கேள்வி கேட்டால் இப்படித்தான் அடிப்போம்.. கோவை தொகுதியில் தொடரும் சர்ச்சை!! அண்ணாமலை மீது கைது நடவடிக்கை?

If you ask a question, we will hit you like this.. Controversy will continue in Coimbatore!! Arrest action on Annamalai?

கேள்வி கேட்டால் இப்படித்தான் அடிப்போம்.. கோவை தொகுதியில் தொடரும் சர்ச்சை!! அண்ணாமலை மீது கைது நடவடிக்கை? நாடாளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது.அதிமுக மற்றும் பாஜக கூட்டணி முறிவடைந்த நிலையில் இந்தத் தேர்தலில் பாஜக வெற்றிவாகை சூட முடியுமா என்ற பெரும் கேள்வி அனைவரும் மத்தியிலும் உள்ளது.அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பொழுது பாஜக வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருந்தது. தற்பொழுது அது இல்லாத காரணத்தினால் பாஜக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது.இந்த … Read more

உதயநிதியால் கலையப்போகும் கூட்டணி.. அடிமேல் அடி சறுக்கும் திமுக!! இனி கட்டுமரம் மிதக்க வாய்ப்பே இல்லை!!

He deliberately left us in the campaign.

உதயநிதியால் கலையப்போகும் கூட்டணி.. அடிமேல் அடி சறுக்கும் திமுக!! இனி கட்டுமரம் மிதக்க வாய்ப்பே இல்லை!! தேர்தல் வந்துவிட்டாலே பிரச்சாரத்தில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என அனைவரும் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டி கொள்வதையே வழக்கமாக வைத்துள்ளனர்.அந்த வகையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஒரே ஒரு செங்கலை வைத்து அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சாரம் செய்தார்.இதனால் இவருக்கு செங்கல் மன்னன் என்று கூட பெயர் சூட்டலாம். அந்த அளவிற்கு அவரது பிரச்சாரமானது மக்களிடம் … Read more

இந்த காரணத்திற்காக தான் கோவில் கட்டினார்.. நடிகர் விஜய் குறித்து நெகிழ்ந்த தாய்..!!

It is for this reason that he built the temple.. The mother is moved by actor Vijay..!!

இந்த காரணத்திற்காக தான் கோவில் கட்டினார்.. நடிகர் விஜய் குறித்து நெகிழ்ந்த தாய்..!! ஒருபுறம் அரசியல் மற்றொரு புறம் சினிமா என பிசியாக வலம் வரும் நடிகர் விஜய் சமீபத்தில் சாய்பாபா கோவில் ஒன்றில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின. அதன் பின்னர் தான் அந்த கோவில் நடிகர் விஜய் அவரது தாய் ஷோபனாவிற்காக கட்டியது என்று கூறப்பட்டது. அதன்படி சென்னை கொரட்டூரில் உள்ள தனது 8 ஏக்கர் நிலத்தில் விஜய் அந்த … Read more

விதியை மீறி பிரச்சாரம் செய்த அண்ணாமலை.. கேள்வி கேட்ட திமுக கூட்டணி கட்சிகள் மீது சரமாரி தாக்குதல்..!!

Annamalai who campaigned against the rules.. Barrage attack on DMK allies who asked questions..!!

விதியை மீறி பிரச்சாரம் செய்த அண்ணாமலை.. கேள்வி கேட்ட திமுக கூட்டணி கட்சிகள் மீது சரமாரி தாக்குதல்..!! தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளன. எனவே அனைத்து கட்சி வேட்பாளர்களும் இரவு பகல் பாராது தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இருப்பினும் தேர்தல் பிரச்சாரத்திற்கென ஒரு விதிமுறை உள்ளது. அதன்படி இரவில் குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விதியை மீறியதாக கூறப்படுகிறது. அதன்படி, கோவை … Read more

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க!!

Want to increase sperm count? Eat these foods!!

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க!! ஒரு சில ஆண்களுக்கு தவறான சில பழக்க வழக்கங்களால் உடலில் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையக் கூடும். அவ்வாறு உடலில் விந்தணுக்கள் குறைவாக இருக்கும் ஆண்கள் அனைவரும் இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும். அதே போல விந்தணுக்களின் வீரியமும் அதிகரிக்கும். அது எந்தெந்த உணவுகள் என்று பார்க்கலாம்.  விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் உணவுகள்…  முட்டை ஆண்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க … Read more

மாதவிடாய் வயிற்று வலியை குணப்படுத்தும் மூலிகை டீ!! ஒருமுறை குடித்தால் போதும் நிரந்தர தீர்வு கிடைக்கும்!!

Herbal tea to cure period stomach ache!! One drink is enough to get a permanent solution!!

