கேஸ் அடுப்பில் உள்ள பர்னரை இந்த பொருட்களை கொண்டு சுத்தம் செய்தால் புத்தம் புதிது போன்று காட்சி தரும்!!

கேஸ் அடுப்பில் உள்ள பர்னரை இந்த பொருட்களை கொண்டு சுத்தம் செய்தால் புத்தம் புதிது போன்று காட்சி தரும்!!

கேஸ் அடுப்பில் உள்ள பர்னரை இந்த பொருட்களை கொண்டு சுத்தம் செய்தால் புத்தம் புதிது போன்று காட்சி தரும்!! நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் உள்ள கேஸ் அடுப்பில் உள்ள பர்னர் கருகியும், அழுக்கு படிந்தும் இருக்கும். சமைத்து முடித்ததும் அடுப்பை சுத்தம் செய்து போல் வாரத்திற்கு ஒருமுறை பர்னரை சுத்தம் செய்வது அவசியம். இவ்வாறு அடுப்பு மற்றும் பர்னரை தொடர்ந்து முறையாக பராமரித்து வந்தோம் என்றால் அவை புதிது போன்று இருக்கும். தேவையான் பொருட்கள்:- *எலுமிச்சை சாறு … Read more

நீங்கள் உங்கள் குலதெய்வ கோயிலுக்குப் போகும் போது இப்படி செய்து இருக்கீங்களா? இல்லையெனில் இனிமேல் கட்டாயம் செய்யவும்!!

நீங்கள் உங்கள் குலதெய்வ கோயிலுக்குப் போகும் போது இப்படி செய்து இருக்கீங்களா? இல்லையெனில் இனிமேல் கட்டாயம் செய்யவும்!!

நீங்கள் உங்கள் குலதெய்வ கோயிலுக்குப் போகும் போது இப்படி செய்து இருக்கீங்களா? இல்லையெனில் இனிமேல் கட்டாயம் செய்யவும்!! *நீங்கள் உங்கள் குலதெய்வ கோயிலுக்கு செல்ல விருப்பினால் பௌர்ணமி அல்லது வெள்ளிக்கிழமை அன்று செல்வது மிகச் சிறப்பு. *குலதெய்வ கோயிலுக்கு செல்லும் முன் வீட்டில் பொங்கல் வைத்து வழிபட்டு பின்பு கிளம்ப வேண்டும். *தங்களால் இயன்ற அளவிற்கு வெல்லம் வாங்கி சென்று கோயிலுக்கு தானம் செய்யலாம். இந்த வெல்லத்தை நம் வீட்டில் ஓர் இரவு வைத்து இருந்து பின் … Read more

பொடுகு தொல்லை நீங்கி 2 வாரத்தில் முடி வளர்ச்சி அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்க போதும்!!

பொடுகு தொல்லை நீங்கி 2 வாரத்தில் முடி வளர்ச்சி அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்க போதும்!!

பொடுகு தொல்லை நீங்கி 2 வாரத்தில் முடி வளர்ச்சி அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்க போதும்!! நம்மில் பெரும்பாலானோர் தலை முடி உதிர்வு பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இதனால் இளம் வயதில் முடி அதிகளவில் உதிர்ந்து முதுமை தோற்றத்தை வெளிப்படுத்தி விடுகிறது. தலைமுடி உதிர்வுக்கு காரணம்:- *பொடுகுத் தொல்லை *மன அழுத்தம் *ஆரோக்கியமற்ற உணவு முறை *அதிக இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகித்தல் *முறையற்ற தூக்கம் *தலை முடி வறட்சி பொடுகு தொல்லை நீங்கி தலை முடி … Read more

காலை எழுந்தவுடன் “கருவேப்பிலை நீர்” பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

காலை எழுந்தவுடன் "கருவேப்பிலை நீர்" பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

காலை எழுந்தவுடன் “கருவேப்பிலை நீர்” பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? அன்றாடம் சமையலில் வாசனைக்காக பயன்படுத்த கூடிய பொருட்களில் ஒன்று கறிவேப்பிலை. இதில் உள்ள ஊட்டசத்துக்கள் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது. கருவேப்பிலையில் உள்ள சத்துக்கள்:- *நார்ச்சத்து *கார்போஹைட்ரேட் *கால்சியம் *பாஸ்பரஸ் *இரும்புச் சத்து *விட்டமின் சி, ஏ, பி, இ இந்த கருவேப்பிலையை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தோம் என்றால் உடலில் உள்ள … Read more

இந்த ட்ரிக்கை பயன்படுத்தினால் “கொத்தமல்லி தழை” 2 வாரங்கள் மற்றும் “பச்சை மிளகாய்” 1 மாதம் வரை ப்ரஸாக இருக்கும்!! ட்ரை பண்ணி பாருங்க மக்களே!!

இந்த ட்ரிக்கை பயன்படுத்தினால் "கொத்தமல்லி தழை" 2 வாரங்கள் மற்றும் "பச்சை மிளகாய்" 1 மாதம் வரை ப்ரஸாக இருக்கும்!! ட்ரை பண்ணி பாருங்க மக்களே!!

