ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் இவையெல்லாம் இலவசமாக வழங்கப்படும்-தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி தெளித்த கெஜ்ரிவால்!!

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் இவையெல்லாம் இலவசமாக வழங்கப்படும்-தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி தெளித்த கெஜ்ரிவால்!!

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் இவையெல்லாம் இலவசமாக வழங்கப்படும்-தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி தெளித்த கெஜ்ரிவால்!! டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய பிரதேச மாநிலத்தின் சத்னா மாவட்டத்தில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.அப்போது அவர் ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி மற்றும் செயல்படுத்தி வரும் திட்டங்களை குறித்து பட்டியலிட்டார்.இதையடுத்து இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலத்தில் ஆம் ஆத்மி … Read more

குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்படும்… உங்களால் ஒன்றும் செய்ய இயலாது… பாஜக தலைவர் பேட்டி!!

குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்படும்... உங்களால் ஒன்றும் செய்ய இயலாது... பாஜக தலைவர் பேட்டி!!

  குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்படும்… உங்களால் ஒன்றும் செய்ய இயலாது… பாஜக தலைவர் பேட்டி…   குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும். உங்களால்(மம்தா பானர்ஜி) ஒன்றும் செய்ய முடியாது என்றும் எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியித் நீங்கள்(மம்தா பானர்ஜி) உள்ளீர்கள். ஆனால் இந்தியா உங்கள் வசம் இல்லை என்று பாஜக கட்சியின் சுகன்தா முஜும்தார் அவர்கள் கூறியுள்ளார்.   இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வீழ்த்த வேண்டும் … Read more

முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் காலில் விழுந்தது ஏன்..? நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் விளக்கம்!!

முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் காலில் விழுந்தது ஏன்..? நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் விளக்கம்!!

முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் காலில் விழுந்தது ஏன்..? நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் விளக்கம்… உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்தார். அப்பொழுது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் காலில் விழுந்து வணங்கியது பற்றி தற்பொழுது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் விளக்கம் கொடுத்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி நண்பர்களுடன் இமயமலைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு … Read more

ஐஸ்வர்யா ராய் கண்கள் இதனால் தான் அழகாக இருக்கின்றது- புதிய சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!!

ஐஸ்வர்யா ராய் கண்கள் இதனால் தான் அழகாக இருக்கின்றது- புதிய சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!!

ஐஸ்வர்யா ராய் கண்கள் இதனால் தான் அழகாக இருக்கின்றது- புதிய சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!! அரசியல்வாதிகள் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி நெட்டிசன்களின் வார்த்தைகளில் சிக்கி வாயை புண்ணாக்கி கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.இதே போல் தற்பொழுது பாஜக அமைச்சர் ஒருவர் நல்லது சொல்கிறேன் என்று வம்படியாக பேசி சர்ச்சையில் சிக்கி தவித்து வருகிறார். மகாராஷ்டிரா மாநிலத்தின் நந்துர்பார் மாவட்டத்தில் மீனவர் சமூகத்தினர் சார்பில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.அதில் சிறப்பு அழைப்பாளராக அம்மாநில பழங்குடியின நலத்துறை … Read more

மாநாட்டில் பங்கேற்ற பிறகு விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.6 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!!

மாநாட்டில் பங்கேற்ற பிறகு விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.6 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!!

      மாநாட்டில் பங்கேற்ற பிறகு விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.6 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!!       அஇஅதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் பங்கேற்று, விட்டு வீடு திரும்பும் போது விபத்தில் உயிரிழந்த எட்டு அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தலா 6 லட்சம் ரூபாய் வழங்குவதாக எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ளார்.     மதுரையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன்விழா எழுச்சி மாநாடு விமரிசையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான … Read more

அதிமுக மாநாட்டில் டன் கணக்கில் கொட்டப்பட்ட உணவு : வைரலாகும் புகைப்படம்!

