பிரதமர் மோடிக்கு நிகரான வேட்பாளர் யாரும் கிடையாது! டிடிவி தினகரன் அவர்கள் பேச்சு!

பிரதமர் மோடிக்கு நிகரான வேட்பாளர் யாரும் கிடையாது! டிடிவி தினகரன் அவர்கள் பேச்சு!

பிரதமர் மோடிக்கு நிகரான வேட்பாளர் யாரும் கிடையாது! டிடிவி தினகரன் அவர்கள் பேச்சு! நாடாளுமன்ற தேர்தல் களைகட்டியுள்ள நிலையில் இங்கு பிரதமர் மோடிக்கு நிகரான வேட்பாளரோ அல்லது தலைவரோ யாரும் இல்லை என்று அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் அவர்கள் பேசியுள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. அதையடுத்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க ஸ்டாலின், எடப்பாடி கே … Read more

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்கும் சூர்யா; என்ன காரணம் தெரியுமா?

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்கும் சூர்யா; என்ன காரணம் தெரியுமா?

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்கும் சூர்யா; என்ன காரணம் தெரியுமா? நடிகர் சூர்யா முன்னதாக இயக்குனர் சுதா கொங்கரா படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் இந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அடுத்ததாக சூர்யா, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.   கார்த்திக் சுப்புராஜ் தமிழில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இறுதியாக கூட லாரன்ஸை வைத்து இவர் இயக்கிய … Read more

இந்தியன் வங்கியில் ‘தங்க நகை மதிப்பீட்டாளர்’ பணி!! ஏப்ரல் 10 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!!

இந்தியன் வங்கியில் 'தங்க நகை மதிப்பீட்டாளர்' பணி!! ஏப்ரல் 10 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!!

இந்தியன் வங்கியில் ‘தங்க நகை மதிப்பீட்டாளர்’ பணி!! ஏப்ரல் 10 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!! இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள ‘தங்க நகை மதிப்பீட்டாளர்’ பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் வருகின்ற ஏப்ரல் 10 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: இந்தியன் வங்கி (Indian Bank) … Read more

உங்கள் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் பெருக இந்த எளிய வழிகளை பின்பற்றினாலே போதும்!!

Remedy to get rid of poverty and keep your home office overflowing with money

உங்கள் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் பெருக இந்த எளிய வழிகளை பின்பற்றினாலே போதும்!! வீட்டில் பணம்,நகையின் வரவு அதிகரிக்க அவசியம் லட்சுமி தாயாரின் அருள் இருக்க வேண்டும்.அதற்கு வீட்டை கோயில் போன்று வைத்துக் கொள்வது அவசியம்.அதுமட்டும் இன்றி வீட்டில் சில மாற்றங்களை கொண்டு வருதல்,சிலவற்றை தவறாமல் கடைபிடித்தல் மூலம் லட்சுமி கடாட்சத்தை பெருக்க முடியும். பிறரிடம் வாங்கிய பணத்தை செவ்வாய் கிழமை அன்று கொடுப்பது நல்லது.அதேபோல் பிறருக்கு கடன் கொடுக்குறீர்கள் என்றால் செவ்வாய் ஹோரையில் கொடுப்பது நல்லது. … Read more

உங்கள் அக்குளில் தாங்க முடியாத அளவு துர்நாற்றம் வீசுகிறதா? இந்த ஒரு கல் போதும் எப்பேர்ப்பட்ட வியர்வை துர்நாற்றமும் நொடியில் மாயமாகி விடும்!!

உங்கள் அக்குளில் தாங்க முடியாத அளவு துர்நாற்றம் வீசுகிறதா? இந்த ஒரு கல் போதும் எப்பேர்ப்பட்ட வியர்வை துர்நாற்றமும் நொடியில் மாயமாகி விடும்!!

உங்கள் அக்குளில் தாங்க முடியாத அளவு துர்நாற்றம் வீசுகிறதா? இந்த ஒரு கல் போதும் எப்பேர்ப்பட்ட வியர்வை துர்நாற்றமும் நொடியில் மாயமாகி விடும்!! கோடை காலத்தில் உடலில் இருந்து அதிகளவு நீர் வெளியேறும்.இதை தான் வியர்வை என்று அழைக்கின்றோம்.சிலருக்கு அக்குள்,தொடை இடுக்கு,அந்தரங்க பகுதியில் அதிகளவு வியர்வை வெளியேறும். இதனால் அந்த பகுதிகளில் அதிகளவு கெட்டை வாடை வீசும்.குளித்தாலும் அந்த வாடை வீசத் தொடங்கும்.சிலர் வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்த வாசனை பவுடர்,வாசனை திரவியம் போன்றவற்றை அங்கு பயன்படுத்துவார்கள். ஆனால் … Read more

கோடை வெயிலை குளுமையாக்கும் “நெல்லி மோர்” – இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது?

கோடை வெயிலை குளுமையாக்கும் "நெல்லி மோர்" - இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது?

