விவசாய பெருமக்களே.. ரூ.3 லட்சம் வரை கடன் பெற பிரதான் மந்திரி கிசான் கிரெடிட் கார்டுக்கு ஆன்லைனில் அப்ளை பண்ணுங்க!!

விவசாய பெருமக்களே.. ரூ.3 லட்சம் வரை கடன் பெற பிரதான் மந்திரி கிசான் கிரெடிட் கார்டுக்கு ஆன்லைனில் அப்ளை பண்ணுங்க!!

விவசாய பெருமக்களே.. ரூ.3 லட்சம் வரை கடன் பெற பிரதான் மந்திரி கிசான் கிரெடிட் கார்டுக்கு ஆன்லைனில் அப்ளை பண்ணுங்க!! மத்திய அரசு விவசாயிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள கிசான் கிரெடிட் கார்டுக்கு ஆன்லைன் வழியாக அப்ளை செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும், இந்த திட்டத்திற்கு எவ்வாறு அப்ளை செய்வது உள்ளிட்ட தகவல்கள் தெளிவாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் ரூ.300,000 லட்சம் வரை கடன் … Read more

லியோ சக்சஸ் மீட்டுக்கு அனுமதி அளித்த காவல்துறை! ரசிகர்கள் ஹேப்பி!!

லியோ சக்சஸ் மீட்டுக்கு அனுமதி அளித்த காவல்துறை! ரசிகர்கள் ஹேப்பி!!

லியோ சக்சஸ் மீட்டுக்கு அனுமதி அளித்த காவல்துறை! ரசிகர்கள் ஹேப்பி!! லியோ திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்துவதற்கு காவல்துறை சில நிபந்தனைகளை விதித்து அனுமதி அளித்துள்ளது. இதனால் படக்குழுவும், ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் நேரு உள் விளையாட்டு அரங்கில் லியோ திரைப்படத்தின் சக்ஸஸ் மீட் விழாவை நவம்பர் 1ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தது. இதையடுத்து … Read more

லியோவில் மன்சூர் அலிகான் கூறிய பிளாஷ்பேக் பொய்யானது! டிவிஸ்ட் வைத்த லோகேஷ் கனகராஜ்!!

லியோவில் மன்சூர் அலிகான் கூறிய பிளாஷ்பேக் பொய்யானது! டிவிஸ்ட் வைத்த லோகேஷ் கனகராஜ்!!

லியோவில் மன்சூர் அலிகான் கூறிய பிளாஷ்பேக் பொய்யானது! டிவிஸ்ட் வைத்த லோகேஷ் கனகராஜ்!! நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் மன்சூர் அலிகான் கூறிய பிளேஷ்பேக் காட்சிகள் பொய்யாகக் கூட இருக்கலாம் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் சமீபத்திய நேர்காணலில் கூறியுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லேகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியானது. இதில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மேத்யூ தாமஸ், மடோனா செபஸ்டியன், … Read more

இங்கிலாந்துக்கு டாட்டா பாய் சொல்லிய இந்தியா! தொடர் தோல்வியால் அரையிறுதி வாய்ப்பை இழந்த நடப்பு சேம்பியன்!!

இங்கிலாந்துக்கு டாட்டா பாய் சொல்லிய இந்தியா! தொடர் தோல்வியால் அரையிறுதி வாய்ப்பை இழந்த நடப்பு சேம்பியன்!!

இங்கிலாந்துக்கு டாட்டா பாய் சொல்லிய இந்தியா! தொடர் தோல்வியால் அரையிறுதி வாய்ப்பை இழந்த நடப்பு சேம்பியன்!! நேற்று(அக்டோபர்29) நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான உலகக் கோப்பை தொடர்பு லீக் சுற்றில் நடப்பு சேம்பியன் இங்கிலாந்து அணி 5வது தோல்வியை பெற்று அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரின் 29வது லீக் தொடரில் நடப்பு சேம்பியன் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் நேற்று(அக்டோபர்29) விளையாடியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து … Read more

தமிழக அரசு வேலை!! மாதம் ரூ.50000/- ஊதியம்!! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!!

தமிழக அரசு வேலை!! மாதம் ரூ.50000/- ஊதியம்!! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!!

தமிழக அரசு வேலை!! மாதம் ரூ.50000/- ஊதியம்!! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!! தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்து சமய அறநிலைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் காலியாக உள்ள “உதவி மின் கம்பியாளர்” பணிக்கு தகுதியும்,விருப்பமும் இருக்கும் நபர்கள் தபால் வழியாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு பணி நிறுவனம்: இந்து … Read more

விந்தணுக்கள் குறைபாடு முதல் முடி உதிர்தல் வரை குணப்படுத்த வேண்டுமா! தினமும் 5 வால்நட் சாப்பிட்டுங்க!!

விந்தணுக்கள் குறைபாடு முதல் முடி உதிர்தல் வரை குணப்படுத்த வேண்டுமா! தினமும் 5 வால்நட் சாப்பிட்டுங்க!!

