மார்பில் தேங்கிய சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இதை ஒரு கிளாஸ் குடிங்கள் போதும்!!

மார்பில் தேங்கிய சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இதை ஒரு கிளாஸ் குடிங்கள் போதும்!!

மார்பில் தேங்கிய சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இதை ஒரு கிளாஸ் குடிங்கள் போதும்!! மார்பில் தேங்கிய சளி கரைந்து வெளியேற மருத்துவரை அணுகாமல் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு குணப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)சுக்கு 2)ஓமம் 3)மஞ்சள் தூள் 4)வெற்றிலை 5)பால் செய்முறை:- அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு ஸ்பூன் ஓமத்தை போட்டு மிதமான தீயில் கருகிடாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.இதை ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். … Read more

மோர் + 2 பொருள் இருந்தால் மலச்சிக்கல் வாயுத் தொல்லை பைல்ஸ் முழுமையாக குணமாகும்!!

மோர் + 2 பொருள் இருந்தால் மலச்சிக்கல் வாயுத் தொல்லை பைல்ஸ் முழுமையாக குணமாகும்!!

மோர் + 2 பொருள் இருந்தால் மலச்சிக்கல் வாயுத் தொல்லை பைல்ஸ் முழுமையாக குணமாகும்!! ஆரோக்கியமற்ற உணவுமுறை மாற்றத்தால் இன்று பெரும்பாலானோர் மலச்சிக்கல்,வாயுத் தொல்லை,மூலம்,அல்சர் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதியடைந்து வருகின்றனர்.உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சத்தான உணவு உண்பது மிகவும் அவசியம் ஆகும்.ஆனால் உணவில் அக்கறை செலுத்தாவிட்டால் கடுமையான பின் விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும். தேவையான பொருட்கள்:- 1)மோர் 2)ஓமம் 3)சின்ன வெங்காயம் செய்முறை:- அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/2 தேக்கரண்டி ஓமம் சேர்த்து … Read more

இந்த ஒரு தீபம் கடனில் சிக்கி தவிக்கும் உங்களை காப்பற்ற செய்யும்!! நம்புங்க அனுபவ உண்மை!!

இந்த ஒரு தீபம் கடனில் சிக்கி தவிக்கும் உங்களை காப்பற்ற செய்யும்!! நம்புங்க அனுபவ உண்மை!!

இந்த ஒரு தீபம் கடனில் சிக்கி தவிக்கும் உங்களை காப்பற்ற செய்யும்!! நம்புங்க அனுபவ உண்மை!! கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசை.ஆனால் எதிர்பாரத செலவுகள் வந்து விடுவதால் பணம் இல்லாதவர்கள் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். முதலில் கடன் வாங்குவார்கள் பிறகு அதை அடைக்க வழி ஏதும் செய்யாமல் மீண்டும் இன்னொரு கடன் வாங்குவார்கள்.இதனால் எளிதில் கடனாளியாக மாறி விடுகின்றனர்.கடன் வாங்கினால் அதை எவ்வாறு அடைக்கலாம் என்று … Read more

Kerala Recipe: ருசியான முட்டை பிரட்டல் கேரளா பாணியில் செய்வது எப்படி?

Kerala Recipe: ருசியான முட்டை பிரட்டல் கேரளா பாணியில் செய்வது எப்படி?

Kerala Recipe: ருசியான முட்டை பிரட்டல் கேரளா பாணியில் செய்வது எப்படி? புரதம் நிறைந்த முட்டையில் கேரளா ஸ்டைல் பிரட்டல் செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)வேகவைத்த முட்டை – 5 2)தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி 3)பெரிய வெங்காயம் – 1(பொடியாக நறுக்கியது) 4)தக்காளி – 1(நறுக்கியது) 5)பச்சை மிளகாய் – 2(நறுக்கியது) 6)கறிவேப்பிலை – 1 கொத்து 7)மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி 8)கொத்தமல்லி தூள் – 1 தேக்கரண்டி … Read more

ஜீரண சக்தியை அதிகரிக்க வேண்டுமா? அப்போ வேப்பிலையை மஞ்சளுடன் இப்படி பயன்படுத்துங்க! 

ஜீரண சக்தியை அதிகரிக்க வேண்டுமா? அப்போ வேப்பிலையை மஞ்சளுடன் இப்படி பயன்படுத்துங்க! 

ஜீரண சக்தியை அதிகரிக்க வேண்டுமா? அப்போ வேப்பிலையை மஞ்சளுடன் இப்படி பயன்படுத்துங்க! வேப்பிலையை பற்றி அனைவருக்கும் பல தகவல்கள் தெரியும். இந்த இலை மட்டுமில்லாமல் வேப்பிலை மரத்தின். பூ, காய், பட்டை, வேர் என வேப்பிலையின் அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படுகிறது. அதே போலத்தான் மஞ்சளும். மஞ்சள் இயற்கையான கிருமி நாசினியாக பயன்பட்டு வருகின்றது. இந்த மஞ்சளை வேப்பிலையுடன் சேர்த்து பயன்படுத்தும் பழுது நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. அந்த வகையில் இந்த பதிவில் வேப்பிலையுடன் … Read more

வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்க இந்த பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிடுங்கள்!!

வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்க இந்த பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிடுங்கள்!!

வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்க இந்த பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிடுங்கள்!! வெள்ளரி பழம் கோடை காலத்தில் அதிகளவு விற்பனை செய்யக் கூடிய ஒன்று.இந்த பழத்தில் அதிகளவு நீர்ச்சத்து,வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தருகிறது. கோடை காலம் தொடங்கி வெயில் சுட்டெரித்து வருவதால் உடல் அதிகளவு சூடாகிறது.இந்த சூட்டை தணிக்க வெயிலில் இருந்து உடலை காத்துக் கொள்ள வெள்ளரி பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிட்டு வருவது நல்லது.வெள்ளரி பழத்தில் வைட்டமின்கள்,நீர்ச்சத்து,ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. … Read more

14 நாட்களில் தொப்பை இருந்த இடம் தெரியாமல் கரைந்து போகும் இந்த டீ குடித்தால்!!

14 நாட்களில் தொப்பை இருந்த இடம் தெரியாமல் கரைந்து போகும் இந்த டீ குடித்தால்!!

14 நாட்களில் தொப்பை இருந்த இடம் தெரியாமல் கரைந்து போகும் இந்த டீ குடித்தால்!! இன்று பெரும்பாலானோர் உடல் பருமனால் அவதியடைந்து வருகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் தவறான உணவு முறை பழக்கம் மற்றும் சோம்பேறி தனமான வாழ்க்கை முறை. இதனால் வயிற்று பகுதியில் அதிகளவு கொழுப்பு சேர்ந்து விடுகிறது.வயிற்று பகுதியில் தேங்கி கிடக்கும் கொழுப்புகள் கரைய பட்டை தேநீர் அருந்துவது நல்லது. தேவையான பொருட்கள்:- 1)இலவங்கப்பட்டை 2)தண்ணீர் 3)தேன் செய்முறை:- ஒரு துண்டு பட்டையை லேசாக வறுத்து … Read more

வெயிலால் உங்கள் முகம் கருமையாக மாறுகின்றதா? அப்போ தயிரை இப்படி பயன்படுத்துங்க

வெயிலால் உங்கள் முகம் கருமையாக மாறுகின்றதா? அப்போ தயிரை இப்படி பயன்படுத்துங்க

வெயிலால் உங்கள் முகம் கருமையாக மாறுகின்றதா? அப்போ தயிரை இப்படி பயன்படுத்துங்க தற்பொழுது வெயில் காலம் தொடங்கி நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் அனைவரும் அவர்களின் ஆற்றலை இழக்கின்றனர். ஆற்றலை இழந்தால் எதாவது பானம் அல்லது உணவை எடுத்துக் கொண்டு ஆற்றலை திரும்பப் பெற்று விடலாம். ஆனால் வெயிலால் சருமம் பாதிக்கப்பட்டால் அதை எப்படி மீட்டு எடுப்பது என்பது குறித்து யாருக்கும் தெரிவது இல்லை. வெயில் காலம் வந்துவிட்டால் மக்கள் அதிகமாக தயிரை … Read more

‘ஒரே நாடு ஒரே தேர்தலை’விமர்சித்த கமல் – பதிலடி கொடுத்த வானதி சீனிவாசன்!

'ஒரே நாடு ஒரே தேர்தலை'விமர்சித்த கமல் - பதிலடி கொடுத்த வானதி சீனிவாசன்!

‘ஒரே நாடு ஒரே தேர்தலை’விமர்சித்த கமல் – பதிலடி கொடுத்த வானதி சீனிவாசன்! ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் போது மத்திய மற்றும் மாநில அரசு உட்பட அனைத்து அரசு அதிகாரிகளின் பணிகளும் பாதிக்கப்படுகிறது எனவே நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை நடத்த பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அதற்கான அனைத்து கட்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றது. இதற்காக, நாடு முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவதில் … Read more

மும்பை புறப்பட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மும்பை புறப்பட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மும்பை புறப்பட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்! ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரை நிறைவு விழா மற்றும் இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ள மும்பை புறப்பட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். கடந்த 14ஆம் தேதி மணிப்பூரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கிய ராகுல்காந்தி 15 மாநிலங்கள் வழியாக சுமார் 6,700 கிலோமீட்டர் தொலைவை 63 நாட்களில் கடந்து யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் தாணேவில் உள்ள அம்பேத்கர் நினைவிடத்தில் தனது ஒற்றுமை யாத்திரை பயணத்தை நிறைவு செய்கிறார். … Read more