இந்த ட்ரிக்கை பயன்படுத்தினால் “கொத்தமல்லி தழை” 2 வாரங்கள் மற்றும் “பச்சை மிளகாய்” 1 மாதம் வரை ப்ரஸாக இருக்கும்!! ட்ரை பண்ணி பாருங்க மக்களே!! கொத்தமல்லி தழை வாடாமல் இருக்க டிப்ஸ்:- *கொத்தமல்லி தழையை கடையில் இருந்து வாங்கி நல்ல தழைகள் மற்றும் கெட்டுப்போன தழைகள் என பிரித்து வைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு கண்ணாடி பாட்டில் அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் தண்ணீர் ஊற்றி கொத்தமல்லி தலையின் வேர் பகுதியை தண்ணீருக்குள் வைக்கவும். கொத்தமல்லியின் தண்டு … Read more

தீராத சளித்தொல்லை? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை பாலோ பண்ணுங்க!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

தீராத சளித்தொல்லை? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை பாலோ பண்ணுங்க!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

தீராத சளித்தொல்லை? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை பாலோ பண்ணுங்க!! உடனடி தீர்வு கிடைக்கும்!! மாறி வரும் பருவ நிலை மாற்றத்தால் பலர் சளி மற்றும் இருமல் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த பாதிப்பு ஏற்பட்டு விட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடல் சோர்வாக காணப்படும். இதை ஆரம்ப நிலையில் சரி செய்வது மிகவும் முக்கியம். இல்லையென்றால் சாதரண சளி, இருமல் காய்ச்சலாக மாறி விடும். *தீராத இருமல் மற்றும் சளி பாதிப்பு நீங்க சிறிதளவு … Read more

சிறப்பாக பந்துவீசிய ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள்! 242 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்த இலங்கை!!

சிறப்பாக பந்துவீசிய ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள்! 242 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்த இலங்கை!!

சிறப்பாக பந்துவீசிய ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள்! 242 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்த இலங்கை!! இன்று(அக்டோபர்30) நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் ஆப்கானிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சால் இலங்கை அணி 241 ரன்கள் சேர்த்துள்ளது. இன்று(அக்டோபர்30) நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான லீக் சுற்றில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை அணி பேட்டிங் செய்வதற்கு களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கருணரத்னே மற்றும் … Read more

பிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை! அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!!

பிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை! அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!!

பிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை! அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!! மலையாளத் திரையுலகின் பிரபல சீரியல் நடிகையாக இருக்கும் ரெஞ்சுஷா மேனன் அவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து தொண்டை சம்பவம் மலையாளத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆரம்பத்தில் மலையாளத் திரையுலகில் தொலைகாட்சித் தொடர்களின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக நடிகை ரெஞ்சுஷா மேனன் அவர்கள் பணியாற்றி வந்தார். இதையடுத்து சீரியல்களில் நடிக்கத் தொடங்கிய நடிகை ரெஞ்சுஷா மேனன் அவர்கள் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் பல … Read more

பிரேமம் பட இயக்குநர் எடுத்த திடீர் முடிவு! அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!!

பிரேமம் பட இயக்குநர் எடுத்த திடீர் முடிவு! அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!!

பிரேமம் பட இயக்குநர் எடுத்த திடீர் முடிவு! அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!! பிரமேம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் இனி சினிமாவில் படங்கள் இயக்கப்போவது இல்லை என்று கூறி இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து விட்டு சிறிது நேரத்தில் அந்த பதிவை நீக்கிவிட்டார். எனினும் அவருடைய இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் நிதின் பாலி, நடிகை நஸ்ரியா நடிப்பில் உருவான நேரம் படத்தை இயக்கியதன் மூலமாக மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் … Read more

நம்மளால் வாழ்ந்துட்டு நம்மளையே ஒருத்தன் இன்னைக்கு பேசுறான்! பாஜகவை வறுத்தெடுத்த செல்லூர் ராஜு!!

நம்மளால் வாழ்ந்துட்டு நம்மளையே ஒருத்தன் இன்னைக்கு பேசுறான்! பாஜகவை வறுத்தெடுத்த செல்லூர் ராஜு!!

நம்மளால் வாழ்ந்துட்டு நம்மளையே ஒருத்தன் இன்னைக்கு பேசுறான்! பாஜகவை வறுத்தெடுத்த செல்லூர் ராஜு!! கடந்த சில வாரங்களாக தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. வருகின்ற நாடாளுமனற தேர்தலுக்காக இப்பொழுதே அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக – பாஜக கூட்டணி சில கருத்து முரண்பாடு காரணமாக கடந்த மாதம் முறைந்தது. இனி பாஜகவுடன் எப்பொழுதும் கூட்டணி இல்லை என்று அதிமுக தலைமை அறிவித்துவிட்டது. அதிமுகவின் இந்த அதிரடி முடிவு அனைவருக்கும் ஷாக்களிக்கும் … Read more