விந்தணுக்கள் குறைபாடு முதல் முடி உதிர்தல் வரை குணப்படுத்த வேண்டுமா! தினமும் 5 வால்நட் சாப்பிட்டுங்க!! சத்துக்கள் நிறைந்த வால்நட்ஸை தினமும் 5 சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். வால்நட் என்பது அக்ரூட் கொட்டை ஆகும். இதை சாப்பிடும் பொழுது உடல் எடை குறைவது முதல் இதய நாய்கள் வராமல் தடுப்பது வரை பல நன்மைகளை நமது உடலுக்கு கொடுக்கின்றது. இந்த வால்நட்ஸை தினமும் 5 என்று … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. இந்த தவறை இனி செய்யாதீங்க!!

தெரிந்து கொள்ளுங்கள்.. இந்த தவறை இனி செய்யாதீங்க!!

தெரிந்து கொள்ளுங்கள்.. இந்த தவறை இனி செய்யாதீங்க!! *வீட்டில் புதிதாக திருமணம் நடைபெற்று இருந்தால் அந்த வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு 3 மாதத்திற்கு காது குத்தும் சடங்கை செய்யக் கூடாது. *திருமணமான தம்பதியர் ஒரு மாதத்திற்கு தேர் ஊர்வலத்தைப் பார்க்கக் கூடாது. *வங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கும் போது புதன் கிழமை கொடுக்கக் கூடாது. *செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று வீட்டை துடைக்க கூடாது. *ஒருவருக்கு உப்பை கடனாக வழங்கக் கூடாது. *பழைய துடைப்பத்தை செவ்வாய் மற்றும் … Read more

படுத்தவுடன் தூங்க வேண்டுமா! 3,2,1 ஸ்லீப் மெத்தேட் பயன்படுத்துங்க!!

படுத்தவுடன் தூங்க வேண்டுமா! 3,2,1 ஸ்லீப் மெத்தேட் பயன்படுத்துங்க!!

படுத்தவுடன் தூங்க வேண்டுமா! 3,2,1 ஸ்லீப் மெத்தேட் பயன்படுத்துங்க!! படுத்தவுடன் ஆரோக்கியமான தூக்கம் வருவதற்கு த்ரி டூ ஒன் அதாவது 3,2,1 என்ற வழிமுறையை எவ்வாறு செய்வது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். நம்மில் ஒரு சிலருக்கு படுத்தவுடன் தூக்கம் வந்துவிடும். ஒரு சிலருக்கு படுத்தவுடன் தூக்கம் வராது. அவர்களுக்கு தூக்கம் வருவதற்கு சில மணி நேரங்கள் ஆகும். என்ன செய்தாலும் ஒரு சிலருக்கு இரவில் தூக்கம் வராது. அவர்கள் அனைவரும் மருத்துவர்களை ஆலோசித்து தூங்குவதற்கு மாத்திரைகள் … Read more

நுரையீரலை வலிமைப்படுத்த வேண்டுமா! அப்போது இந்த மூன்று ஆசனங்களை செய்யுங்க!!

நுரையீரலை வலிமைப்படுத்த வேண்டுமா! அப்போது இந்த மூன்று ஆசனங்களை செய்யுங்க!!

நுரையீரலை வலிமைப்படுத்த வேண்டுமா! அப்போது இந்த மூன்று ஆசனங்களை செய்யுங்க!! நமது நுரையீரலை வலிமைப்படுத்த செய்ய வேண்டிய மூன்று ஆசனங்கள் என்னென்ன அதை எப்படி செய்வது அதனால் என்னென்ன பயன்கள் கிடைக்கின்றது என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நாம் மூச்சு விடுவதற்கு தேவையான முக்கியமான உறுப்பாக நுரையீரல் உள்ளது. இந்த நுரையீரலை நாம் வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டும். நுரையீரல் ஆரோக்கியமாக வைக்க மருந்து மாத்திரைகள்தான் எடுக்க வேண்டும் என்பது இல்லை. இந்த பதிவில் … Read more

தொண்டை கரகரப்பாக இருக்கின்றதா! ஆடாதோடை கசாயம் வச்சு குடிங்க!!

தொண்டை கரகரப்பாக இருக்கின்றதா! ஆடாதோடை கசாயம் வச்சு குடிங்க!!

தொண்டை கரகரப்பாக இருக்கின்றதா! ஆடாதோடை கசாயம் வச்சு குடிங்க!! நம்மில் பலருக்கும் பொதுவாக ஏற்படும் தொண்டை கரகரப்பை குணப்படுத்த உதவும் ஆடாதோடை கசாயம் செய்ய என்னென்ன பொருட்கள் தேவை எவ்வாறு செய்வது என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். ஆடாதோடை இலை பொதுவாக மூலிகை பொருள் ஆகும். இந்த ஆடாதோடை இலை வந்து நம் உடலில் ஏற்படும் பலவிதமான பிரச்சனைகளை சரி செய்கின்றது. சளி இருமல் போன்ற தொற்று நோய்களை எளிதில் விரட்டி விடும். … Read more