ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு!! காவல்துறை அறிவித்த 144 தடை உத்தரவு!!

Flooding in the river!! 144 prohibitory order announced by the police!!

ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு!! காவல்துறை அறிவித்த 144 தடை உத்தரவு!! நாடு முழுவதும் எங்கு பாரத்தாலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் அடிப்படையில், டெல்லியில் கடந்த சில நாட்களாகவே மழை கொட்டி தீர்த்த வண்ணம் இருக்கிறது. இந்த கனமழையால் டெல்லியில் உள்ள 450 ஆண்டு கால கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது. இந்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கனமழையின் காரணமாக டெல்லியில் உள்ள யமுனை ஆற்றின் … Read more

வந்துவிட்டார் அடுத்த காமராஜர்!! இலவச இரவு பாடசாலை’தொடங்குகிறார் விஜய்!!

வந்துவிட்டார் அடுத்த காமராஜர்!! இலவச இரவு பாடசாலை'தொடங்குகிறார் விஜய்!!

வந்துவிட்டார் அடுத்த காமராஜர்!! இலவச இரவு பாடசாலை தொடங்குகிறார் விஜய்!! காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் வருகின்ற ஜூலை 15ஆம் தேதி இரவு பாடசாலை தொடங்க இருக்கிறார். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுத்த திட்டத்திற்கு பிறகு இந்தப் பாடசாலை திட்டம் வர இருக்கிறது. மாணவர்களுக்கு இலவசமாக கல்வியை அளிப்பது என்பதில் விஜய் அவர்கள் முழு வீச்சாக உள்ளார். இத்திட்டத்தின் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும். ஏற்கனவே … Read more

பில்டப் செய்து மொக்கை வாங்கிய விஜய் ஆண்டனி!! தனுஷுடன் நடந்த தரமான சம்பவம்!!

Vijay Antony who bought a knee after building up!! Quality incident with Dhanush!!

பில்டப் செய்து மொக்கை வாங்கிய விஜய் ஆண்டனி!! தனுஷுடன் நடந்த தரமான சம்பவம்!! தமிழ் திரையுலகில் நடிப்பிலும் சரி, இசை அமைப்பதிலும் சரி, பாடல்கள் பாடுவதிலும் சரி என அனைத்திலுமே சிறந்து விளங்கக்கூடிய ஒருவர் தான் நடிகரும் இசை அமைப்பாளரும் ஆன விஜய் ஆண்டனி ஆவார். ஆரம்பத்தில் ஒலி பொறியாளராக பணியாற்றிய இவர் தனது திறமையால் இன்று ஒரு மிகப்பெரிய மனிதராக சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெருமளவில் பேசப்பட்டு … Read more

ரசிகர்களுக்கு வேலை வாங்கி தரும் பிரபல நடிகர்!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!! 

A famous actor who gets jobs for his fans!! Happy fans!!

ரசிகர்களுக்கு வேலை வாங்கி தரும் பிரபல நடிகர்!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!! சிவகர்த்திகேயன் தமிழ் சிமினா பட நடிகராக உள்ளார்.  இவர் வருத்தபடாத வாலிபர் சங்கம், டாக்டர், நம்ம வீட்டு பிள்ளை, டான்  போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சில படங்களில் பாடல்கள்  பாடியுள்ளார் மற்றும் சில பாடல்களை எழுதியுள்ளார். தற்போது தேசிய விருது பெற்ற மண்டேலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர்  மடோன் அஷ்வின் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து மாவீரன் என்ற புதிய படம் … Read more

ரசிகர்கள் எதிர்பார்த்த வேட்டையாடு விளையாடு பாகம் 2!! படத்தின் பணிகள் தொடக்கம்!!

Fan awaited hunting game part 2!! Film work has started!!