மாதவிடாய் வயிற்று வலியை குணப்படுத்தும் மூலிகை டீ!! ஒருமுறை குடித்தால் போதும் நிரந்தர தீர்வு கிடைக்கும்!! மாதவிடாய் காலத்தில் ஒரு சில பெண்களுக்கு வயிற்றுப் பகுதியில் அதீத வலி ஏற்படும்.இந்த வலி இடுப்பு பகுதி சுற்றி ஏற்படுவதால் பெண்கள் கடுமையான தொந்தரவுகளை சந்திப்பார்கள். சிலருக்கு குமட்டல்,வாந்தி,மயக்கம்,உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.இளம் பருவத்தில் கருப்பையில் இருக்கும் திசுக்களின் அதீத வளர்ச்சியால் இந்த வயிற்று வலி ஏற்படுகிறது.இதை இயற்கையான முறையில் குணப்படுத்துவது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)முருங்கை … Read more

இந்த மூன்று பொருட்களை கொண்டு தூபம் போட்டால் கொடிய கண் திருஷ்டியும் நீங்கி விடும்!!

How to get rid of bad energy in the house

இந்த மூன்று பொருட்களை கொண்டு தூபம் போட்டால் கொடிய கண் திருஷ்டியும் நீங்கி விடும்!! நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே கண் திருஷ்டி,பில்லி,சூனியம்,ஏவல் என்ற கொடிய சக்திகள் இருந்து வருகிறது.நம் மீது பொறாமை குணம் கொண்டவர்களால்,தங்களுக்கு ஆகாதவர்களால் இது போன்ற கொடிய விஷயங்கள் நிகழ்கிறது.அதாவது ஒருவரின் தீய எண்ணங்களின் வெளிப்பாடே கண் திருஷ்டி. கண் திருஷ்டியால் வீட்டில் சோக நிகழ்வுகள்,பணக் கஷ்டம்,தொழிலில் நஷ்டம் ஆகியவை ஏற்படும்.இந்த தீய சக்திகளிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ள வாழ்வில் முன்னேற்றம் … Read more

கடன் பிரச்சனை ஒழிந்து செல்வ செழிப்போடு வாழ இந்த இரண்டு எண்ணெயை கொண்டு லட்சுமி குபேரருக்கு தீபம் போடுங்கள்!!

Light a lamp to Lakshmi Kubera with these two oils to get rid of debt problems and live a prosperous life!!

கடன் பிரச்சனை ஒழிந்து செல்வ செழிப்போடு வாழ இந்த இரண்டு எண்ணெயை கொண்டு லட்சுமி குபேரருக்கு தீபம் போடுங்கள்!! வாழ்க்கையை நிம்மதியாக வாழ கடன் வாங்காமல் இருக்க வேண்டும்.அதற்கு முறையான திட்டமிடல் செய்து வாழ்க்கையை சிறப்பாக நடத்த வேண்டும்.ஆனால் அனைவராலும் அது முடிவதில்லை. ஒரு சிலர் சிறப்பான திட்டமிடலால் கடன் வாங்காமல் வாழ்க்கையில் முன்னேறி செல்கின்றனர்.ஒரு சிலர் கடன் வாங்கி வாழ்க்கையை நடத்துகின்றனர்.இதனால் வாழ்நாள் முழுவதும் பிறருக்கு கடனாளியாக இருக்கும் நிலையை நாமே அமைத்துக் கொள்கிறோம். வாங்கிய … Read more

BP: உயர் இரத்த அழுத்தம் குறைய இந்த கை வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள்! 100% பலன் உண்டு!!

BP: Try These Home Remedies to Reduce High Blood Pressure! 100% effective!!

BP: உயர் இரத்த அழுத்தம் குறைய இந்த கை வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள்! 100% பலன் உண்டு!! தற்பொழுது பலருக்கு உயர் இரத்த அழுத்த பாதிப்பு இருக்கிறது.எதை எப்பொழுதும் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம் ஆகும். உயர் இரத்த அழுத்தத்தால் இதய செயலிழப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை பழக்கத்தை தங்களுக்கு ஏற்றவாறு ஆரோக்கியமானதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.அடிக்கடி இரத்த அழுத்தத்தை சரிபார்க்க வேண்டும். உடற்பயிற்சி மேற்கொள்ளுதல்,மனதை ஒருநிலையாக வைத்தல் போன்ற காரணங்களால் உயர் … Read more

இந்த விளக்கில் தீபம் போட்டு வழிபட்டால் உங்கள் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்!!

Summer, how to beat the summer heat, how to make nong milk at home, what to do to keep your body cool

இந்த விளக்கில் தீபம் போட்டு வழிபட்டால் உங்கள் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்!! உங்கள் வீட்டில் தொடர்ந்து ஏதேனும் ஒரு பிரச்சனை வந்துகொண்டே இருந்தால் தங்களுக்கு குலதெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்கவில்லை என்று அர்த்தம்.உடல் சார்ந்த பிரச்சனை,மனம் சார்ந்த பிரச்சனை வாட்டி வந்தால் உங்கள் குலதெய்வத்தை நாள்தோறும் வழிபட்டு வாருங்கள். தங்கள் குலதெய்வத்தை விட்டுவிட்டு இஷ்ட தெய்வத்தை வணங்கி வருவது,குலதெய்வ வழிபாட்டை மறப்பது போன்றவற்றால் குலதெய்வ கோபத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படும். குலதெய்வ வழிபாட்டை முறையாக செய்யாவிட்டால் … Read more