கோடை வெயிலை குளுமையாக்கும் “நெல்லி மோர்” – இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது? வெயில் காலத்தில் உடல் அதிகளவு சூடாவது இயல்பான ஒன்று தான்.இருந்தாலும் இந்த உடல் சூட்டால் தலைவலி,கண் தொடர்பான பிரச்சனை,வயிறு தொடர்பான பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. எனவே உடல் சூட்டை தணிக்க மோரில் இந்த பொருட்களை கலந்து குடித்து வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)மோர் – 1 கப் 2)மலை நெல்லிக்காய் – 1 3)சின்ன வெங்காயம் – 4 4)கொத்தமல்லி … Read more

வீட்டில் விளக்கேற்றிய பின்னர் இந்த விஷயங்களை எல்லாம் தெரியாமல் கூட செய்து விடாதீர்கள்!!

வீட்டில் விளக்கேற்றிய பின்னர் இந்த விஷயங்களை எல்லாம் தெரியாமல் கூட செய்து விடாதீர்கள்!!

வீட்டில் விளக்கேற்றிய பின்னர் இந்த விஷயங்களை எல்லாம் தெரியாமல் கூட செய்து விடாதீர்கள்!! வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வழிபாடு செய்வதை இந்துக்கள் காலம் காலமாய் செய்து வரும் ஒரு வழக்கம் தான்.விளக்கில் காமாட்சி விளக்கு,குத்து விளக்கு,அகல்,ஐந்து முக விளக்கு என்று பல வகைகள் இருக்கிறது. அதேபோல் விளக்கு ஏற்ற நல்லெண்ணெய்,விளக்கெண்ணெய்,நெய் போன்ற எண்ணெய்களை பயன்படுத்துவது வழக்கமான ஒன்று தான்.தினமும் காலை அல்லது மாலை நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் கடவுளின் ஆசி முழுமையாக கிடைக்கும் … Read more

வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த இந்த பொருளை வாயில் போட்டு மெல்லுங்கள்!!

வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த இந்த பொருளை வாயில் போட்டு மெல்லுங்கள்!!

வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த இந்த பொருளை வாயில் போட்டு மெல்லுங்கள்!! வாயில் இருந்து வீசும் கெட்ட நாற்றத்தை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள கை வைத்தியத்தை அவசியம் பின்பற்றவும். 1)படிகாரம் சிறிது படிகாரத்தை காய்ச்சி ஆறவைத்து வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் அகலும். 2)வேப்பம் பூ ஒரு கிளாஸ் நீரில் சிறிது வேப்பம் பூ சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் வாய் துர்நாற்றம் முழுமையாக கட்டுப்படும். 3)வேப்பிலை சிறிது வேப்பிலையை அரைத்து சாறு எடுத்து பல் தேய்த்து … Read more

உடலை இரும்பு போல் வலிமையாக்கும் உளுந்து!! இதை எவ்வாறு சாப்பிட வேண்டும்!!

உடலை இரும்பு போல் வலிமையாக்கும் உளுந்து!! இதை எவ்வாறு சாப்பிட வேண்டும்!!

உடலை இரும்பு போல் வலிமையாக்கும் உளுந்து!! இதை எவ்வாறு சாப்பிட வேண்டும்!! உடல் ஆரோக்கியமாக,வலிமையாக இருக்க உளுந்து பருப்பில் கஞ்சி செய்து சாப்பிட்டு வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)கருப்பு உளுந்து 2)பாதாம் பருப்பு 3)முந்திரி 4)ஏலக்காய் 5)பனை வெல்லம் 6)நெய் 7)தேங்காய் 8)வெந்தயம் செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 100 கிராம் கருப்பு உளுந்து பருப்பு மற்றும் 1/4 தேக்கரண்டி வெந்தயம் சேர்க்கவும்.பிறகு அதில் தண்ணீர் ஊற்றி 3 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். பிறகு ஒரு மிக்ஸி … Read more

தலை முடி புதர் போல் அடர்த்தியாக வளர வேண்டுமா? அப்போ இதை பொருளை இப்படி யூஸ் பண்ணுங்க!!

தலை முடி புதர் போல் அடர்த்தியாக வளர வேண்டுமா? அப்போ இதை பொருளை இப்படி யூஸ் பண்ணுங்க!!

தலை முடி புதர் போல் அடர்த்தியாக வளர வேண்டுமா? அப்போ இதை பொருளை இப்படி யூஸ் பண்ணுங்க!! தற்பொழுது அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை தலைமுடி உதிர்தல்.இதை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிதில் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்:- 1)அரிசி – 2 தேக்கரண்டி 2)சின்ன வெங்காயம் – 4 3)வெந்தயம் – 1 தேக்கரண்டி 3)கற்றாழை ஜெல் செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி அரிசி சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒரு இரவு முழுவதும் … Read more