ரசிகர்கள் எதிர்பார்த்த வேட்டையாடு விளையாடு பாகம் 2!!  படத்தின் பணிகள் தொடக்கம்!! கமல் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் விக்ரம்.இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். இந்த படம் வெற்றியடைந்ததை அடுத்து கமல் எப்பொழுது எதோ காலில் பம்பரம் சுற்றியது போலா சுற்றி கொண்டே இருந்தார். இதனை தொடர்ந்து கமல் நடிப்பில் நீண்ட காலமாக இழுவையில் இருந்த படம் இந்தியன் 2 தற்பொழுது இந்த படத்தின் படபிடிப்பு பணிகளும் முடிவடைந்து விட்டது. அந்த வகையில் நடிகர் கமல் … Read more

சிறுமி கருக்கலைப்பு விவகாரம்!! லஞ்சம் பெற்ற விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்!!

Girl Abortion Issue!! Inspector sacked in bribery case!!

சிறுமி கருக்கலைப்பு விவகாரம்!! லஞ்சம் பெற்ற விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்!! கருக்கலைப்பு தொடர்பான புகார் எழுந்ததால் டாக்டர்களிடம் ரூ 12 லட்சம் லஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்  செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான விவரம் பின்வருமாறு, செங்கல்பட்டு மாவட்டம் அருகே உள்ள  காட்டாங்கொளத்தூரில் உள்ள  ஒரு சிறுமியை கடந்த ஜூன் 30 ஆம் தேதி முதல் காணவில்லை என்று அவரது தந்தை மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்கு … Read more

பாமக நிர்வாகிகள் கொலை வழக்கு!! அன்புமணி ராமதாஸ் கண்டன ஆர்பாட்டம்!!

The case of murder of Bama administrators!! Anbumani Ramadoss protest!!

பாமக நிர்வாகிகள் கொலை வழக்கு!! அன்புமணி ராமதாஸ் கண்டன ஆர்பாட்டம்!! செங்கல்பட்டு மாவட்டத்தில் பாமக நிர்வாகிகள் சிலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பாமக நிர்வாகிகளான காட்டூர் காளிதாஸ், பூக்கடை நாகராஜ், அனுமந்தபுரம்-தர்காஸ் மனோகர் ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் பாமக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்பாட்டத்தில் மாநில பொருளாளர் திலகவதி பாமா மற்றும் மாவட்ட செயலாளர் … Read more

அறுவை சிகிச்சையால் கண் பார்வையை இழந்த மக்கள்!! அரசு மருத்துவமனையில் நடந்த விபரீதம்!!

People who lost eye sight due to surgery!! Tragedy in Government Hospital!!

அறுவை சிகிச்சையால் கண் பார்வையை இழந்த மக்கள்!! அரசு மருத்துவமனையில் நடந்த விபரீதம்!! ராஜஸ்தானில் இருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய மருத்துவமனை தான் சவாய் மான் சிங் மருத்துவமனை. இதனை எஸ்எம்எஸ் மருத்துவமனை என்று அழைப்பார்கள். ஜூன் மாதம் ராஜஸ்தான் அரசாங்கத்தின் சிரஞ்சீவி சுகாதார திட்டத்தின் கீழ் கண்புரை நோயை சரி செய்யக்கூடிய அறுவை சிகிச்சையை இந்த மருத்துவமனையில் பலரும் செய்து கொண்டனர். இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு பல பேருக்கு கண் பார்வை போய்விட்டதாக கூறப்படுகிறது. மேலும், … Read more

ரயில் பயணிகளுக்கு இவ்வளவு சலுகைகளா?? இது தெரிந்தால் இனி ரயில் பயணத்தை மட்டும்தான் செய்வீர்கள்!!

So many benefits for train passengers?? If you know this you will only travel by train!!

ரயில் பயணிகளுக்கு இவ்வளவு சலுகைகளா?? இது தெரிந்தால் இனி ரயில் பயணத்தை மட்டும்தான் செய்வீர்கள்!! தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றன்னர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி … Read more

உச்சத்தை தொட்ட விலைவாசி கடிதம் எழுதிய முதல்வர்!! மௌனத்தில் மத்திய அரசு!! 

The Chief Minister who wrote the highest price letter!! Central Government in silence!!

உச்சத்தை தொட்ட விலைவாசி கடிதம் எழுதிய முதல்வர்!! மௌனத்தில் மத்திய அரசு!! அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம். மேலும் தக்காளி, சின்ன வெங்காயம்,  அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின்  விலை நாளுக்கு நாள் சற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு தமிழக அரசு பல்வேறு … Read more