இந்த ஒரு இலை ஆண்மை குறைபாட்டிற்கு நிரந்தர தீர்வு தரும்!

இந்த ஒரு இலை ஆண்மை குறைபாட்டிற்கு நிரந்தர தீர்வு தரும்!

இந்த ஒரு இலை ஆண்மை குறைபாட்டிற்கு நிரந்தர தீர்வு தரும்! தற்பொழுது உள்ள காலகட்டத்தில் ஆண்மை குறைபாட்டால் பெரும்பாலான ஆண்கள் அவதியடைந்து வருகின்றனர். விந்து முந்துதல், உடலுறவில் ஈடுபாடு இல்லாமை போதல், மலட்டு தன்மை, நரம்பு தளர்ச்சி, மூட்டு வலி என பல பாதிப்புகளை குணமாக்க இயற்கை மருத்துவத்தை நாடுவது நல்லது. மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பாதிப்புகளையும் முழுமையாக குணமாக்க துத்தி என்ற இலையை சாப்பிட்டு வரலாம். இவை தெருவோரங்கள், வயல்வெளிகளில் காணப்படக் கூடிய ஒரு மூலிகை … Read more

Kerala Recipe: பீட்ரூட் பச்சடி கேரளா பாணியில் செய்வது எப்படி?

Kerala Recipe: பீட்ரூட் பச்சடி கேரளா பாணியில் செய்வது எப்படி?

Kerala Recipe: பீட்ரூட் பச்சடி கேரளா பாணியில் செய்வது எப்படி? அதிக சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை கொண்டு கேரளா ஸ்டைலில் பச்சடி செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- *பீட்ரூட் கிழங்கு – இரண்டு *தயிர் – 1 கப் *தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு *துருவிய தேங்காய் – 1 கப் *கடுகு – 1 தேக்கரண்டி *வர மிளகாய் – 4 *ஜிஞ்சர் – 1 துண்டு *சீரகம் – 1 தேக்கரண்டி … Read more

விரைவில் வெளியாகும் திமுகவினரின் ஊழல் ஆடியோ- அண்ணாமலை காட்டம்!!

விரைவில் வெளியாகும் திமுகவினரின் ஊழல் ஆடியோ- அண்ணாமலை காட்டம்!!

விரைவில் வெளியாகும் திமுகவினரின் ஊழல் ஆடியோ- அண்ணாமலை காட்டம்!! மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட ஜெய்ஹிந்த்புரத்தில் நடந்த யாத்திரையில் பேசிய அண்ணாமலை, வரலாற்றில் முதல்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடியே வெற்றிப்பெற்று ஆட்சி அமைக்கப்போகிறார், குடும்ப அரசியல் மற்றும் ஊழல் ஆட்சியில் இருந்து தமிழகம் மீழப்போகிறது. மேலும், திமுக கட்சியினரே பாஜகவிற்க்கு தான் ஓட்டு போடுவர், திமுக கட்சியினரே அவர்களை தோற்கடிப்பர். 511 வாக்குறுதிகளை நிறைவேற்றியதை திமுகவினர் நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன் என்று தமிழக … Read more

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயதாரணி!!

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயதாரணி!!

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயதாரணி!! நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறயுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் மிகவும் சூடுப்பிடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக இணை அமைச்சரும், மூத்த தலைவருமான எல்.முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்துள்ளார் இந்த செயல் அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் 3 முறை போட்டியிட்டு வென்றவர் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி. இன்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் … Read more

முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி! நேர்காணல் முறையில் பணியமர்த்தப்பட உள்ளனர்!

முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி! நேர்காணல் முறையில் பணியமர்த்தப்பட உள்ளனர்!

முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி! நேர்காணல் முறையில் பணியமர்த்தப்பட உள்ளனர்! தமிழக அரசுக்கு கீழ் இயங்கி வரும் அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் பள்ளியில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் பிப்ரவரி 26 ஆம் தேதிக்குள் தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் பதவி: *முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்: மொத்தம் 02 … Read more

எலும்பு தேய்மானம் மூட்டு வலி முதுகு வலி ஒரே நாளில் குணமாக வேண்டுமா? அப்போ இந்த ஊட்டச்சத்து பொடியை பயன்படுத்துங்கள்!

எலும்பு தேய்மானம் மூட்டு வலி முதுகு வலி ஒரே நாளில் குணமாக வேண்டுமா? அப்போ இந்த ஊட்டச்சத்து பொடியை பயன்படுத்துங்கள்!

