8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு பற்றிய முக்கிய தகவல்!! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!!

Important Information about Class 8 General Examination!! The announcement issued by the Department of School Education!!

8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு பற்றிய முக்கிய தகவல்!! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!! அனைத்து  மாநில அரசுகளும்  பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. இந்த நிலையில்  தமிழக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளிக்கல்வித்துறை பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதையடுத்து 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது … Read more

யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கான சேர்க்கை தொடக்கம்!!ஓமியோபதி துறை ஆணையர் வெயிட்ட அறிவிப்பு!!

Admission for Yoga and naturopathy course starts!!Commissioner of Homeopathy Department Waite Notice!!

யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கான சேர்க்கை தொடக்கம்!!ஓமியோபதி துறை ஆணையர் வெயிட்ட அறிவிப்பு!! கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் +2 பொதுத்தேர்வுகள்   நடைபெற்று முடிவடைந்தது. அதனையடுத்து  கடந்த மே மாதம் 8 ஆம் தேதி +2 பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்தது. அந்த முடிவுகளில்  அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி என்ற முடிவு வெளியாகி இருந்தது. மேலும் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் மேற்ப்படிபிற்கு சேர விண்ணப்பித்திருந்தார்கள். தற்போது தமிழகத்தில் மருத்தவ மாணவர்கள் சேர்க்கைக்கு கலந்தாய்வு … Read more

மீண்டும் படையெடுக்க தொடங்கும் டெங்கு காய்ச்சல்!! தடுக்க அரசின் அதிரடி நடவடிக்கை!!

Dengue fever starts invading again!! Action taken by the government to prevent!!

மீண்டும் படையெடுக்க  தொடங்கும் டெங்கு காய்ச்சல்!! தடுக்க அரசின் அதிரடி நடவடிக்கை!! நமது அண்டை மாநிலமான கேரளாவில் இப்பொழுது எலி காய்ச்சல் மற்றும் டெங்கு அதி தீவிரமாக பரவி வருகின்றது.அதனால் தமிழ்நாட்டில் அதன் எல்லையோர மாவட்டங்களில் பொது சுகாதாரத்துறை அதிகாரிகளால் கண்காணிப்பு பணி துவங்கப்பட உள்ளது. மேலும் தமிழக எல்லையோர மாவட்டங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சில வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. கேரளாவில் டெங்கு காய்ச்சல் … Read more

100 நாள் வேலைத்திட்ட ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!! மகிழ்ச்சியில் பணியாளர்கள்!!

100 day program employees pay hike!! Employees are happy!!

100 நாள் வேலைத்திட்டத்தில் திடீர் பணி நீக்கம்!! மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!! மத்திய அரசானது ஏழை மக்களுக்கு உதவும் வகையில் மற்றும் அவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் அவர்களுக்காக தொடங்கப்பட்ட திட்டம்தான் மாகத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு இதன் மூலம் பல்வேறு மக்கள் பயனடைந்து வருகின்றனர். கிராமப்புற மக்களுக்கான வேலைவாயிப்பு என்ற திட்டத்தின் கீழ் பல ஏழை மக்களுக்கு வேலைவாயிப்பு வழங்கும் … Read more

தலைமை நீதிபதி குறித்து சர்ச்சையான பேச்சு!! எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது!!

Controversial talk about the Chief Justice!! Writer Badri Seshadri Arrested!!

தலைமை நீதிபதி குறித்து சர்ச்சையான பேச்சு!! எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது!! நாட்டில் நடக்கும் முக்கியமான பிரச்சனைகளை பற்றி சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒரு பதிப்பாளர் தான் பத்ரி சேஷாத்ரி ஆவார். கும்பகோணத்தைச் சேர்ந்த இவர் எழுத்தாளரும், சமூக ஆர்வலராகவும் இருக்கிறார். மேலும், இவர் பாஜக ஆதரவாளராகவும், வலதுசாரி சிந்தனையாளராகவும், மற்றும் மேடைப்பேச்சுகளில் சிறந்து விளங்குபவரும் ஆவார். சமீபத்தில் இவர் மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை பற்றி அனைத்து தனியார் செய்தி நிறுவனங்கள் மற்றும் யூடியூப் சேனல்களிலும் … Read more

மக்களே உஷார் இன்னும் 2 நாட்கள் மட்டும்!! வருமான வரித்துறை வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

Attention people only 2 more days!! New notification released by income tax department!!

