கொளுத்தும் கோடை வெயில்; தக்காளி விலை உயரும் அபாயம்!

கொளுத்தும் கோடை வெயில்; தக்காளி விலை உயரும் அபாயம்!

கொளுத்தும் கோடை வெயில்; தக்காளி விலை உயரும் அபாயம்! கோடை காலம் தொடங்கி விட்டாலே விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை தாறுமாறாக உயர தொடங்கி விடும். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு வரை விலை இல்லை என்று கூறி சாலையோரத்தில் விவசாயிகள் கொட்டி சென்ற தக்காளிகளுக்கு மீண்டும் மவுசு அதிகரித்துள்ளது. அதாவது கடும் வெயில் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தக்காளி செடிகள் கருகி வருகின்றன. எனவே தமிழகத்தின் … Read more

தொடர்ந்து29 மணி நேரம் ராகிங் செய்த சீனியர் மாணவர்கள; கல்லூரி மாணவருக்கு நடந்த கொடூரத்தின்உச்சம்!

தொடர்ந்து29 மணி நேரம் ராகிங் செய்த சீனியர் மாணவர்கள; கல்லூரி மாணவருக்கு நடந்த கொடூரத்தின்உச்சம்!

தொடர்ந்து29 மணி நேரம் ராகிங் செய்த சீனியர் மாணவர்கள; கல்லூரி மாணவருக்கு நடந்த கொடூரத்தின்உச்சம்! கேரள மாநிலம் வயநாடு அருகே சீனியர் மாணவர்களால் தொடர்ந்து 29 மணி நேரம் ராகிங் செய்யப்பட்ட கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு அருகே பூக்கோடு பகுதியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த சித்தார்த்தன் என்ற மாணவர் கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி விடுதி கழிவறையில் … Read more

அப்பாவுக்குஉதட்டில் முத்தம் கொடுத்தால் தப்பா? முத்த சர்ச்சை குறித்து பேசிய இந்திரஜா சங்கர்!

அப்பாவுக்குஉதட்டில் முத்தம் கொடுத்தால் தப்பா? முத்த சர்ச்சை குறித்து பேசிய இந்திரஜா சங்கர்!

அப்பாவுக்குஉதட்டில் முத்தம் கொடுத்தால் தப்பா? முத்த சர்ச்சை குறித்து பேசிய இந்திரஜா சங்கர்! பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவிற்கு கார்த்திக் என்பவருடன் சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண விழாவில் ஏராளமான திரைபிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி இருந்தனர். இவர்களின் திருமண கொண்டாட்டத்தை தனியார் யூடியூப் சேனல் ஒன்று பிரத்யேகமாக ஒளிபரப்பும் செய்தது. இதற்கிடையில் இந்திரஜா மற்றும் அவரின் கணவர் கார்த்தி இருவரு உதட்டு முத்த சர்ச்சையில் சிக்கினார்கள். அதாவது … Read more

அவங்க கொடுத்தா வாங்கிக்கோங்க ஆனால் எங்களுக்கு வாக்களியுங்கள்! பிரச்சாரத்தில் கடம்பூர் ராஜூ பேச்சு!

அவங்க கொடுத்தா வாங்கிக்கோங்க ஆனால் எங்களுக்கு வாக்களியுங்கள்! பிரச்சாரத்தில் கடம்பூர் ராஜூ பேச்சு!

அவங்க கொடுத்தா வாங்கிக்கோங்க ஆனால் எங்களுக்கு வாக்களியுங்கள்! பிரச்சாரத்தில் கடம்பூர் ராஜூ பேச்சு! திமுக கட்சி ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக்கோங்க மக்களே. ஆனால் அதிமுக கட்சிக்கு ஓட்டு போட்டு விடுங்க என்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கடம்பூர் ராஜூ அவர்கள் பேசியுள்ளார். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சிவசாமி வேலுமணி அவர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோர் கொளுத்தும் வெயில் என்றும் பார்க்காமல் மக்களிடம் வாக்கு … Read more

GOLD RATE:புதிய உச்சத்தில் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!!

GOLD RATE:புதிய உச்சத்தில் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!!

GOLD RATE:புதிய உச்சத்தில் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!! சென்னை,ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 அதிகரித்து விற்பனையாகி வருகிறது. கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.நிபுணர்களின் கருத்துப்படி கூடிய விரைவில் ஒரு கிராம் தங்கம் ரூ.7,000 தொட்டு விடும் போல. வரலாறு காணாத தங்கம் விலை உயர்வால் நடுத்தர மக்கள் கலக்கத்தில் இருக்கின்றனர்.நேற்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.6,615க்கும் ஒரு சவரன் ரூ.52,920க்கும் … Read more

குறைந்து வரும் அரிசியின் விலை! மகிழ்ச்சியில் மூழ்கிய இல்லத்தரசிகள்!

