நடிப்புதான் முக்கியம் என வேலையை உதறிய டாப் 5 நடிகர்கள்! வக்கீல் தொழிலை கைவிட்ட மலையாள சூப்பர்ஸ்டார்!

நடிப்புதான் முக்கியம் என வேலையை உதறிய டாப் 5 நடிகர்கள்! வக்கீல் தொழிலை கைவிட்ட மலையாள சூப்பர்ஸ்டார்!

நடிப்புதான் முக்கியம் என வேலையை உதறிய டாப் 5 நடிகர்கள்! வக்கீல் தொழிலை கைவிட்ட மலையாள சூப்பர்ஸ்டார்! சினிமாவில் நடிப்பதற்காகவே தான் செய்து வந்த சொந்த வேலையை உதறித் தள்ளி தற்பொழுது இந்திய சினிமாவில் முன்னனி நடிகர்களாக இருக்கும் டாப் 5 நடிகர்கள் யார் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். 1. நடிகர் ரஜினிகாந்த்… தற்பொழுது உலகம் முழுவதும் அறியக் கூடிய நடிகராக சூப்ர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். தன்னுடைய சினிமா வாழ்க்கையில் பல … Read more

தமிழகத்தில் அண்மையில் தொடரும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் !!

தமிழகத்தில் அண்மையில் தொடரும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் !!

தமிழகத்தில் அண்மையில் தொடரும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் !! தமிழகத்தில் கடந்த சில தினங்களாக போக்குவரத்து சங்கம், மாற்றுதிறனாளிகள், வருமானவரித்துறை, இடைநிலை ஆசிரியர்கள் என எங்கு பார்த்தாலும் அரசின் பல்வேறு தீர்மானங்களுக்கு எதிராக வேலை நிறுத்தப் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. அந்த வரிசையில் தற்பொழுது சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விசைதறித் தொழிலாளர்களும், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், வணிக கடன்களை விரைவாக வசூலிக்க கொண்டுவரப்பட்டுள்ள வருமான வரி சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து … Read more

இறுதி கட்டத்தை எட்டும் திமுக- மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேச்சுவார்த்தை!!

இறுதி கட்டத்தை எட்டும் திமுக- மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேச்சுவார்த்தை!!

இறுதி கட்டத்தை எட்டும் திமுக- மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேச்சுவார்த்தை!! சென்னை அண்ணா அறிவாளயத்தில திமுக- மார்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி இடையே தொகுதி பங்கீடு தொடர்பான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. திமுக பேச்சுவார்த்தை குழு தலைவர் ஆர்.பாலு,மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சம்பத்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஐந்து தொகுதிகளை கேட்டுள்ள நிலையில், அதில் ஏற்கனவே போட்டியிட்ட நாகை, திருப்பூர் தொகுதியை மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று … Read more

2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல்! மத்திய சட்ட ஆணையம் திட்டவட்டம்!

2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல்! மத்திய சட்ட ஆணையம் திட்டவட்டம்!

2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல்! மத்திய சட்ட ஆணையம் திட்டவட்டம்! எதிர் வரும் 2029ம் ஆண்டில் இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை செயல்படுத்த சட்ட ஆணையம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்தலை நடத்துவதற்கு ஆகும் செலவுகளை குறைக்கவும் மேலும் பிரதிநிதிகள் செய்யும் பணிகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான வகையில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை செய்ல்படுத்த இருப்பதாக … Read more

கூடிய விரைவில் பாஜகவில் இணைவேன்- காங்கிரஸ் எம்.பி!!!

கூடிய விரைவில் பாஜகவில் இணைவேன்- காங்கிரஸ் எம்.பி!!!

கூடிய விரைவில் பாஜகவில் இணைவேன்- காங்கிரஸ் எம்.பி!!! கலால் மற்றும் அறநிலையத்துறை முன்னாள் அமைச்சராக இருந்த ஹாவேரி ஹனகல் தொகுதி காங்கிரஸ் எம்.பி மனோகர் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணையவுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் எம்.பி சீட் எதிர்பார்த்தார் ஆனால் காங்கிரஸ் நிராகரித்ததால் காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, மனோகர் தற்போது பாஜகவில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார், எந்த நிபந்தனையும் இன்றி கூடிய விரைவில் பாஜகவில் இணைந்து சமூக … Read more

“தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது” அடுத்தடுத்து திமுகவினர் பேச்சு!!

"தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது" அடுத்தடுத்து திமுகவினர் பேச்சு!!

“தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது” அடுத்தடுத்து திமுகவினர் பேச்சு!! பிரதமர் மோடி எத்தனை முறை வந்தாலும் தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாதே என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். மேலும் அவர், “மோடியிடம் இருந்து இன்றைக்கும் நாகரிகமான அரசியலை நாங்கள் எதிர்பார்த்ததில்லை. அவருடைய தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பது மாண்புமிகு பிரதமர் மோடிக்கு நன்றாகவே தெரியும் அதனுடைய வயிற்றெரிச்சல் தான் இந்த வருகைக்கு காரணம்.” என்று தெரிவித்தார். இதனை அடுத்து திமுக செய்திக்குழு தொடர்பு தலைவர் TKS … Read more

பெற்றோர்களே நினைவுக்கொள்ளுங்கள் ‘மார்ச் 3’போலியோ முகாம்!!

பெற்றோர்களே நினைவுக்கொள்ளுங்கள் 'மார்ச் 3'போலியோ முகாம்!!

பெற்றோர்களே நினைவுக்கொள்ளுங்கள் ‘மார்ச் 3’போலியோ முகாம்!! தமிழகம் முழுவதும் வருகின்ற மார்ச் மூன்றாம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையான அன்று அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் , அங்கன் வாடி மையங்கள் உள்ளிட்ட 43,051 இடங்களில் முகாம்கள் அமைத்து மொத்தம் 57.84 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க நிர்ணயம் செய்துள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் போலியோ முகாம்களால் தமிழகம் போலியோ இல்லாத மாநிலமாக உள்ளது எனவே … Read more

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் அசத்தல் வேலைவாய்ப்பு!

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் அசத்தல் வேலைவாய்ப்பு!

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் அசத்தல் வேலைவாய்ப்பு! தமிழக அரசுக்கு கீழ் இயங்கி வரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள “இளநிலை பொறியாளர்” பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் இருக்கும் நபர்கள் வருகின்ற மார்ச் 12 ஆம் தேதி வரை தபால் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் … Read more

BP: மருந்து மாத்திரை இன்றி 5 நிமிடத்தில் குறைய இந்த பாட்டி வைத்தியத்தை பின்பற்றவும்!

BP: மருந்து மாத்திரை இன்றி 5 நிமிடத்தில் குறைய இந்த பாட்டி வைத்தியத்தை பின்பற்றவும்!

BP: மருந்து மாத்திரை இன்றி 5 நிமிடத்தில் குறைய இந்த பாட்டி வைத்தியத்தை பின்பற்றவும்! இன்றைய உலகில் பணிச்சுமை, குடும்பத்தில் பிரச்சனை, கடன் பிரச்சனை உள்ளிட்ட பல காரணங்களால் பெரும்பாலானோர் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஒரு சிலர் மன அழுத்தம் இருக்கும் பொழுது கண்ணீர் விட்டு அழுது அதை குறைத்துக் கொள்வார்கள். ஒருசிலரால் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவே முடியாது. அவ்வாறு மன அழுத்தம் அதிகமாகும் பொழுது உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படும். இதை குறைக்க … Read more

உடல் கொழுப்பை குறைக்க உதவும் “தேன் + நெல்லிக்காய்”!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!!

உடல் கொழுப்பை குறைக்க உதவும் "தேன் + நெல்லிக்காய்"!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!!

உடல் கொழுப்பை குறைக்க உதவும் “தேன் + நெல்லிக்காய்”!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!! நம் உடலில் இரண்டு வகையான கொழுப்பு இருக்கிறது. ஒன்று நல்ல கொழுப்பு மற்றொன்று கெட்ட கொழுப்பு. இதில் கெட்ட கொழுப்பு உடல் பருமனை அதிகரித்து பல நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்தை கொண்டிருக்கிறது. இந்த கெட்ட கொழுப்பு உடலில் அதிகளவு உற்பத்தியாக காரணம் நாம் மேற்கொள்ளும் தவறான உணவு பழக்க வழக்கம் தான். அதுமட்டும் இன்றி புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற … Read more