தமிழகத்தில் மூன்றாவது அணியாக உருவெடுக்கும் பாஜக! கூட்டணி வெல்லுமா?

தமிழகத்தில் மூன்றாவது அணியாக உருவெடுக்கும் பாஜக! கூட்டணி வெல்லுமா?

தமிழகத்தில் மூன்றாவது அணியாக உருவெடுக்கும் பாஜக! கூட்டணி வெல்லுமா? வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில் அதிமுக – திமுக அல்லாத மூன்றாவது கூட்டணியாக பாஜக-டிடிவி-ஓபிஎஸ் கூட்டணி உருவெடுக்குமா, நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடுவர்களா என பல வியூகங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை பாஜக அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்காத நிலையில், அதிமுக ‘பாஜக உடனான கூட்டணி இல்லை’ என்பதை மட்டும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். … Read more

தொடரும் இந்து மதத்திற்கு எதிரான திமுகவின் நிலைப்பாடு! வாக்கு வங்கியை இழக்குமா திமுக!

தொடரும் இந்து மதத்திற்கு எதிரான திமுகவின் நிலைப்பாடு! வாக்கு வங்கியை இழக்குமா திமுக!

தொடரும் இந்து மதத்திற்கு எதிரான திமுகவின் நிலைப்பாடு! வாக்கு வங்கியை இழக்குமா திமுக! இந்து மதத்திற்கு எதிரான நிகழ்வுகளுக்கு ஆதரவு கொடுக்கும் திமுக ராமர் கோவில் விவகாரத்தில் மீண்டும் அதை உறுதி செய்யும் வகையில் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறது. திமுக தொடர்ந்து இந்துக்களை காயப்படுத்துவதையும், இந்துக்கடவுள்களை இழிவு படுத்துவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது. திமுக பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையும், மூட நம்பிக்கைகளை எதிர்க்கும் கொள்கைகள் உடைய திராவிட கழகத்திலிருந்து பிரிந்து வந்தது. ஆனால் தற்போது கடவுள் மறுப்பு … Read more

தமிழகத்தில் நடக்கவிருக்கும் அதிரடி மாற்றம்! 38- லிருந்து 48- ஆக உயர்வு?

தமிழகத்தில் நடக்கவிருக்கும் அதிரடி மாற்றம்! 38- லிருந்து 48- ஆக உயர்வு?

தமிழகத்தில் நடக்கவிருக்கும் அதிரடி மாற்றம்! 38- லிருந்து 48- ஆக உயர்வு? தமிழகத்தில் புதிதாக ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 1956-ல் மொழிவாரியாக தமிழகம் பிரிக்கப்பட்டதிலிருந்தே பல மாற்றங்களை சந்தித்திருக்கிறது. பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. 1956-ம் ஆண்டு 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்த நிலையில் தமிழ்நாட்டின் தற்போதைய மாவட்டங்களின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்திருக்கிறது. இவற்றில் கடந்த அதிமுக ஆட்சியின் போது தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு … Read more

அந்த விஷயத்தில் தமிழக அரசின் அணுகுமுறை தவறானது – அன்புமணி ராமதாஸ் காட்டம்!

அந்த விஷயத்தில் தமிழக அரசின் அணுகுமுறை தவறானது - அன்புமணி ராமதாஸ் காட்டம்!

அந்த விஷயத்தில் தமிழக அரசின் அணுகுமுறை தவறானது – அன்புமணி ராமதாஸ் காட்டம்! பாமக தலைவர் அம்புமணி ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் புதிய ரேசன் கார்டு விவகாரத்தில் தமிழக அரசு தவறான அணுகுமுறையை பின்பற்றுகிறது என்று ஆவேசமாக தெரிவித்து இருக்கிறார். ரேசன் கார்டு இந்திய குடிமகன்களின் அடையாளமாக இருந்து வருகிறது. ரேசன் கடைகளில் மலிவு விலைக்கு சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டும் இன்றி ரேசன் கார்டு மூலம் பல நலத்திட்ட … Read more

உதயநிதி ஒரு டம்மி.. தமிழகம் கோமாளிகள் கையில் சிக்கி தவிக்கிறது – அண்ணாமலை ஆவேசம்!

உதயநிதி ஒரு டம்மி.. தமிழகம் கோமாளிகள் கையில் சிக்கி தவிக்கிறது - அண்ணாமலை ஆவேசம்!