எலும்பு தேய்மானம் மூட்டு வலி முதுகு வலி ஒரே நாளில் குணமாக வேண்டுமா? அப்போ இந்த ஊட்டச்சத்து பொடியை பயன்படுத்துங்கள்! இன்றைய உலகில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் எலும்பு சார்ந்த பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர். உடல் எலும்புகளுக்கு வலு இல்லையேல் எவ்வித காரியத்தையும் செய்ய இயலாது. எனவே ஊட்டச்சத்து மிக்க உணவை உட்கொள்ளுங்கள். அதனோடு ஊட்டச்சத்து பொடியை தயாரித்து குடித்து வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)கோதுமை 2)பருத்தி விதை 3)சோயா விதை 4)பால் 5)நாட்டு … Read more

உடல் உயரம் அதிகரிக்க இந்த ஒரு பவுடரை பாலில் கலந்து குடிங்க!

உடல் உயரம் அதிகரிக்க இந்த ஒரு பவுடரை பாலில் கலந்து குடிங்க!

உடல் உயரம் அதிகரிக்க இந்த ஒரு பவுடரை பாலில் கலந்து குடிங்க! இன்றைய காலகட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகளின் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படுகிறது. பெற்றோர்கள் குழந்தைகளின் உடல் எடை மற்றும் உயரத்தை அதிகரிக்க விளம்பரங்களில் காட்டும் பவுடர்களை வாங்கி கொடுக்கின்றனர். ஆனால் இதனால் எந்த வித பயணம் இல்லை. உடல் உயரம் மற்றும் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கொண்டு ஊட்டச்சத்து பவுடர் தயாரித்து பாலில் கலந்து கொடுத்தால் குழந்தைகளின் வளர்ச்சியில் நல்ல … Read more

சர்க்கரை நோயை ஒரே நாளில் குணமாக்கும் இந்த மந்திர பானம் பற்றி தெரியுமா?

சர்க்கரை நோயை ஒரே நாளில் குணமாக்கும் இந்த மந்திர பானம் பற்றி தெரியுமா?

சர்க்கரை நோயை ஒரே நாளில் குணமாக்கும் இந்த மந்திர பானம் பற்றி தெரியுமா? நவீன உலகில் பெரியவர்கள், சிறியவர்கள் என்று பாரபட்சம் இன்றி அனைவருக்கும் ஏற்படும் பாதிப்பாக சர்க்கரை நோய் உள்ளது. இதை இயற்கை முறையில் குணமாக்குவது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)பாகற்காய் 2)வெந்தயம் 3)கொய்யா இலை 4)பப்பாளி இலை 5)கோவை தழை செய்முறை:- மேலே சொல்லப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் சர்க்கரை நோயை குணமாக்கும் ஆற்றல் கொண்டது. முதலில் ஒரு பாகற்காயை விதை நீக்கி … Read more

மார்பில் தேங்கி கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற இந்த ட்ரிங்க் ஒருமுறை குடிங்க!

மார்பில் தேங்கி கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற இந்த ட்ரிங்க் ஒருமுறை குடிங்க!

மார்பில் தேங்கி கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற இந்த ட்ரிங்க் ஒருமுறை குடிங்க! ஒருவருக்கு சளி பாதிப்பு ஏற்பட்டால் அவை எளிதில் குணமாகாது. பலவித தொந்தரவுகளை கொடுத்த பின்னர் தான் சற்று அவை குறையும். இவ்வாறு தேங்கி கிடக்கும் நாள்பட்ட மார்பு சளியை கரைத்து வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்: 1)சுக்கு 2)கொத்தமல்லி விதை 3)மிளகு 4)துளசி 5)வெற்றிலை 6)தேன் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து மிளகு, கொத்தமல்லி விதை மற்றும் … Read more

வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் திணறுகிறீர்களா? அப்போ இந்த பரிகாரம் செய்தால் பலனை விரைவில் காணலாம்!

வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் திணறுகிறீர்களா? அப்போ இந்த பரிகாரம் செய்தால் பலனை விரைவில் காணலாம்!

வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் திணறுகிறீர்களா? அப்போ இந்த பரிகாரம் செய்தால் பலனை விரைவில் காணலாம்! கடன் இருந்தால் நிம்மதியான வாழ்வை கனவிலும் எதிர்பார்க்க முடியாமல் போய்விடும். கோடிக் கடன் இருந்தாலும் சரி சில்லறை கடன் இருந்தாலும் சரி அதை அடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நாம் எடுக்கும் முயற்சியோடு ஒரு எளிய பரிகாரத்தை செய்து வந்தால் நிச்சயம் கடனை அடைக்க நல்ல வழி பிறக்கும். இந்த பரிகாரத்தை ஞாயிறு அன்று தான் செய்ய வேண்டும். … Read more