குறைந்து வரும் அரிசியின் விலை! மகிழ்ச்சியில் மூழ்கிய இல்லத்தரசிகள்!

குறைந்து வரும் அரிசியின் விலை! மகிழ்ச்சியில் மூழ்கிய இல்லத்தரசிகள்! மழை, புயல், காற்று போன்ற பல இயற்கையான காரணங்களால் விளைச்சல் குறைந்து அதிகரித்து வந்த அரிசியின் விலை தற்பொழுது குறையத் தொடங்கியுள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். மிக்ஜாம் புயல், ஜனவரியில் வீசிய பலமான காற்று, பருவ மழை பெய்யத் தவறியது முதலிய பல காரணங்களால் விளைச்சல் குறைந்து நெல் விலை உயரத் தொடங்கியது. மேலும் சம்பா சாகுபடி செய்ய மழை பெய்யாததால் விவசாயிகள் விழி பிதுங்கி நின்றனர். … Read more

கொளுத்தும் கோடை வெயிலில் மக்களை குளிர்விக்க வரும் கோடை மழை!

கொளுத்தும் கோடை வெயிலில் மக்களை குளிர்விக்க வரும் கோடை மழை!

கொளுத்தும் கோடை வெயிலில் மக்களை குளிர்விக்க வரும் கோடை மழை! தமிழகத்தில் இப்போதே கோடை வெயில் கொளுத்த தொடங்கி விட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே காணப்படுகிறது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கோடை வெயில் சதம் அடித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். நிறைய இடங்களில் அதிக வெப்பம் காரணமாக குழந்தைகளுக்கு அம்மை போன்ற நோய்கள் பரவ தொடங்கியுள்ளன. இந்நிலையில், கோடை வெப்பத்தை தணிக்கும் விதமாக … Read more

குருநாதர் என்றும் பாராமல் பாலச்சந்தரிடம் சண்டைக்கு சென்ற கமல்; என்ன காரணம் தெரியுமா?

குருநாதர் என்றும் பாராமல் பாலச்சந்தரிடம் சண்டைக்கு சென்ற கமல்; என்ன காரணம் தெரியுமா?

குருநாதர் என்றும் பாராமல் பாலச்சந்தரிடம் சண்டைக்கு சென்ற கமல்; என்ன காரணம் தெரியுமா? தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரம் என்று அழைக்கப்படுபவர் தான் இயக்குனர் கே.பாலச்சந்தர். 1965 ஆம் ஆண்டு நாகேஷை வைத்து இவர் இயக்கிய நீர்க்குமிழி என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் பாலச்சந்தர் இயக்குனராக அறிமுகமானார். அதற்கு முன்னதாக சில படங்களில் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இயக்குனர் பாலச்சந்தர் தமிழ் சினிமாவில் பல உன்னதமான படைப்புகளை வழங்கியுள்ளதோடு, ரஜினி கமல் போன்ற திறமையான … Read more

தீவுமக்களுக்கு தொல்லையாக மாறிய ஆடுகள்: மேயர் எடுத்த அதிரடி முடிவு!

தீவுமக்களுக்கு தொல்லையாக மாறிய ஆடுகள்: மேயர் எடுத்த அதிரடி முடிவு!

தீவுமக்களுக்கு தொல்லையாக மாறிய ஆடுகள்: மேயர் எடுத்த அதிரடி முடிவு! ஏழைகளின் பசு என்று கூறும் அளவிற்கு மிகவும் சாதுவான பிராணிகள் தான் ஆடுகள். ஆனால் ஆடுகளால் ஒரு தீவில் இருக்கும் மக்கள் நாள்தோறும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இத்தாலியில் சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக மிகவும் அழகாக அமைந்துள்ள தீவு தான் அலிக்குடி தீவு. இந்த தீவில் வசிக்கும் மொத்த மக்களின் எண்ணிக்கையே 100 பேர் தான். இந்நிலையில் இந்த மக்களுக்கு … Read more

மகள் முறை வரும் பெண்ணை திருமணம் செய்த எதிர்நீச்சல் சீரியல் நடிகர் வேல ராமமூர்த்தி….!

மகள் முறை வரும் பெண்ணை திருமணம் செய்த எதிர்நீச்சல் சீரியல் நடிகர் வேல ராமமூர்த்தி….!

மகள் முறை வரும் பெண்ணை திருமணம் செய்த எதிர்நீச்சல் சீரியல் நடிகர் வேல ராமமூர்த்தி….! தனக்கு மகள் முறை வரும் பெண்ணை திருமணம் செய்திருப்பதாக பிரபல எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் குற்றப்பரம்பரை, பட்டத்து யானை போன்ற பல நாவல்களை எழுதியவர் தான் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி. இவரின் தோற்றம் மற்றும் கம்பீரமான குரல் காரணமாக இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி மதயானைக் கூட்டம் என்ற … Read more