உதயநிதி ஒரு டம்மி.. தமிழகம் கோமாளிகள் கையில் சிக்கி தவிக்கிறது – அண்ணாமலை ஆவேசம்! நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கின்றது. இந்த முறை தேர்தலில் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கியை ஓரளவாவது பலப்படுத்திவிட வேண்டும் என்ற முயற்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை களத்தில் இறங்கி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் திமுக அமைச்சர்கள் ஊழல்களை அவ்வப்போது ஆதாரத்துடன் வெளியிட்டு வரும் அண்ணாமலை அக்கட்சியின் நிர்வாகத் திறமையை பற்றி கிண்டல் செய்து பேசி இருக்கிறார். இன்று தென் சென்னையில் … Read more

இபிஎஸ் – ஓபிஎஸ் கனவில் கூட ஒன்றிணைய மாட்டார்கள்: மாஜி அமைச்சர் பேச்சு!

அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்

இபிஎஸ் – ஓபிஎஸ் கனவில் கூட ஒன்றிணைய மாட்டார்கள்: மாஜி அமைச்சர் பேச்சு! 2024 பிறந்தாலும் ஓபிஎஸ்க்கு மட்டும் நல்ல நேரம் ஒன்று பிறக்காது போல… கால் வைக்கும் இடமெல்லாம் ஓபிஎஸ்க்கு கண்ணிவெடியாகவே உள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அதிமுவின் கொள்கைக்கு எதிரானவர் என்று ஓபிஎஸ் விரட்டி அடிக்கப்பட்டார். அதிமுக தீர்மானங்களை … Read more

பிரதமரின் குரலை கேட்க மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்! திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா பேட்டி! 

பிரதமரின் குரலை கேட்க மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்! திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா பேட்டி! 

பிரதமரின் குரலை கேட்க மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்! திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா பேட்டி! திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் மாணிக் சாஹா அவர்கள் “மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் வரும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மன்கிபாத் நிகழ்ச்சியை கேட்பதற்கும் பார்ப்பதற்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் குரலை கேட்பதற்கும் மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் மனதின் குரல் என்ற பெயரில் மன் கி பாத் என்ற வினாக்கள் … Read more

2023 இல் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றிய தொகுப்பு இதோ!

2023 இல் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றிய தொகுப்பு இதோ!

2023 இல் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றிய தொகுப்பு இதோ! *ஜனவரி 18: குத்துசண்டை வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குத்துண்டடை சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக போராட்டம் இந்த போராட்டம் ஜனவரி 18 ஆம் தேதி தொடங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நீடித்தது. *பிப்ரவரி: மேகாலயா, நாகலாந்து, திரிபுரா மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடந்தது. *பிப்ரவரி 06: துருக்கி – சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 59,259 பேர் … Read more

ராகுல் காந்தியின் அடுத்த நடைபயணம்! ஜனவரி 14ம் தேதி முதல் மீண்டும் தொடக்கம்!

ராகுல் காந்தியின் அடுத்த நடைபயணம்! ஜனவரி 14ம் தேதி முதல் மீண்டும் தொடக்கம்!

ராகுல் காந்தியின் அடுத்த நடைபயணம்! ஜனவரி 14ம் தேதி முதல் மீண்டும் தொடக்கம்! காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்ரா என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து மீண்டும் ஜனவரி 14ம் தேதி முதல் தொடங்கும் என்று தகவல் வெளியாகி இருக்கின்றது. காங்கிரஸ் கட்சியினரிடையே புத்துணர்ச்சியை அளிக்கும் விதமாகவும் நாட்டு மக்களை சந்திக்கும் விதமாகவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பாரத் … Read more

கருணாநிதி எழுதிய கதையில் பைத்தியமாக நடித்த எம்.ஜி.ஆர்! எந்த படம் என்று தெரியுமா?

கருணாநிதி எழுதிய கதையில் பைத்தியமாக நடித்த எம்.ஜி.ஆர்! எந்த படம் என்று தெரியுமா?

கருணாநிதி எழுதிய கதையில் பைத்தியமாக நடித்த எம்.ஜி.ஆர்! எந்த படம் என்று தெரியுமா? கடந்த 1957 ஆம் ஆண்டு மு.கருணாநிதி அவர்களின் கதை வசத்தினத்தில், ரமணா இயக்கத்தில் புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த படம் “பதுமைப்பித்தன்”. எம்ஜிஆர் இந்த படத்தில் ஜீவகன் என்ற இளவரசர் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். பிரதாபனாக டி.எஸ்.பாலையா, வேல்விழியாக பி.எஸ்.சரோஜா, அறிவுமணியாக ஜேபி சந்திரபாபு, பராக்கிரமனாக ஈ.ஆர்.சகாதேவன் நடித்திருந்தனர். இளவரசர் ஜீவகன் கடலில் கப்பல் பயணம் மேற்கொள்வது போன்ற காட்சியுடன் படம் … Read more