மக்களே உஷார் இன்னும் 2 நாட்கள் மட்டும்!! வருமான வரித்துறை வெளியிட்ட புதிய அறிவிப்பு!! வருமான வரி தாக்கல் செய்ய இன்னும் ஒரு இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது. வருமானம் ஈட்டுபவர் மற்றும் வரி  செலுத்துபவராக நீங்கள் இருந்தால் உங்கள் கலேண்டரில் வருமானம் தாக்கல் செய்வது அவசியம். வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூலை  31  ஆம் தேதி கடைசி நாளாக ஐ.டி.ஆர் அறித்திருந்தது. இந்த நிலையில் … Read more

எம்.பி.பி.எஸ் பி.டி.எஸ் படிப்பு கால அவகாசம் நீட்டிப்பு!! தமிழக அரசு அறிவிப்பு!!

MPBS BDS Study Time Extension!! Tamil Nadu Government Notification!!

எம்.பி.பி.எஸ் பி.டி.எஸ் படிப்பு கால அவகாசம் நீட்டிப்பு!! தமிழக அரசு அறிவிப்பு!! கடந்த ஜூன் மாதம் 28  ஆம் தேதி முதல் இந்த மாதம் பன்னிரெண்டாம் தேதி வரை 2023-2024  கல்வியாண்டிற்கான மருத்துவப் படிப்பு மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வந்தது. இதற்கான தரவரிசை பட்டியல் இந்த மாதம் பதினாறாம் தேதி அன்று வெளியிடப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், விளையாட்டில் உள்ள மணாவர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு கடந்த 27  ஆம் … Read more

எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது!! பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம்!!

Writer Badri Seshadri Arrested!! BJP leader Annamalai strongly condemned!!

எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது!! பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம்!! எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான பத்ரி சேஷாத்ரி இன்று அதிகாலை திடீரென கைது செய்யப்பட்டார். இவர் நாட்டில் நடக்கும் முக்கியமான பிரச்சனைகளை பற்றி கருத்து தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிடுவார். சில நாட்களுக்கு முன்பு மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த அநீதியை பற்றியும், உச்சநீதிமன்ற நீதிபதி பற்றியும் மிகவும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதனால் இவர் மீது மூன்று சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டு இன்று … Read more

விடுமுறை நாட்களில் பொதுமக்களுக்கு வெளியான குட் நியூஸ்!! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!!

Good news released to the public during the holidays!! Tamil Nadu government's strange announcement!!

விடுமுறை நாட்களில் பொதுமக்களுக்கு வெளியான குட் நியூஸ்!! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!! பொதுமக்கள் பெரிதும் பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர் அதற்கு முக்கிய காரணம் மிகவும் வசதியாக இருப்பது. சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் பலர் அரசு பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர். அதிக அளவில் சாமானிய மக்களுக்கு இந்த அரசு பேருந்து மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது .இவ்வாறு பெரும் அளவில் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வகையில் வார இறுதி நாட்களில் அதிக அளவில் பொதுமக்கள் பேருந்து … Read more

சாதனை படைத்த செயலி சரிவை சந்தித்து வருகிறதா? மார்க் வெளியிட்ட உண்மை தகவல்!!

Is the record-breaking app going down? True information published by Mark!!

சாதனை படைத்த செயலி சரிவை சந்தித்து வருகிறதா? மார்க் வெளியிட்ட உண்மை தகவல்!! த்ரெட்ஸ் என்ற செயலியை ஜூலை 6  மெட்டா ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த செயலி வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலையதளங்களின் நிறுவனமான மெட்டா  த்ரெட்ஸ்வை அறிமுகபடுத்தியது நல்ல வரவேற்பை பெற்றது. அதனையடுத்து மெட்டா நிறுவனத்தின் த்ரெட்ஸ் அறிமுகபடுத்திய 4 மணி நேரத்தில் 50 லட்சம் பேர் அதில் இணைந்துள்ளார்கள் என்ற தகவலும் வந்தது. மேலும் மற்ற சமூக வலைத்தளங்களை … Read more