரால் கதறும் எதிர்க்கட்சி!

முதல்வரால் கதறும் எதிர்க்கட்சி!

தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தரத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்றையதினம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரசாரத்தை தொடங்கிய அவர் கும்பகோணத்தில் மூவேந்தர் முன்னேற்ற கழக வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அந்த சமயத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததாவது வெற்றி நடை போடும் தமிழகம் … Read more

திமுகவின் வேட்பாளர் செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்த ஸ்டாலின்!

திமுகவின் வேட்பாளர் செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்த ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அதே போல எல்லா அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடு கூட்டணி பேச்சுவார்த்தை பயணத்தை முடித்துக்கொண்டு வேட்பாளர்களைத் தேர்வு செய்து தற்சமயம் தேடும் உணவையும் முடித்து விட்டு பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு தயாராகி இருக்கிறார்கள்.அந்த வகையில், திமுக சார்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொகுதி பங்கீடு ஆரம்பத்தில் சற்று சுணக்கம் ஏற்பட்டால் தற்சமயம் அங்கே நிலவரங்கள் அனைத்தும் சரி செய்யப்பட்டு அனைத்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் … Read more

திடீர் பயணம் மேற்கொண்ட சசிகலா! முதல்வர் ரகசிய கண்காணிப்பு!

திடீர் பயணம் மேற்கொண்ட சசிகலா! முதல்வர் ரகசிய கண்காணிப்பு!

கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த 4 ஆண்டுகாலமாக சிறை தண்டனை அனுபவித்து வந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் எட்டாம் தேதி அவர் தமிழகம் வந்து சேர்ந்தார். அவர் தமிழகம் வரும் வழி நெடுகிலும் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த வரவேற்பைப் பார்த்த தமிழக மக்களும், அரசியல் கட்சித் … Read more

அந்த விஷயத்தில் சீமான் ஜித்தன்… கொடைக்கானல் எஸ்டேட் மேட்டரை அவிழ்ந்து விட்ட முக்கிய பிரமுகர்…!

Seeman

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக களமிறங்குகிறார். திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட உள்ள அவர் கடந்த 15ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவில் கடந்த ஆண்டுக்கான தனது ஆண்டு வருமானத்தை குறிப்பிட்டிருந்தார். இதில் கடந்த 2019-2020 ஆம் ஆண்டுக்கான வருமானம் ஆயிரம் ரூபாய் மட்டுமே என்று குறிப்பிட்டப்பட்டிருந்தது சர்ச்சையை கிளப்பியது.   அந்த வேட்புமனு சோசியல் மீடியாவில் வைரலாக சீமானை அனைவரையும் கிழித்தெடுக்க ஆரம்பித்தனர். மகன் காதுகுத்துக்கே 108 கிடா … Read more

டெண்டர் விடல, பணம் ஒதுக்கல, ரோடே போடல, ஆனா ஊழல் நடந்துருக்கு! – முதலமைச்சர் கிண்டல்…

Edappadi Palanisami

டெண்டர் விடல, பணம் ஒதுக்கல, ரோடே போடல, ஆனா ஊழல் நடந்துருக்கு! – முதலமைச்சர் கிண்டல்… தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருவாரூரில் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்தை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது, அரசு செயல்படுத்திய நலத்திட்டங்களை விளக்கி கூறிய அவர், அதிமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றார். இந்தத் தேர்தல் மூலம் திருவாரூர் தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில், பன்னீர்செல்வத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார். அதிமுக … Read more