அதிமுக மாநாட்டில் டன் கணக்கில் கொட்டப்பட்ட உணவு : வைரலாகும் புகைப்படம்!

  அதிமுக மாநாட்டில் டன் கணக்கில் கொட்டப்பட்ட உணவு : வைரலாகும் புகைப்படம்!   நேற்று நடைபெற்ற அதிமுக மாநாட்டில் டன் கணக்கில் உணவு வீணடிக்கப்பட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   அதிமுக மாநாடு   நேற்று மதுரை மாவட்டம், வலையங்குளத்தில் ‘அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் 51 அடி உயர கொடி கம்பத்தில் அதிமுக கொடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். … Read more

தமிழக்தில் திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்று கட்சி அமமுக தான்-டிடிவி தினகரன் பேச்சு!!

தமிழக்தில் திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்று கட்சி அமமுக தான்-டிடிவி தினகரன் பேச்சு!!

தமிழக்தில் திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்று கட்சி அமமுக தான்-டிடிவி தினகரன் பேச்சு!!   தமிழகத்தில் மாவட்டங்கள் தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.   இந்நிலையில் தற்பொழுது தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களிடம் பேசியது;   மதுரையில் … Read more

நெருங்கி வரும் சட்டசபை தேர்தல்… வேட்பாளர்களை அறிவித்த முதலமைச்சர்…

நெருங்கி வரும் சட்டசபை தேர்தல்... வேட்பாளர்களை அறிவித்த முதலமைச்சர்...

  நெருங்கி வரும் சட்டசபை தேர்தல்… வேட்பாளர்களை அறிவித்த முதலமைச்சர்…   தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அவர்கள் தற்பொழுது அறிவித்துள்ளார்.   சில மாதங்களில் தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் மொத்தமாக 119 தொகுதிகள் உள்ளது. ஆட்சியை பிடிக்க பெரும்பான்மையாக மொத்தம் 60 இடங்கள் தேவைப்படும்.   இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற … Read more

மாநிலங்களவையில் 9 பேர் புதிதாக எம்.பி.களாக பதவியேற்பு… மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பதவியேற்பு!!

மாநிலங்களவையில் 9 பேர் புதிதாக எம்.பி.களாக பதவியேற்பு... மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பதவியேற்பு!!

  மாநிலங்களவையில் 9 பேர் புதிதாக எம்.பி.களாக பதவியேற்பு… மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பதவியேற்பு…   இன்று(ஆகஸ்ட்21) மாநிலங்களவையில் 9 பேர் புதிதாக மாநிலங்களவை உறுப்பானராக பதவியேற்று கொண்டுள்ளனர். இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களும் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.   மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் ஜெய்சங்கர் அவர்கள் இரண்டாவது முறையாக இன்று மாநிலங்களை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டுள்ளார். ஜெய்சங்கர் அவர்கள் கடந்த 2019ம் ஆண்டு முதன் முறையாக … Read more

இபிஸ் நடத்திய மாநாடு உப்பு சப்பு இல்லாமல் முடிந்தது… செய்தியாளர்கள் சந்திப்பில் ஒபிஎஸ் பேட்டி!!

இபிஸ் நடத்திய மாநாடு உப்பு சப்பு இல்லாமல் முடிந்தது... செய்தியாளர்கள் சந்திப்பில் ஒபிஎஸ் பேட்டி!!

  இபிஸ் நடத்திய மாநாடு உப்பு சப்பு இல்லாமல் முடிந்தது… செய்தியாளர்கள் சந்திப்பில் ஒபிஎஸ் பேட்டி…   அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நடத்திய எழுச்சி மாநாடு தேவையே இல்லாத ஒன்று என்றும் உப்பு சப்பு இல்லாமல் முடிந்துள்ளதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் முதல்வர் ஒ பன்னீர் செல்வம் பேட்டியளிந்துள்ளார்.   அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் தலைமையில் நேற்று(ஆகஸ்ட்20) மதுரை மாவட்டத்தில் அதிமுக வீர வரலாற்றின் … Read more